Showing posts with label பதிவர் வட்டம். Show all posts
Showing posts with label பதிவர் வட்டம். Show all posts

சினிமாவுக்கென புதிய தளம்.... ஜாக்கி சினிமாஸ்...



அன்பின் நண்பர்களே...

சினிமாவுக்கென புதிய தளம் ஆரம்பித்துள்ளேன்..முழுக்க முழுக்க சினிமா சார்ந்த செய்திகளை  கட்டுரைகளை  விமர்சனங்களை ஜாக்கி சினிமாஸ் என்ற பிரத்யோக வலைதளத்தில் எழுத இருக்கின்றேன்....


ஈ அடிச்சான் காப்பி அடிக்கும் புரட்சி எப்எம்.




உலகில் மிகப்பெரிய கொடுமை எதுவென்றால்... நீங்கள் எழுதிய பதிவை  நீங்களே இது நான் எழுதிய பதிவுதான் என்று   நிரூபிக்க வேண்டிய இடம் இருக்கின்றது பாருங்கள் அதுதான் கொடுமை...


காப்பி என்றால் என்ன இன்ஸ்பிரேஷ்ன் என்றால் என்ன? என்று  பக்கம் பக்கமாக எழுதியவன் நான்...இப்போது ஈ ஆடிச்சான்  காப்பி என்றால் என்னவென்றுவேறு எழுதி தொலைக்க வேண்டி வரும் போல...

நண்பர் வெட்டிக்காடு ரவிச்சந்திரன் சோமு.....




நண்பர்  வெட்டிக்காடு ரவிச்சந்திரன் சோமு.....


தஞ்சை அருகே இருக்கும் வெட்டிக்காடு என்னும் சிறுகிராமத்தில் பிறந்து, 

படிப்பில் முதல் மாணவனாக திகழம் போதே அப்பாவோடு வயலில் கடலை கொல்லையில் கவளையில் தண்ணீர் இறைப்பது, மடை கட்டுவது, வயலில் களை எடுப்பது, கதிர் அறுப்பது, இரவில் களத்திற்கு காவலுக்கு படுக்க போவது, என்று வயல் வேலைகள் செய்துக்கொண்டே .... 


Bangalore days- பெ(ண்)ங்களூர் டேஸ்....







 யாழினியோடு  ஒரு வாரம் மற்றும்  கடந்த சனி ஞாயிறு என்று இரண்டு நாட்கள் பெண்களூர் வாசம்... பெண்களூரில் நிறைய மாற்றங்கள்.. அதுமட்டுமல்ல... போற்றி புகழ்ந்த பெங்களூர் டேஸ் திரைப்படம் பார்த்தாயிற்று ...  

சென்னை புத்தகக் கண்காட்சி....2013




வருடா வருடம்  பச்சையப்பன் கல்லூரி எதிரில் புத்தகக்ண்காட்சிக்கு  செல்ல வேண்டும் என்ற பொது  புத்தி இந்த வருடம் மாற்றம் பெற்றது...

ஏன் இப்படி?



 சில மாதங்களுக்கு முன் போனில் ஒரு வெகுளியான குரல்.. அண்ணே சவுக்கியங்களா? நான் ராஜா பேசறேன்.. அண்ணி ,யாழினி நல்லா இருக்காங்களா?


கலைஞர் தொலைக்காட்சியில் எனது பேட்டி...

இன்று இரவு 22/04/2012 ஞாயிறுக்கிழமை இரவு 9.30 லிருந்து 10 மணிவரை... கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் மர்மமுடிச்சி என்ற நிகழ்ச்சியில் பிரமிடுகள் பற்றிய அதிசயங்களை பற்றி பேசி இருக்கின்றேன்..... நேரம் கிடைத்தால் பாருங்கள்..


பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்..


நினைப்பது அல்ல
நீ நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

அன்புள்ள அபி அப்பாவுக்கு....




