2009 ஆம்
ஆண்டு ஒட்டு மொத்த உலகமும் இந்தியாவை திரும்பி
பார்க்க வைத்த ஆண்டு..
கோல்டன் குளோப்பில் பப்டா என்பதோடு விட்டு விடாமல்
ஒரேநாளில் ஒன்றுக்கு இரண்டு ஆஸ்கார்
பெற்ற இசையமைப்பாளனை மேற்கத்திய உலகமும் கிழக்கிந்திய உலகமும் ஆச்சர்யத்துடன் திரும்பி பார்த்தன.... அவ்வளவு
ஏன்... ஸ்பீல் பெர்க் படங்களுக்கு இன்றுவரை
இசைக்கோர்ப்பு செய்யும் ஜான்வில்லியம்ஸ் போன்ற இசைமேதைகளே கொஞ்சம் ஆடித்தான் போனார்கள்...
ஆம் இந்தியா
சார்பாக ஒன்றுக்கு இரண்டு ஆஸ்கார்களை ஏ ஆர் ரகுமான் பெற்றார்...