
கமல் நடிப்புதிறமை எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான்... இருப்பினும் அவர் சினிமாவுக்கு தன்னை அப்படியே அற்பணித்துக்கொண்டவர்.. சினிமாவில் கமலுக்கு அனைத்து துறைகளும் அத்துபடி என்றாலும்... 1980களில் அவரை காதல் இளவரசன் என்றே தமிழ் சமூகம் கொண்டாடியது எனலாம்...
அதன் பிறகு அம்மா நான் காலேஜ்க்கு போயிட்டு வரேன் என்று என்னால் நடிக்க முடியாது.. என்று உதறிவிட்டு குணசித்திர பாத்திரங்களை ஏற்று நடிக்க ஆரம்பித்த நடிகர்...
கமலை நான் மிகவும் ரசித்த படம் என்றால் அது காக்கிசட்டையும்,விக்ரமும்தான்.... அந்த இரண்டு படங்களில் கமலிடம் உள்ள இளமை கொப்பளிப்பு எனக்கு பிடித்தமான ஒன்று...
ஒரு கலைஞன் என்னதான் திறமையாளனாக இருந்தாலும்... ஒரு நல்ல இயக்குனரிடம் சிக்கும் பட்சத்தில்தான் அவன் மேலும் மெருகு ஊட்டபடுகின்றான்...பல திறைமையான இயக்குனர்கள்.. கமல் என்னும் கல்லில் சிற்பம் வடித்தாலும்.. கவுதம்மேனன்.. கமலை வைத்து சிற்பம் வடித்த அழகே அழகு...
கமல் எனும் கலைஞனை வெகுநாட்களுக்கு பிறகு மிகவும் அழகாகய் அவன் ஆளுமையை வெளிக்கொணர்ந்த பாடல் இது... என்பேன்...
வேட்டையாடு விளையாடு படத்தில் கற்க்க கற்க்க என்ற அந்த பாடல் என்னதான் கமல் எனும் கலைஞன் பல படங்கள் நடித்தாலும் இந்த பாடல் கமல் கேரியரில் கலக்கிய பாடல் எனலாம்...
ஒரு போலிஸ் ஆபிசர், அவர் செய்யும் உத்தியோகம் சம்பந்தமான காட்சிகள்.. அவரின் குணநலன்கள் போன்றவற்றை மிக அழகாக சொன்ன பாடல் அது...ராகவன் எனும் ஆபிசர் அதை செய்வான் இதை செய்வான் என்று வாயால் சொல்லாமல் விஷுவலாக மெனெக்கெட்டு எடுத்த பாடல் இது...
இந்த பாடலின் வரிகள் மிகவும் அற்புதமானது...
சுற்றும் சுற்றும் காற்றை போலே எங்கும் செல்வான் இவன்... போன்ற வரியும்...
மாவீரமும் ஒரு நேர்மையும் கை கோர்த்து கொள்ள அகராதியோ அதை ராகவன் என அர்த்தம் கொள்ள.... என்ற வரிகளும்...
திரியும் நெருப்பும் காதல் கொண்டால் தோன்றும் தோற்றம் இவன்தானே... அப்பா என்ன வரிகள்... தாமரை சான்சே இல்லை
KARKA KARKA KALLAM KARKA ENDRU SONNA NAMAN
KALLAM PATRA KALVAR YELLAAM MATTIKKOLLUM ARAN
NIRKA NIRKA NERMAYIL NIRKA KATRUKKONDA NARAN
SUTTUM SUTTUM KAATRAI POOLE YENGUM SELVAAN IVAN
THUPPAAKI MATRUM THOOTAAVAI THAAN KAADHALITHAAN
YENDRAALUM KAAKHI SATTAYAITHAAN KAI PIDITHAAN
THAN SAAVAI SATTAI PAYIL VAITHU YENGEYUM SELKINDRAAN
KARKA KARKA KALLAM KARKA ENDRU SONNA NAMAN
KALLAM PATRA KALVAR YELLAAM MATTIKKOLLUM ARAN
NIRKA NIRKA NERMAYIL NIRKA KATRUKKONDA NARAN
SUTTUM SUTTUM KAATRAI POOLE YENGUM SELVAAN IVAN
MAAVEERAMUM ORU NERMAYUM KAI KORTHU KOLLA
AGARAADHIYO ADHIRAAGHAVAN YENA ARTHAM SOLLA
ADHIGAARAMO AARPAATAMO IVAN PECHIL ILLAI
MUNAAIVADHIL PINAAIVADHIL IVAN PULYIN PILLAI
OOO..KAAKHI SATTAIKKUM UNDU NAL KARPUGAL KARPUGAL YENDRU
KATTIYA THANTHAVAN NAANE IRU KAIGALAI KULIKKIDUM MAANE
ORU THIRIYUM NERUPPUM KAADHAL KONDAAL THONDRUM THOTRAM IVANDHAANE
KARKA KARKA KALLAM KARKA ENDRU SONNA NAMAN
KALLAM PATRA KALVAR YELLAAM MATTIKKOLLUM ARAN
NIRKA NIRKA NERMAIYIL NIRKA KATRUKKONDA NARAN
SUTTUM SUTTUM KAATRAI POOLE YENGUM SELVAAN IVAN
THUPPAAKI MATRUM THOOTAAVAI THAAN KAADHALITHAAN
OH MAA..YENDRAALUM KAAKHI SATTAYAITHAAN KAI PIDITHAAN OO..OO
THAN SAAVAI SATTAI PAYIL VAITHU YENGEYUM SELKINDRAAN
KAN AAYIRAM KAI AAYIRAM YENA VEGAM KOLLA
IBBOOMIYIL NADAMAADIDUM IVAN DEYVUM ALLA
VAAN SURIYAN ORU NAALILE KAANAAMAL POONAA
AVVANAIYE MULU VIRPANAI SEITHENUM NIRPAAN
NARA VETTAYIGAL VETTAYAIGAL AADA IRU KAIGALIN VIRALGAL NEELA
YETHIRIGAL YETHIRIGAL KAAGA SENKURIDHIYIL DHEGANGAL THOOYA
ORU ACHCHAM ACHCHAM ENNUM SOLLAI THEEYIL ITTU THEERTHANE
KARKA KARKA KALLAM KARKA ENDRU SONNA NAMAN
KALLAM PATRA KALVAR YELLAAM MATTIKKOLLUM ARAN
AAA..NIRKA NIRKA NERMAIYIL NIRKA KATRUKKONDA NARAN
SUTTUM SUTTUM KAATRAI POOLE YENGUM SELVAAN IVAN
THUPPAAKI MATRUM THOOTAAVAI THAAN KAADHALITHAAN
YENDRAALUM KAAKHI SATTAYAITHAAN KAI PIDITHAAN
THAN SAAVAI SATTAI PAYIL VAITHU YENGEYUM SELKINDRAAN
இந்த பாடலின் முடிவில் கமல் வெள்ளை சட்டையும் காக்கி பேண்டும் போட்டுக்கொண்டு 48 பிரேம்சில் நடந்து வரும் அழகே அழகு... இந்த பாடலின் முடிவில் இந்த படத்தின் படத்தின் மேக்கிங்கும் இடம் பெற்று இருக்கும்...
கமல் கேரியரில் இந்த பாடல் ஒரு அசத்தலான பாடல் என்றால் அது மிகையில்லை...இந்த பாடலுக்கு உழைத்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் என் நன்றிகள்..
அன்புடன்
ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும், சினிமா சுவாரஸ்யங்கள் தொடரையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....