இயக்குனர் பாலுமகேந்திரா,மிஷ்கின் புத்தகவெளியீட்டு விழா ஒரு பார்வை...

( இயக்குனர் பாலுமகேந்திராவோடு  இரண்டு வருடத்துக்கு முன் எனது கல்லூரிக்கு விருந்தினராக வந்த போது எடுத்துக்கொண்ட படம்...)

சென்னையில் இருப்பது பல விஷயங்களில் சௌகர்யமான விஷயம்.. எந்த நிகழ்ச்சி நடந்தாலும் எளிதில் கலந்து கொள்ளஏதுவாக  இருக்கும்.. அதனாலே சென்னை வாசிகள் மற்றும் சென்னை பதிவர்கள் மேல் ஒரு சின்ன பொறாமை  மற்றவர்களுக்கும் இருக்கும்.

சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+ஞாயிறு(30/01/2011)

ஆல்பம்...
ஒரு பிராந்தியத்தில் இருக்கும் ஒரு பெரிய நாடு... அவனது நாட்டு மீனவனை ஒரு சீன்ன தீவில் இருக்கும் அரசு தொடர்ந்து கொன்று வருகின்றது. ஆனால் அது பற்றி பெரிதாய் அலட்டிக்கொள்ளவில்லை... ஒரு கண்டிப்புகூட இல்லை...இன்று நிருபமா போய் என்ன பேசுவார் என்று தெரியவில்லை...40எம்பி சீட் தமிழகத்தில் இருக்கு... அது எங்களுக்கு கிடைக்கனும்னா.. தயவு செய்து எலக்ஷன் வரை எந்த தாக்குதலும்  வேண்டாம்... எலக்ஷன் முடிந்ததும் நாங்களே தாக்க ஆயுதம் கொடுக்கின்றோம்.. எந்த பிரச்சனையும் இல்லை... இன்னும் ஒரு 5 வருடம் உங்க ராஜ்யம்தான்.. அப்படியே மீனவர்கள் செத்தாலும் எந்த திராவிடகட்சியாக இருந்த்தாலும் ஒரு லட்சம் கொடுத்து காயத்தை ஆரப்போட்டு விடுவார்கள்... அதனால் பிளிஸ் வெயிட் பார் சம் மன்த்ஸ் என்று பேசினாலும் பேச வாய்ப்பு இருக்கின்றது...

ஒரு லட்சம் கையெழுத்து தேவை..தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலுக்கான கவன ஈர்ப்புக்கு..

 கார்கில் போர் நடக்கின்றதா? வடக்கு தெற்கு என்று பேதம் பார்க்காமல் உணர்ச்சிவசப்பட்டு பணத்தை கலக்ஷன் செய்து கொடுப்பது நம் தமிழ் இனம்தான்..

#tnfisherman இந்த திடிர் எழுச்சி எப்படி சாத்தியம்?




இந்த திடிர் எழுச்சி எப்படி சாத்தியம்.. அவன் கடலுக்கு போறான் நான் தரையில் இருக்கேன்... அவனுக்கும் எனக்கு என்ன சம்பந்தம்??

பொதுவா மீனவ கிராமங்களுக்குள்ள எப்பயும் சண்டை வேறு நடக்கும்... இதனால் ஈசிஆர்ல எப்ப வேனா சாலைமறியல் நடக்கும்... உடனே பதட்டத்தை தணிக்க இரண்டு போலிஸ் ஜீப் நிக்க வச்சி, காவலுக்கு பத்து போலிஸ்காரவுங்க பிளாஸ்ட்டிக் சேர்ல உட்கார்ந்துகிட்டு வறுத்த மீன் சாப்பிட்டு விட்டு மீன் முள் தொண்டையில சிக்கிக்குகிச்சு என்ன செய்யலாம்? என்று பொம்பளை போலிசிடம் கேட்டுக்கொண்டு இருப்பார்கள்...

இப்போதும் சண்டை போட்டுகொள்ளும் மீனவ கிராமங்கள் அதிகம் இவனுங்களுக்கு வேற வேலையே இல்லை என்று கரை தள்ளி இருக்கும் பொதுமக்கள் புலம்பியது உண்டு...

On The Path (Na Putu)-2009/உலகசினிமா/போஸ்னியா/மதம் வேண்டுமா? காதல் வேண்டுமா?


எல்லோருக்கும் அவர் அவர் சார்ந்த மதங்கள் புனிதமானவைதான்..  காரணம் மதம் என்பது நீங்கள் வளரும் போது அதுவும் உங்களோடு பயணிக்கும் விஷயம்... அது பற்றி சிந்தனைகள் பேச்சுக்கள் தர்க்க நியாயங்கள் நிறைய சிறுவயதில் இருந்து கேட்டு வளர்ந்து இருப்பீர்கள்...


இன்னும் சிலர் அவர்  அவர் மதம் சார்ந்த கோவில்களுக்கு சென்று பிரசங்கம் கேட்கும் போது அவர் அவர் சார்ந்த மதமே இந்த பூவுலகில் சிறந்தது என்று எல்லோருடைய மதங்களும் சொல்லும்....


சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+புதன்(26/01/2011)


ஆல்பம்..

குடியரசு தின விழாவை புறக்கனித்து கருப்பு கொடி தமிழக மீனவ கிராமங்களில் ஏற்றப்பட்டு இருக்கின்றது.. இப்போதுதான் ஒற்றுமை ஏற்ப்பட்டு இருக்கின்றது... பார்ப்போம்....ஜெயலலிதா இறந்த மீனவ்ர் குடும்பத்துக்கு போய் ஆறுதல் சொல்லிவிட்டு ஒரு லட்ச ரூபாய் கொடுத்து விட்டு  வந்து இருக்கின்றார்... பிரதான எதிர்கட்சி தலைவியாக கச்சத்தீவை மீட்பதே சரியான தீர்வு என்று சொல்லி இருக்கின்றார்... சந்தோஷம்... மார்ச் மாதத்தில் தேர்தல் தேதி அறிவிக்கபடும் என்று தேர்தல் ஆணயம் அறிவித்து இருக்கின்றது...
===================

Soul Kitchen-2009 உலகசினிமா/ஜெர்மனி/தன்னம்பிக்கையின் வெற்றி







பெருநகரங்களில் நாம பாட்டுக்கு நம்ம  வேலையை பார்த்துகிட்டு சிவனேன்னு போனாலும் அப்பு வைக்கறதுக்குன்னே அலையும் குருப் இருக்கே அதுங்க சும்மா இருக்காதுங்க...நம்மலை சும்மா  சும்மா  நோன்டிகிட்டே இருக்கும்... அதுங்களுக்குதான் பொழப்பு இல்லை நமக்கு கூடவா இல்லைன்னு போயிகிட்டே இருக்கனும்.... ஆனா நம்ம வாழ்வாதாரத்தில் கை வைத்தால் ஒம்மால உண்டு இல்லைன்னு பண்ணிடனும்... அப்ப எதையும் வச்சி பார்க்கவே கூடாது.....

ROMANCE -1999 /பிரான்ஸ்/18+காதலுக்காய் தவிப்பவள்..





எச்சரிக்கை அலுவலகத்திலோ அல்லது பொது இடத்திலோ இந்த பதிவை  படிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்ள படுகின்றார்கள்....

பொதுவாக நாம்தான் காதலையும் காமத்தையும் போட்டு இரண்டு விதமாக போட்டு குழப்பிக்கொள்கின்றோம்.... அங்கே காதல் என்றாலே காமம்தான் போலும் எனக்கு இது ரொம்ப லேட்டாகதான் புரிந்தது....காதல் என்றால் புனிதம்... காமம் என்றால் அசிங்கம் இதுதான் நமது பார்முலா--- ஆனால் அங்கே லவ் என்றால் காதலுக்கும் காமத்துக்கு ரெண்டுத்துக்கும் அதேதான்... லவ் என்ற வார்த்தைக்கு காதல் மட்டும்தான் என்று ஜல்லியடிக்கவில்லை....

மினிசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/23/01/2011)

ஆல்பம்...
மோபைல் போர்டபிலிட்டி சேவை வந்த பிறகு... பொட்டிப்பாம்பாக அடங்கி விட்டார்கள்.. நான் வெகு நாளாய் என் வீட்டின் சுற்றுபுறங்களில் ஏர்டெல் சிக்னல்  இல்லை என்று கூவி இருந்தேன்...ஆனால்மொபைல் போட்டபிலிட்டி சேவை வருவதற்கு ஒரு மாதத்துக்கு முன் ஏர்டெல் சிக்னல் சரிசெய்யப்பட்டது... இப்போது ஏர்டெல் மொபைல் நெட்ஒர்க்கில் நீங்கள் எங்களுடன் இணைந்து இருப்பதற்கு எங்கள்  நன்றி...  என்று குறுஞ்செய்தி அனுப்புகின்றனர்...அது--------------

themba a boy called hope/உலகசினிமா/சவுத்ஆப்பிரிக்கா...நெகிழ வைக்கும் தன்னம்பிக்கை.


எயிட்ஸ் நோய் குறித்து பல திரைப்படங்கள் வந்து இருக்கின்றன.. ஆனாலும் எயிட்ஸ் பற்றிய பயமும் நிவர்த்தி செய்ய முடியாத கேள்விகளோடும்தான் நம்மவர்கள் வாழ்க்கையை நடத்து கின்றார்கள்..காரணம் கூச்சம்...எதையும் வெளிப்படையாக கேட்டு புரிந்து கொள்ளாமை...


எயிட்ஸ் நோய் பெண்களிடம் போய் விட்டு வந்தால் வந்து விடும்.. எயிட்ஸ் என்ற வார்த்தையை காதில் விழுந்ததும் மனதில் தோன்றும் பிம்பம் என்ன? இரண்டு பேர் அவுட்டாப் போக்கசில் புணர்ந்து கொண்டு இருப்பதுதான் நம்மவர்களுக்கு நினைவில் வரும்...


