கடைசியாக எப்போது என் பர்ஸ் தொலைத்தேன்.?



கடைசியாக எனது பர்ஸ் எப்போது தொலைத்தேன் என்று  நினைவில் இல்லை…ஒரு சின்ன பாக்கெட் சைஸ்  நோட்டு புத்தகம் அதில்  போன் நம்பர் நடுநடுவே ஐம்பது, நுறு ருபாய் தாள்கள்… சில்லரைகள்  பேன்ட் பாக்கெட்டில் வைத்துக்கொள்வேன்…

பாக்கெட் சைஸ் நோட்டு புத்தகம் நைந்து  போனால்  அதில் ஒரு ரப்பர் பேன்ட் போட்டு அதனை கட்டுக்குள் வைத்துக்கொள்வேன்…

ஒரு முறை பாக்கெட்சைஸ் நோட் புக்கை  இப்படி கட்டுக்குள் வைத்த ஒரு நாளில் என் காதலியான என் மனைவி முறைத்தாள்…

 என்னடி  முறைக்கிறே…


பேன்கள் புத்திசாலிகள்.




யாழினி டே கேரில் அவள் தலையில் ஏபிடி பார்சல் கணக்காக பேனை  ஏற்றி அனுப்பி வைத்து இருந்தார்கள்…  வாரத்துக்கு  இரண்டு முறை  தலை குளிக்க வைத்து சுத்தம் செய்தாலும்… பசங்களோடு படுத்து உறங்கும் மதிய வேளையில்  பேன்கள் இடம்மாறி யாழினி தலைக்கு சுற்றுலா வந்து விடுகின்றன..



விக்ரம் வேதா 2017 திரைவிமர்சனம்


விக்ரம் வேதா…
 விக்ரமாதித்யன் வேதாளத்தை முறுங்கை மரத்தில் இருந்து வெட்டி தோளில் போட்டுக்கொண்டு நடக்க…   வேதாளம் கதை சொல்லும்… கதை முடிவில் வேதாளம் விக்ரமாதித்யனிடம் கேள்வி கேட்கும்.. பதில் தெரியாமல்  விக்ரமாதித்தன் முழிக்க வேதாளம்  மீண்டும்  முறுங்கை மரம் ஏற. தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தன்  என்ற கதை சுழன்று கொண்டே இருக்கும்…


 மேல இருக்கும் கதையை பேஸ் பண்ணி புஷ்கர் காயத்ரி  தம்பதிகள் சிறப்பாக திரைக்கதை அமைத்து இருகின்றார்கள்.

ஆரண்யகாண்டம் திரைப்படத்துக்கு பிறகு அதிகம் பிசிறில்லாமல் வெளி வந்து இருக்கும் கேங்ஸ்டர் திரைப்படம் விக்ரம் வேதா…
படத்தின் கதை.. விக்ரமாதித்யன்…விக்ரம் மேடி என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட், வேதளாம் விஜய்சேதுபதி  பெரிய ரவடி.  கைது பண்ணினால் விஜய் சேதுபதி கதை சொல்ல மேடிக்கு பதில் தெரியாமல் விழிக்க   இந்த இரண்டு பேரின் ஆடுபுலியாட்டம்தான் இந்த திரைப்படத்தின் கதை.
மாதவன் இன்ட்ரோ சீன் மற்றும் விஜய் சேதுபதியின் வடை இன்ட்ரோ சீன் செமை. டோன்ட  மிஸ்  இட்.


எனது சொந்த வீட்டை விற்க போகின்றேன்…




எனது சொந்த வீட்டை விற்க போகின்றேன்…
ஆம் நிறைய கனவுகளுடன் ஆசையாக வாங்கிய வீட்டை விற்க போகின்றேன்….
கனத்த மனதுடன்
கனத்த இதயத்துடன்
வலி நிரம்பிய வார்த்தைகளை தேடி தேடி எழுதுகிறேன்.


நான் ரசித்த முத்தக்காட்சி.




முத்தமிடுதல் ஒரு கலை….
பரோட்டாவில் சால்னாவை கொட்டி அவசரமாக  பிசைந்து உருட்டி உதடு துடைத்து கை கழுவி விட்டு செல்லும் செயல் அல்ல…

மெல்ல மானை  வேட்டையாடி  வாகான அல்லது தோதான   இடத்தில் வைத்து  பரபரப்பில்லாமல் ருசிக்கும் ஒரு புலியை போல மூர்கமில்லாமல் அதே நேரத்தில் ருசியின்  பசியோடு முத்தமிட  வேண்டும்..   மெல்ல ரத்த சுவை  மூர்ந்து பார்த்து மெல்ல  தோல்களை  மெல்ல கவ்வி பிறகு தசைகளை   வெறியோடு சுவைக்க வேண்டும்..


நான்காவது நாளாக மூடிக்கிடக்கும் தமிழக தியேட்டர்கள்.




ஒரு குற்றவாளியால்  கட்டியமைக்கப்பட்ட அரசு இது...  அவருக்கு பிரச்சனை என்றால் மண் சோறு சாப்பிடவும்... அலகுகுத்தவும்,  தேர்தலின் போது டெம்போ டிராவலர் டயர் தொட்டு கும்பிடவும் உருவாக்கப்பட்ட கீ கொடுத்த பொம்மைகள் அவர்கள்...

அவர்களை நம்பி தியேட்டரை  மூடினீர்கள் பாருங்கள்... உங்களை எல்லாம் என்ன என்று சொல்ல???


Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner