சினிமாவுக்கென புதிய தளம் ஆரம்பித்துள்ளேன்..முழுக்க முழுக்க சினிமா சார்ந்த செய்திகளை கட்டுரைகளை விமர்சனங்களை ஜாக்கி சினிமாஸ் என்ற பிரத்யோக வலைதளத்தில் எழுத இருக்கின்றேன்....
உலகில் மிகப்பெரிய கொடுமை எதுவென்றால்... நீங்கள்
எழுதிய பதிவை நீங்களே இது நான் எழுதிய
பதிவுதான் என்று நிரூபிக்க வேண்டிய இடம்
இருக்கின்றது பாருங்கள் அதுதான் கொடுமை...
காப்பி என்றால் என்ன இன்ஸ்பிரேஷ்ன் என்றால் என்ன?
என்று பக்கம் பக்கமாக எழுதியவன் நான்...இப்போது
ஈ ஆடிச்சான் காப்பி என்றால்
என்னவென்றுவேறு எழுதி தொலைக்க வேண்டி வரும் போல...
நண்பர் வெட்டிக்காடு ரவிச்சந்திரன் சோமு..... தஞ்சை அருகே இருக்கும் வெட்டிக்காடு என்னும் சிறுகிராமத்தில் பிறந்து, படிப்பில் முதல் மாணவனாக திகழம் போதே அப்பாவோடு வயலில் கடலை கொல்லையில் கவளையில் தண்ணீர் இறைப்பது, மடை கட்டுவது, வயலில் களை எடுப்பது, கதிர் அறுப்பது, இரவில் களத்திற்கு காவலுக்கு படுக்க போவது, என்று வயல் வேலைகள் செய்துக்கொண்டே ....
யாழினியோடு ஒரு வாரம் மற்றும் கடந்த சனி ஞாயிறு என்று இரண்டு நாட்கள் பெண்களூர்
வாசம்... பெண்களூரில் நிறைய மாற்றங்கள்.. அதுமட்டுமல்ல... போற்றி புகழ்ந்த பெங்களூர்
டேஸ் திரைப்படம் பார்த்தாயிற்று ...
இன்று இரவு 22/04/2012 ஞாயிறுக்கிழமை இரவு 9.30 லிருந்து 10 மணிவரை... கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் மர்மமுடிச்சி என்ற நிகழ்ச்சியில் பிரமிடுகள் பற்றிய அதிசயங்களை பற்றி பேசி இருக்கின்றேன்..... நேரம் கிடைத்தால் பாருங்கள்..
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்..
நினைப்பது அல்ல
நீ நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
நேரம் இருக்கு போடறேன்.. அல்லது நேரத்தை உருவாக்குகின்றேன்.. தொடர்ந்து இரண்டு வருடம் ஷுட்டிங் போன போதும் சரி கல்லூரியில் வேலை செய்த போதும் சரி. தினமும் எழுதுகின்றேன்...
ஆசிப் மீரான் அண்ணாச்சி சென்னைக்கு வருவதை இணையத்தில் தெரிவித்து இருந்தார்...சென்னைக்கு வந்த அண்ணாச்சி எனக்கு போன் செய்தார்.. நலம் விசாரித்தார்.. விடுமுறை நாட்கள் மிகக்குறைவு அதனால் நேரம் கிடைத்தால் அவசியம் சந்திப்போம் என்று சொன்னார்..
பதிவர் சந்திப்பு போட்டு ரொம்ப நாள் ஆகிவிட்டதால் பதிவர் சந்திப்பு போட வேண்டும் என்று ஒரு ஒரு சந்திப்பிலும் நண்பர்கள் பேசினாலும், அதுக்கு நேரம் வந்தது கடந்த சனிக்கிழமைதான்..