முதல் கவர்ச்சி அறிமுகம்(கா.ஓ.கா.போ)

1991க்கு முன் தமிழகம் என பிரித்துதான் பார்க்க வேண்டும்... காரணம் 90க்கு பிறகு டிவி மீடியம்  சக்கை போடு போட்டு தாக்கியது  அதனால் 90க்கு முன் 90க்கு பின் என்று  பிரித்து பார்க்கலாம்....80களில் இருந்த சிறுவர்களுக்கு  முதல் கவர்ச்சி பரிட்சயம் எப்போது ஏற்ப்பட்டது என்று யோசித்தேன்.. கவர்ச்சி  பரிச்சயம் எப்போது என்ற கேள்வி உதித்ததின் விளைவே இந்த பதிவு..


சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+புதன்(19/01/2011)late 8 hours

ஆல்பம்...

சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் இந்த புதன்கிழமை போஸ்ட் 9மணிநேரம் லேட். லேட்டுக்கு காரணம் பிஎஸ்என்எல் 3ஜிதான் முக்கியகாரணம்.... நேற்று நேரம் கிடைக்கும் போதே எழுதி போஸ்ட் போட முயற்ச்சித்த போது காலைவாரிவிட்டது.. இப்போதுதான் சரியாகி இருக்கின்றது..
==========

சபரிமலை விபத்து குறித்து விசாரனை நடத்தினால் கூட்ட நெரிசல் காரணம் என்று முதல் கட்ட விசாரனை திருவாய் மலர்ந்து இருக்கின்றது... அது எவனுக்குதான் தெரியாது...?? முதலில் அங்கு இருந்த ஆட்டோ டிரைவர்கள் ஜீப்பில் சவாரி ஏற்றுவது பிடிக்காமல் ஜீப்பை தள்ளிவிட்டு இருக்கின்றார்கள்.. அதனால் ஜிப் இறக்கத்தில் தறிகெட்டு ஓடும் போது ஏற்ப்ப்ட்ட கூட்ட நெரிசலின் காரணமாக இறந்து போனார்கள் என்று சொன்னார்கள்.. பயத்தில்கடைகளில் வந்து தஞ்சம் அடைந்த பக்தர்களை அங்கு இருந்த கடைகாரர்கள் கழியால் அடிக்க இன்னும் கலவரம் அதிகமாகி உயிரிழப்பு அதிகமாகி இருக்கின்றது என்று அங்கு இருந்து வந்த பொது மக்கள் சொல்கின்றார்கள்..ஆனால் முதல் கட்ட விசாரனை கூட்ட நெரிசல் என்று சொல்கின்றது... பேஷ் பேஷ் ரொம்ப ரொம்ப நன்னா இருக்கு....


நன்றி நண்பர்களே.. உதவிய உள்ளங்களுக்கு மிக்க நன்றி...


ஒரு இயக்குனரோடு பேசிக் கொண்டு இருந்த போது.. இன்று செவ்வாய்கிழமை இன்றுதானே துணிகள் கொடுக்க கடைசி தினம் என்ற போதுதான் எனக்கு காலையில் போன் பண்ண நினைத்து மறந்து போனது நினைவுக்கு வந்தது...  பொதுவாய் தமிழகத்தில் இருந்துதான் உதவி தேவையாய் இருந்தது..


 முக்கியமாக சென்னையில் இருந்து.. பணம் தேவையில்லை என்று முதலிலேயே சொல்லி இருந்தேன். என்னிடம் துணிகள் உள்ளன யாரிடம் தொடர்பு கொள்ள வெண்டும் என்று கேட்ட போது நண்பர் அருன் நம்பரை கொடுத்தேன்.. பணமாக கொடுக்கின்றேன் என்று கேட்ட வெளிநாட்டு நண்பர்களிடத்தில் கண்டிப்பாக மறுத்தேன்...   நான் பதிவிட்டதற்க்கு நிறைய பேர் எனக்கு போனில் நன்றி சொன்னார்கள்..எம்மக்கள் என்று எழுதியதற்கு பலர் வாழ்த்து சொன்னார்கள்... இது என் கடமை.....அவ்வளவுதான்..

இனிதே நிறைவு பெற்ற சென்னை 34வது புத்தகக்கண்காட்சி..



தினமும் புத்தக்கண்காட்சிக்கு போனேன்... எதாவது புத்தகம் வாங்கி வந்தேன்... தொடர்ந்து 5 நாட்கள் போனேன்.. நிறைய நண்பர்கள் நல விசாரிப்புகள்.. நடுவில் சிறிது வேலை அதனால் சில நாட்கள் போகவில்லை..

நிறைவு நாளுக்கு கண்டிப்பாக போக வேண்டும் என்பதால் நிறைய வேலைகள் முதல் நாளே எல்லா வேலையையும் முடித்து வைத்தேன்..மறுநாள் காலையில் இடது கை விரல்களை நீட்டவோ மடக்கவோ முடியவில்லை... தலையை திருப்ப முடியவில்லை...

இரவில் தப்பாக கைவைத்து தலையை ஏதோ ஒரு கோணத்தில் வைத்து படுத்து இருக்கவேண்டும்.. அல்லது வயது ஆகிவிட்டது என்று ஒத்துக்கொள்ளவேண்டும்.. ஆனால் அது சாத்தியம் இல்லை என்பதால் தூங்கிய நிலை மீது பழியை தூக்கி போட்டேன்...


வெறிச்சோடிய சென்னை...பொங்கல்/2011

 (லலிதா ஜிவல்லரி எதிரில்)

 பரபரப்பானசென்னை  பொங்கல் தினமான இரண்டு நாளைக்கு தனது பரபரப்புக்கு மூட்டை கட்டி வைத்து விட்டு சோம்பலோடு சனிக்கிழமை பொங்கல் அன்று  சென்னை கண் விழித்தது... 



சென்னையில் 144 தடை உத்தரவு போட்டது போல சென்னை வெறிச்சோடி போய் விட்டது... பொங்கல் காலை சென்னை திநகர் போன போது 365 நாட்களும் திறந்து வைத்து இருக்கும் போத்திஸ், சரவணா பிரமாண்டமாய்  போன்றவை திறந்து வைத்து இருந்தார்கள்...


மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+/ஞாயிறு(16/01/2011)

ஆல்பம்..


திரும்பவும் பெட்ரோல் விலையை ஏற்றி தனது மக்கள் சேவையை எண்ணெய் நிறுவனங்கள் செய்து இருக்கின்றன... காங்கிரஸ் மத்திய அரசு இது பற்றி எல்லாம் அலட்டிக்கொள்வதாக தெரியவில்லை... எப்படி இருந்தாலும் என்ன விலை இருந்தாலும் பெட்ரோல் போட்டு வண்டியை ஓட்டித்தானே  ஆகவேண்டும் என்று இருமாப்புடன் இருக்கின்றது......இந்த விலை உயர்வை பொங்கல் போனஸ் என்று எடுத்துக்கொள்ள வேண்டியதுதான்..
==========
எதிர் கட்சியான பா ஜ க பெட்ரோல் விலையை ஐந்தரை ரூபாயை குறைக்க சொல்கின்றது. செவி சாய்குமா மத்திய அரசு.? இப்போதாவது மக்கள் பிரச்சனைக்கு பாஜகமதிப்பு கொடுத்து  பிராதான எதிர்கட்சியாக குரல் கொடுத்து இருக்கின்றதே அதுவே பெரிய விஷயம்... பார்ப்போம்..
================

ஆடுகளம்...ABC சென்டர்மட்டும் இல்லாமல் DEFGHIJK சென்டர் வெற்றி...



இந்த படத்தை சீக்கிரமாக நான் பார்க்கவேண்டும் என்று நினைக்க முக்கிய காரணம். இந்த படத்தின் புரொட்யூசர் ஒரு டிவி பேட்டியில்  வெற்றிமாறனை பக்கத்தில் வைத்துக்கொண்டு  இன்டர்வெல் பிளாக் மட்டும் 17 நாளைக்கு ஷுட் செய்தார் என்று சொல்ல.. எனக்குள் இருக்கும் சினிமா மிருகம் விழித்துக்கொண்டது..அப்படி என்ன இன்டர்வெல் பிளாக் ??? அது 17 நாளைக்கு ஷுட் செய்யும் அளவுக்கு என்று பார்க்கவேண்டிய ஆவலை தூண்டிவிட்டு விட்டார்கள்..

தனுஷ் அம்மா பாத்திரத்துக்கு தேர்வு செய்த இடத்தில் இந்த படத்தின் இயல்புத்தன்மை பளிச்சிடுகின்றது.


ஈழத்தமிழ் குழந்தைகளுக்காக ஒரு உதவி.. அவசரம்..

பட்ட காலிலேயே படும் கெட்ட குடியே கெடும். என்ற பழமொழி யாருக்கு சரியாக பொருந்துகின்றதோ இல்லையே எமது ஈழதமிழர்களுக்கு மிகச்சரியாக பொருந்தும்...

இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகளில் போருக்கு முன் சுனாமி தன் ஆக்டோபஸ் கரங்களால் நிறைய பேரை மரித்து போக செய்தது... அந்த வேதனை தீர்ந்தவுடன் அடுத்து என்ன செய்யலாம் என்று  யோசித்த காலதேவன்

 முள்ளிவாய்க்காலில் நான்காம் கட்ட ஈழ போரில் பாரிய இழப்புகளை சந்தித்து எம் உறவுகள். , நிறைய பேரை கிளஸ்டர் குண்டுகளுக்கு தின்னக்கொடுத்து பலர் இறந்து போனார்கள் ...அதில் உயிர் பிழைத்த எம் உறவுகள் உயிர் தப்பி  வெளிச்சிறையில் வாடினார்கள்... அந்த வடு இன்னும் மறையவில்லை...


சிறுத்தை...அக்மார்க் தெலுங்கு கமர்சியல் பாய்ச்சல்..



அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்


தெலுங்கு விக்ரமுடு தமிழ் பேசி இருக்கின்றது. அதே தொங்கரா சட்னி காரத்துடன்...

இந்த படத்தை தெலுங்கில் பார்த்துவிட்டேன்..ரவிதேஜாவுக்கு என்றே பின்னப்பட்ட ஆக்ஷன் தம்மாக்கா..திரைக்கதை.... அந்த கேரக்டருக்கு கார்த்தி எப்படி பொருந்துவார் என்று யோசித்தேன்... சும்மா சொல்ல கூடாது.. கார்த்தி புகுந்து விளையாடி இருக்கின்றார்.

திரும்பவும் இந்திய மீனவன் சுடப்பட்டான்...இந்தியா கடும் கண்டனம்.

இந்திய மீனவன் சுடப்பட்டான்.. இந்திய தனது கண்டனத்தை அழுத்தமாக பதிவு செய்து இருக்கின்றது....நல்ல விஷயம்தான்...

இந்த்தியாவின் கடை கோடி மீனவனான அவனும் தேசிய கீதம் ஜனகனமணதாள்பாடுகின்றான் என்று  தேர்தல் நேரத்தில்லேட்டாக உரைத்தகாரணத்தால் இந்திய கடும் கண்டனத்தை தெரிவித்து இருக்கின்றது...

தமிழக மீனவன் என்று சொன்னால் யாரும் கண்டு கொள்ளமாட்டேன் என்கின்றார்கள்.. அதனால்தான் இந்திய மீனவன்...


தமிழக போலிசிடம் மாட்டினால் என்ன செய்யவேண்டும்????



சார் நான் கஞ்சா விக்கறவன்...
ஓடிப்போயிடு...
ரெண்டு ரேப் நாலு கொலை பண்ணி இருக்கேன்..
நீயும் ஓடிப்போயிடு
சார் நான் அபின் ஹோல்செல் டீலர்..
நீயும் ஓடிப்போயிடு...

இப்படிப்பட்ட பெருங்குற்றம் செய்த ஆட்களுக்கு அட்வைஸ்செய்வதல்ல இந்த பதிவு.. சாமனிய நடுத்தர மக்களுக்கான பதிவு இது...


சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+/புதன்(12/01/2011)

ஆல்பம்..


இயக்குனர் சீமான்... காங்கிரஸ் கட்சியை எதிர்க்க அதிமுகவை ஆதரிக்க போவதாக அறிக்கை விடுத்தார்...அதை பலர் ரசிக்கவில்லை.. நாளை அதிமுக காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்துக்கொண்டால் என்ன செய்வார்...?? எனென்றால் இன்னும் தேர்தலுக்கு  பலநாட்கள் இருக்கின்றது... காட்சி மாறுவது அரசியலில் சாதாரணம்.... பொறுத்து இருந்துதான் பார்க்கவேண்டும்..


=========================
காமெடி நடிகை சோபனா திடிர் என்று தற்கொலை செய்து கொண்டு விட்டார்.. பொதுவாக நடிகைகள் தேர்ந்து எடுக்கும் கயிற்றைதான் அவரும் கடைசிநேரத்தில் நம்பி  இருக்கின்றார்....டிவி நிகழ்ச்சிகளில் ஷோபனாவோடு பணி புரிந்து இருக்கின்றேன்... ஆசிரியர் தொழிலுக்கு போய் விட்டு இரண்டு வருடத்துக்கு முன் திரும்ப திரையுலகம் வந்த போது சுறா படத்தில் ரியாஸ்கானின்  மனைவி கேரக்டரில் நடித்தார்...ஆலப்புழாவில் படப்பிடிப்பு அப்போதுதான் அவரை கடைசியாக சந்தித்தேன்.. நல்ல பெண்மணி  சிரிக்க சிரிக்க பேசுவார்...அவர் குரலில் லோக்கல் பேச்சின் வசீகரம் இருக்கும்.. உதாரணமாக ஜில்லுன்னு ஒரு காதல் படத்தில் வடிவேலு மனைவியாக  செல்லத்தாயி என்ற கேரக்டரில் நடித்து இருப்பார்..நான் யார்  என்று வடிவேலு கேட்க? புருசன் என்று ரொம்ப சலித்துக்கொண்டு சொல்லுவார்.... நல்ல  திறமையான நடிகை... இன்னும் அவர் தற்கொலையில் மர்மம் நீடிப்பதாக  காவல்துறை சொல்கின்றது... அவர் ஆன்மா  சாந்திஅடைய இறைவனை வேண்டுகின்றேன்.


ஒரே நம்பர் ,எனிஆபரேட்டர் பிளான்..பயப்படும் ஏர்டெல் நிறுவனம்..

இன்று இந்தியாவில் அதிகமான வாடிக்கையாளர் வைத்து இருக்கும்  நிறுவணம் ஏர்டெல் கைபேசி நிறுவனம்.

பத்து வருடமாக எனது எர்டெல் நம்பரைமாற்றாமல் வைத்து இருக்கின்றேன்.. இன்கம்மிங்கு 50 பைசா எடுத்துக்கொள்வார்கள். அப்போதில் இருந்து வைத்து இருக்கின்றேன்...

ஆரம்பத்தில் ஏர்டெல் தனது நெட்வொர்க்கின் சேவையாலும், விளம்பரயுக்தியாலும் சென்னையை பொறுத்தவரை ஏர்டெல் நம்மபர் ஒன் இடத்தை பிடித்தது...


black lamb-2009- உலகசினிமா/ ரஷ்யா/ கிராமத்தான்...



நம்ம ஊரில் ஒரு பேச்சு இருக்கும் கொஞ்சம் தலை காய்ந்து இருந்தாலோ அல்லது பேச்சில் கிராமத்து வாடை இருந்தாலோ அவர்களை கிராமத்தான் என்று அவர்களை எள்ளி நகையாடுவதும் அவர்களை நகரத்தார் மிக கேவலமாக நடத்துவதும் என  நாம் நிறைய பார்த்து இருக்கின்றோம்.. 

 கிராமத்தில் இருந்து ரஷ்யநகரத்துக்கு வரும் ஒரு கிரமத்து குடும்பம் படும் பாட்டை நகைச்சுவையுடன் சொல்ல வந்து இருக்கும் படம் இது...


VIRTUALLY A VIRGIN-2008-18+ உலகசினிமா/ஹங்கேரி/காதலியை விபச்சாரியாக்கும் கதை.




அங்காடி தெரு படத்துல ஒரு சின்ன சீன்...இரண்டு பேர் காதலிப்பாங்க... அதுவும் சாதாரண காதல் இல்லை.. உயிருக்கு உயிராய் காதலிப்பாங்க... முதலில் அவன் தான் அந்த  பெண் பின்னாடி சுத்தி காதலை வெளிபடுத்துவான்..ஒரு கட்டத்தில்  காதல் வெளியே தெரிய அந்த கடை மேனேஜர் விசாரிக்கும் போது அடுத்த வேலை சோத்துக்காகவும்  எதிர்கால வாழ்நிலை பற்றிய பயம் காரணமாகவும்... 

நான் இந்த புள்ளயை காதலிக்கலை என்று பத்து பேர் முன்னாடி சொன்னதுக்காக மாடியில் இருந்து குதித்து உயிரை அந்த பெண் விட்டு விடுவாள்..  அந்த பெண் உயிரை விட ஒரே காரணம்.... ஒரு ஆண்மகனாக
 நான் அந்த பிள்ளையை காதலித்தேன்  என்று சொல்லமுடியாத ஒருத்தனை போய் காதலிச்சு தொலைச்சிட்டமே என்று ஒரு கோபத்திலும் தனது எதிர்காலத்தில் இப்படி ஒரு பேடிப்பையயோடு எப்படி வாழ்வது என்ற பயத்தோடும் உயிர் துறக்கின்றாள்... காரணம் காதலனின் தைரியமின்மை அந்த பெண் உயிர்துறக்க முக்கிய காரணம்....

மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+/ஞாயிறு(09/01/2011)

ஆல்பம்..

புத்தககண்காட்சிக்கு தினமும் போகின்றேன்... நிறைய பேரை சந்திக்கின்றேன்...மிக மகிழ்ச்சியாக இருக்கின்றது...சென்னையில் இருப்பது இப்படிஒரு  சவுகர்யம்....
=================
ஞாயிறு என்பதால் இன்று கூட்டம் அதிகம்... பதிவர்கள் வருகையும் அதிகம்....மயில் ராவணன்,பரகத்அலி. பெஸ்கி, புருனோ, லக்கி அதிஷா.டம்மிமேவி, கேஆர்பி செந்தில்,மதார்,கேபிள் ,சுரேக்கா,ராஜகோபால் ,சங்கர், விந்தைமனிதன்,ஆயிரத்தில் ஒருவன் மணி,ராஜபிரியன், போன்றவர்களை நான் பார்த்தேன்..... ரிஷி மற்றும் ரமேஷ் போன்ற நண்பர்களைசந்தித்தேன்.
  ==========================
மிக்சர்..
 சாப்பிடும் போது ஹோட்டலில் வாழை  இலைகழுவுகின்றேன்... என்ற பெயரில் அந்த இடத்தையே குளமாக்குபவரை கண்டால் வயிறு எரிகின்றது...ஒழுங்கா கழுவாத எவர்சில்வர் தட்டுல கூட சாப்பிட்டுவிடுவானுங்க..இலையில தண்ணி தெளிச்சி லைட்டா தொடச்சா போதாதோ???
=========


FASTER-2010 தமிழில் துருவன்...அவசரமாக பழிதீர்த்தல்...


நீங்கள் அவசரமாக என்னவெல்லாம்  செய்வீர்கள்...அவசரமாக சாப்பிடுவேன்.. பத்தாவது சர்ட்டிபிகேட் வந்ததும் எம்ளாய்மென்ட் எக்ஸ்செஞ்ல பதிவு பண்ணுவேன் அப்புறம்... சார் அந்த மேட்டருக்கு வேக வேகமா பண்ணதான்சார் கிக்கு.. ரைட் ... நெக்ஸ்ட்..

சார் இந்த பஸ்ல வரும் போது  சட்டுன்னு ஒன்னுக்கு வந்துடும்.. எப்படா? பஸ் நிக்கும்னு பார்த்து அவசரமா ஓடிப்போயி உச்சா  போனாதான்சார்.. நிம்மதி...

சார் எல்லாத்தை விட கொடுமை மவுண்ட் ரோட்ல  பைக்ல போகும் போது திடிர்னு வயித்தைகலக்கிடிச்சின்னு வச்சிக்கிங்க.. அப்ப வரும் பாருங்க ஒரு கோபம் ரொம்ப கொடுமைங்க அது... மத்த எல்லாத்துக்கும் கூட ஒரு தீர்வு கிடைச்சிடும்.. அந்த மேட்டருக்கு ஒரு மறைவிடம் தண்ணீர் எல்லாம் தேவை,, அதனால  அவசரமா அவசரமா டாய்லட் தேடி ஒடுவேன்.... குட் உங்க அவசரத்தை எல்லாத்தையும் சொல்லிட்டிங்க.....

சென்னை 34வது புத்தகக்கண்காட்சி...எனது பார்வையில்...(07/01/2011)




சென்னையில் டிசம்பர் சீசன் என்றால் நினைவுக்கு வருவது சங்கீதசீசன்தான்.. மேட்டுக்குடி மக்கள் ஆலாபனை,சுவரம் என்று அவர்களுக்கு புரியும் பாஷையில் சிலாகித்துக்கொள்வார்கள். நமக்கு அடியும் தெரியாது நுனியும் தெரியாது.... ஆனால் கடந்த எட்டு வருடங்களாக சர்வதேச திரைப்படவிழா சென்னையில் நடப்பதால் நமக்கும் டிசம்பருக்கும் ஏதோசம்பந்தம் இருக்கின்றது....



UNSTOPPABLE-2010/நகரத்தை நாசம் செய்ய வரும் நாசக்கார ரயில்...






சென்னையில் இது போல ஒரு சம்பவம் போன வருடம் ஏப்ரல் மாதம் 29ம்தேதி  நடந்தது.. விடியலில் காலை 5 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஒரு மின்சார ரயிலை ஒருவன் கடத்தி சென்றான்.. அந்த ரயிலை வெகு வேகமாக செலுத்தி வியாசர்பாடி ஸ்டேசனில் ஒரு சரக்கு ரெயில் மேல் மோதி பெரிய விபத்தானது...எழு பேர் இறந்து போனார்கள்... 20 பேர் படுகாயம் அடைந்தார்கள்.. இன்னும்  ரயிலை கடத்தியவன் யார் என்று தெரியவில்லை... அவன் பைத்தியாமா? தீவிரவாதியா ?? அதுவும் தெரியவில்லை...


வீட்டு திண்ணைகள்.. (கால ஒட்டத்தில் காணாமல் போனவை..).



நாகாரிக வளர்ச்சியில் நிறைய இழந்து வருகின்றோம்... அதில்  முக்கியமானது வீட்டின்  முன் புறத்தில் இருக்கும் தின்னைகள்... இப்போது கட்டப்படும் நகரத்து வீடுகளில் அந்த ஆப்ஷனே இல்லை...கிராமங்களிலும் ஒரு சில இடங்களில் கட்டும் வீடுகளில் திண்ணை வைத்து வீடு கட்டுவதே  இல்லை....


சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+/புதன்(05/01/2011)

ஆல்பம்..


சென்னையில் புத்தக கண்காட்சி  நேற்றில் இருந்து தொடங்கியது...

இது 34வது சென்னை புத்தக கண்காட்சி..
ஒரு கோடி புத்தகங்கள்.

666 ஸ்டால்கள்...
385பதிப்பகங்கள்.
அனைத்து புத்தகத்துக்கும் 10 பர்சன்ட் தள்ளுபடி...
வரும் 17ம் தேதிவரை நடக்கின்றது..
வேலை நாட்களில் மதியம் இரண்டில் இருந்து இரவு எட்டு வரை..
விடுமுறை  நாட்களில்  11மணியில் இருந்து இரவு 8,30மணிவரை.
இடம்  சென்னை அமைந்தகரை ஜார்ஜ் மேல்நிலைப்பள்ளி.. பச்சையப்பா கல்லூரி எதிரில்....
===================


MOTEL NANA-2010/உலகசினிமா/செர்பியா/ வாத்தியாருக்கு ஆப்பு...

