என்னோடு பணிபுரியும் நாகலட்சுமி அவர்களின் இரு பெண்களின் நாட்டிய அரங்கேற்றம் ,சேலம் கந்தாஸ்ரம வளாகத்தில்18/05/08 அன்று வைத்து இருந்தார்கள் .என்னை சலனப்டம் மற்றும் நிழற்படம் எடுக்க பணித்தார்கள். இரவு பதினொன்றை மணியளவில் அவரின் உறவினர் மற்றும் நண்பர்களோடு நானுமாய், ஒரு மினி பேருந்தில் பயணம் செய்தோம்.நான் ஜன்னல் ஓரம் வெப்பகாற்றை அனுபவித்தபடி பயணம்
கருத்து /புகைப்படம் .. அன்புடன் / ஜாக்கிசேகர்
ஊர் சுத்துறீங்க... குடுத்து வச்சவர்...
ReplyDeleteசீக்கிரம் உங்களை ஒரு பொண்ணுகிட்ட பிடிச்சு குடுக்கணும்.
பயணக்கட்டுரை அழகு.
அன்பு நித்யகுமாரன்
நன்றி நித்யா, எனக்கும் போரடிக்குது. சிக்கரம் புடுச்சிகொடுங்க
ReplyDelete