கருப்பன் திரைவிமர்சனம்.
பி அண்டு சி ஆடியன்ஸ்சுன்னு ஒருத்தன் இருக்கான் ஆப் சோசியல் மீடியா எல்லாம் தெரியாம திரைப்படம் மட்டுமே பொழுது போக்காக கொண்டவனுக்கு இங்கே படம் பண்ண யாரும் இல்லை… ராஜ்கிரன் ராமராஜன் காலத்தோடு முடிந்து போனாலும் சசிக்குமார் அந்த வேலையை சிறப்பாக அவ்வப்போது செய்து வருகின்றார்..
அந்த இடத்துக்கு விஜய் சேதுபதியும் துண்டு போட வந்து இருக்கும் திரைப்படம் இந்த கருப்பன்.
The Yellow Sea 2010 south Korea - மனைவிக்காக கொலை செய்ய துணியும் டாக்சி டிரைவர்
அவன் கார் டிரைவர்… நார்த் கொரியாவுல இருக்கான்.
ஒரே ஒரு சின்ன குட்டி பொண்ணு… அவளை அவங்க வயசான அம்மா பார்த்துக்குறாங்க..
சின்ன குட்டி பொண் குழந்தையை விட்டு விட்டு டிரைவர் பொண்டாட்டி எங்க போனான்னுதானே கேட்கறிங்க..? சவுத் கொரியாவுக்கு வேலைக்கு போய் இருக்கா ?
ஆனா போனவகிட்ட இருந்து பெரிய அளவுக்கு பதில் இல்லை. இவனுக்கு கடன் அதிகம் இருக்கும் அது மட்டுமல்ல சூது வேற விளையாடுவான்.. சம்பாதிக்கற காசு எல்லாம் சூதுல விடறான்..
Labels:
சவுத்கொரியா,
திரில்லர்,
பார்த்தே தீர வேண்டிய படங்கள்
ஆப்பு என்பது பிறர் வைப்பதில்லை.
என்ன சிரிக்கறே...?
ஒரு பார்வேடு ஜோக் அதான் சிரிச்சேன்.
எங்க சொல்லு..
ராவணன்... ஏன்டா உங்க பொண்டாட்டியையாட நான் கடத்தினேன்.... ராமரோட பொண்டாட்டியை தாண்ட கடத்தினேன். அதுக்காக வருஷா வருஷம் என்னை கொளுத்துவிங்களாடா?
எங்க பொண்டாட்டியையும் ஏன் கடத்தலைன்னுதான்டா வெண்ணை வருஷா வருஷம் கொளுத்தறோம் என்று சொல்லி விட்டு புன்முறுவல் பூத்தாள்..
நான் சுதாரித்து இருக்க வேண்டும்....
ஒரு பார்வேடு ஜோக் அதான் சிரிச்சேன்.
எங்க சொல்லு..
ராவணன்... ஏன்டா உங்க பொண்டாட்டியையாட நான் கடத்தினேன்.... ராமரோட பொண்டாட்டியை தாண்ட கடத்தினேன். அதுக்காக வருஷா வருஷம் என்னை கொளுத்துவிங்களாடா?
எங்க பொண்டாட்டியையும் ஏன் கடத்தலைன்னுதான்டா வெண்ணை வருஷா வருஷம் கொளுத்தறோம் என்று சொல்லி விட்டு புன்முறுவல் பூத்தாள்..
நான் சுதாரித்து இருக்க வேண்டும்....
Labels:
அனுபவம்
கிழிந்தது உன்னிகிருஷ்ணன் மட்டுமல்ல
காட்சி 1
அம்மா அவன் கிட்ட எதுக்கு பேசறே… என்கிட்ட பேசு..
இல்லைம்மா ஆபிஸ்ல நடந்த விஷயம் யாழினி… அப்பாக்கிட்ட சொல்லிட்டு வரேன்..
அப்புறம் என்னாச்சி… சென்டர் ஹெட் போன் பண்ணி அப்ரிசியேட் செஞ்சார்..