எல்லா  ஊரிலும் மாணவர்கள்  ஒரே மாதிரியாக இருக்கின்றார்கள்.. வாத்தியாரை ஓட்டுவது என்றால் அல்வா சாப்பிடுவது போல...நான் முதன் முதலாக வகுப்பு எடுக்க போகும் போது நான்  மிகவும் மாணவர்களால் ஓட்டப்பட்டேன்..  கோபம் கொள்ளவில்லை...

நான் அப்படி பட்டவன் இல்லை என்று  என் பேச்சின் மூலமும் என் வகுப்பின் மூலமும் என்னை உணர்த்தினேன்... இன்று சென்னையில்  ஆவிச்சி பள்ளி எதிரே எடிட் ஸ்டுடியோ வைத்து இருக்கும் எனது மாணவன்  கார்த்திக் வீரா எல்லாம்  இன்று வரை மிக நட்பாக இருக்கின்றான்..2005ல் அவர்கள் வகுப்புக்கு போகும் போது என்னை ஓட்டினார்கள்.. இரண்டு நாட்கள்தான்... அதன் பிறகு சரிசெய்து விட்டேன்.. எல்லா புது வாத்தியார்களுக்கும் கல்லூரியில் செட் ஆகும் வரை இந்த பிரச்சனை இருக்கும்.


MY WORDS. MY LIES, MY LOVE/உலக சினிமா/ஜெர்மனி/ ஒரு பிரபல எழுத்தாளனின் பொய் முகம்.


2011 வருடத்தில் இந்த தளத்தின் முதல் திரைவிமர்சனம்....

எனக்கு தெரிந்து தமிழகத்தில்  உள்ள எழுத்தாளர்களில் எழுத்தாளர்களுக்கு இந்த நாட்டில் மதிப்பில்லை என்று 1438 தடவைக்கு மேல் அதிகமாக புலம்பும் ஒரே எழுத்தாளர் சாரு என்பேன்...எனக்கும் இலக்கியத்துக்கும் ரொம்ப தூரம்...ஆனால் ஏன் இப்படி மற்ற தமிழ் எழுத்தாளர்களை விட இவர் இந்த விஷயத்தை எப்போதும் மேடைகளில் பேசி வருகின்றார் என்பது எனக்கு புரியாத புதிர்தான்.

எனென்றால் எந்த வெளிநாட்டுக்கும் போய் முக்கியமாக ஐரோப்பிய தேசத்துக்கு எல்லாம் போய் இலக்கிய சூழலை நான் அறிந்தவன் அல்ல.. அது போலத்தான் பல தமிழ் எழுத்தாளர்களும்... அதனால்தான் சாரு அளவுக்கு புலம்புவது இல்லை... சாரு மட்டும் இப்படி புலம்ப காரணம் சாரு வெளிநாட்டுக்கு போய் இருக்கின்றார்...



போங்கடா நீங்களும் உங்க சாலை பாதுகாப்பு வாரமும்....


ஜனவரி முதல் வாரம்  சாலை  பாதுகாப்பு வாரம்...


வருடா வருடம் ஜனவரி முதல் வாரம் சாலை பாதுகாப்பு வாரம்...கவர்மென்ட் அதுக்கு எதாவது செஞ்சாகனும்.. ஏன்னா கவர்மென்ட் இல்லையா??


நேற்று  சாலைபாதுகாப்பு வாரத்தை கொண்டாடும் வகையில் மெரினாவில் பலூன் பறக்க விடப்பட்டு  போட்டோவுக்கு போஸ் கொடுத்தாகிவிட்டது...அது இன்றைய பேப்பரிலும் வந்து இருக்கின்றது...


மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (ஞாயிறு/(02•01•2011)

ஆல்பம்..

தமிழ்மணம் நேற்று வெளியிட்ட ,தமிழில் 100 முன்னனி வலைபதிவுகள் பட்டியிலில் எனது தளமும் 10க்குள் ஒன்றாக இருந்ததில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.. இந்த இடத்துக்கு நீங்கள் கொடுத்த உற்சாகமான ஊக்கம்தான் காரணம்...இண்ட்லி போல தமிழ்மணத்திலும் தொடர்ந்து ஓட்டுகள் போட்டு உற்சாகபடுத்த வேண்டுமாய்  கேட்டுக்கொள்கின்றேன்...தமிழ்மண குழுவுக்கு எனது நன்றிகள்.
======================


நண்பர்களே இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..2011



அனைவருக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..

பொதுவா சென்னை புத்தாண்டு கலக்கலா இருக்கும்..


எங்க ஊர்ல பொன்விளைந்த களத்தூர் அம்மன் கோவிலில் ஒவ்வோரு வருடமும் பூக்களால் அந்த வருடத்தினை சுவற்றில் எழுதி நள்ளிரவு 12 மணிக்கு ஸ்பெஷல்  அர்ச்சனை அம்மனுக்கு செய்து அம்மனை சேவித்து விட்டு வீட்டுக்கு வருவோம்...

ஆனால் சென்னை புத்தாண்டு எனக்கு சந்தோஷத்தையும் நிறைய வருத்தங்களையும் கொடுத்து இருக்கின்றது..


Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner