மாரத்தான்ல இரண்டு கிலோ மீட்டருக்-கு ஒருக்கா தண்ணி கொடுக்காம
சாகடிச்சி இருப்பானுங்க…
இப்ப செத்தது போன உடலுக்கு ஆம்புலன்ஸ் வண்டி கொடுக்காம சாகடிச்சி
இருக்கானுங்க…
12 கிலோ மீட்டர் தூரத்துக்கு
பொண்டாட்டி உடலை தூக்கி கிட்டு நடந்து இருக்கான்
ஒடிசாவை சேர்ந்த புருசன்காரன்..
பொணம் கனம் என்னன்னு தூக்கி பார்த்தவனுங்களுக்கு தெரியும்… உடலை குளிப்பாட்டி
நாரு பேர் சேர்ந்து பாடைக்கு எடுத்துக்கிட்டு
வந்து வைக்கறதுக்குள்ள தாவு தீர்ந்துடும்..
காசு இருந்தாதான் இந்தியாவுல எல்லாம்… நடக்கும்…
