அம்மா இது எல்லாம் எதுக்கு அவன்கிட்ட சொல்லறே..? என்கிட்ட சொல்லு… ஐ கேன் அன்டர்ஸ்டேன்ட். அதன் பின் யாழினி எங்கள் இருவரையும் பேசவே விடவில்லை… நடு நடுவில் ஏதோ ஏதோ கதை பேசி பேச விடாமல் செய்துவிட்டாள்
Labels:
அனுபவம்,
யாழினிஅப்பா
காலையில் வலை விரிக்கப்பட்டது.. தந்திரமாக அமைதி காத்து தப்பித்தேன்
காலையில் வலை விரிக்கப்பட்டது.. தந்திரமாக அமைதி காத்து தப்பித்தேன்.
மயிலை சாய்பாபா கோவில் வழியாக இன்று நானும் மனைவியும் இரு சக்கரவாகனத்தில் சென்றோம்.
இரண்டு தேவதைகள் சாய்பாபாவை பார்த்து விட்டு ஏதோ கோரிக்கை வைத்து விட்டு மங்களகரமாக நடந்து வந்தார்கள்.
நமக்குதான் பிரச்சனை அதிகம் என்று நினைத்தால் தேவதைகளுக்கும் பிரச்சனை இருக்கும் என்பதை இன்றுதான் அறிந்தேன்.
மயிலை சாய்பாபா கோவில் வழியாக இன்று நானும் மனைவியும் இரு சக்கரவாகனத்தில் சென்றோம்.
இரண்டு தேவதைகள் சாய்பாபாவை பார்த்து விட்டு ஏதோ கோரிக்கை வைத்து விட்டு மங்களகரமாக நடந்து வந்தார்கள்.
நமக்குதான் பிரச்சனை அதிகம் என்று நினைத்தால் தேவதைகளுக்கும் பிரச்சனை இருக்கும் என்பதை இன்றுதான் அறிந்தேன்.
மகளீர் மட்டும் 2017 திரைவிமர்சனம்.
1994 ஆம் ஆண்டு பிப்பரவரி மாதம் 25 ஆம் தேதி சென்னை தேவி காம்ளக்சில் மகளீர் மட்டும் படம் பார்த்தேன்… வேலைக்கு செல்லும் பெண்களின் பிரச்சனைகளை அந்த படம் காமெடியாக பேசியது.. முதல்காட்சியிலேயே ஊர்வசி வேலைக்கு கிளம்புவார். அவருடைய கணவன் பிரபல ஒளிப்பதிவாளர் எம்எஸ் பிரபு… அந்த படம் பார்த்துக்கிட்டு இருக்கும் போது கூட அவர்கிட்ட இரண்டு படம் அசிஸ்டென்ட்டா வேலை பார்ப்பேன் நினைச்சது கூட இல்லை.
துப்பறிவாளன் திரை விமர்சனம்
துப்பறிவாளன்
தமிழில் துப்பறியும் கதைகளும் கேரகடர்களும் அதிகம்… தமிழ்வாணன், சங்கர்லால் கணேஷ் வசந்த், நரேன் வைஜெயந்தி, விவேக் ரூபலா, பரத் சுசிலா என்று சொல்லிக்கொண்டே போகலாம்.. ஆங்கிலத்தில் ஷெர்லக் ஹோம்ஸ் இப்படியான பெயர்களை நீங்கள் உங்கள் வாழ்க்கையில் பரிட்சயமிருந்தால் மிஷ்கினின் இந்த துப்பறிவாளன் திரைப்படம் நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும்..
kurangu bommai 2017 | குரங்கு பொம்மை விமர்சனம்.
கெட்டவன் என்று
தெரிந்தும் ஆண்டனியிடம் வேலை செய்த பாட்ஷா பாயோட அப்பா விஜயக்குமார் என்ன ஆனார் என்று நம்ம எல்லாருக்கும் தெரியும்…
அப்படி இருந்தும் பாராதிராஜா அதே தப்பை செஞ்சி இருக்ககூடாதுங்கறேன்.
இருந்தும் விதார்த் அப்பா பாரதிராஜா வெளியுலகில் மரவாடிவைத்து
பொழப்பு நடத்தினாலும் திரை மறைவில் சிலை கடத்தும் கெட்டவன் தேனப்பனிடம் செஞ்சேற்றுக்கடனுக்காக வேலை செய்கின்றார்…
Subscribe to:
Posts (Atom)