அன்புள்ள அபி அப்பாவுக்கு நலமா?
நலம் என்று நம்புகின்றேன்.. இங்கு அனைவரும் நலம்...


ஈரோடு சங்கமம்/2011 ஒரு பார்வை...…



எல்லோரும் ஈரோடு சங்கமம் பற்றி எழுதி விட்டார்கள்.. நான் என்ன எழுத போகின்றேன்.?

1000 post -ஆயிரமாவது பதிவு...நன்றிகள்..



2008 மார்ச் மாதம் வரை பதிவுலகத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை..ஆனால் கேள்விப்பட்டு இருக்கின்றேன்...

வலையுலகம்,சகபதிவர்கள்,வாசகநண்பர்கள், நன்றிகள்





தினமும்  போஸ்ட் போடற...  எப்படி உன்னால் முடியுது--?

நேரம் இருக்கு போடறேன்.. அல்லது நேரத்தை உருவாக்குகின்றேன்.. தொடர்ந்து இரண்டு வருடம் ஷுட்டிங் போன போதும் சரி கல்லூரியில் வேலை  செய்த போதும் சரி. தினமும் எழுதுகின்றேன்...


டாடா கிரான்ட் இண்டி பிளாக்கர் மீட் சென்னை(9/10/2011) Tata Grande Blogger Meet chennai

(clicks jackiesekar )



இண்டி பிளாக்கர் என்பது ஒரு வலை திரட்டி..அவர்கள் இந்தியாவில்  உள்ள எல்லா நகரங்களிலும் பதிவர் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

எனது புதிய ஆங்கில வலைப்பூ..


ரொம்ப நாளா ஒரு பிளாக் ஆரம்பிக்கனும்னு இருந்தேன்..இருக்கற பிளாக்குல டெய்லி ஒரு மேட்டரை எழுதறதே பெரிய விஷயமா இருக்கு..

சென்னை அடையாறு ழ கபே பதிவர் சந்திப்பு..04/08/2011(புகைபடங்களுடன்)



பதிவுலகில் இருக்கும் நட்புகளின் பலத்தை பல முறை நான் உணர்ந்து இருக்கின்றேன்..அதனாலே தொடர்ந்து பதிவுலகில் இயங்கி கொண்டு இருக்கின்றேன்..

ஆசிப்மீரான் அண்ணாச்சியோடு ஒரு இனிய சந்திப்பு...27/07/2011



ஆசிப் மீரான் அண்ணாச்சி சென்னைக்கு வருவதை இணையத்தில் தெரிவித்து இருந்தார்...சென்னைக்கு வந்த  அண்ணாச்சி எனக்கு போன்  செய்தார்.. நலம் விசாரித்தார்.. விடுமுறை நாட்கள் மிகக்குறைவு அதனால் நேரம் கிடைத்தால் அவசியம் சந்திப்போம் என்று சொன்னார்..


அனானிகளுக்கு இறுதி எச்சரிக்கை...




இரண்டு நாட்களாக  பதிவு எழுதவில்லை...வக்கில் ஆலோசனை, சைபர்கிரைம், போன்ற இடங்களுக்கு அலைந்த காரணத்தால் பதிவுகள் எழுத நேரம் கிடைக்கவில்லை...



அனானிகள்




அனானிகளின் தொல்லை அதிகமாயிட்டது...அனானிகளை நான் ஒரு போதும் பொருட்படுத்துவதில்லை..

சென்னை பதிவர் சந்திப்பு (16/07/2011)புகைபடங்களுடன்..



பதிவர் சந்திப்பு போட்டு ரொம்ப நாள் ஆகிவிட்டதால் பதிவர் சந்திப்பு போட வேண்டும் என்று ஒரு ஒரு சந்திப்பிலும் நண்பர்கள் பேசினாலும், அதுக்கு நேரம் வந்தது கடந்த சனிக்கிழமைதான்..



Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner