valiyavan-2015- வலியவன் திரைவிமர்சனம்.




முதல் திரைப்படமான எங்கேயும் எப்போதும் திரைப்படத்தில் தலை நிமிர்ந்து… சற்றே இவன் வேறமாதிரி திரைப்படத்தில் சின்னதாக சருக்கி… மூன்றாவது திரைப்படமான வலியவன் மூலம் என்ன சொல்ல வருகின்றார் என்பதை இப்போது பார்த்து விடலாம்…
பொதுவா இயக்குனர் சரவணன் இயக்கும் திரைப்படத்தின் நாயகிகள் கொஞ்சம் துடுக்குதனமானவர்கள்… இவன் வேற மாதிரி திரைப்படத்தில் அது மிஸ்சிங்… வட்டியும் முதலுமாக இந்த படத்தில் ஆண்ட்ரியாவை துணைக்கு அழைத்து வந்துள்ளார்…

சரி படத்தின் கதை என்ன வென்று பார்த்து விடலாம்..
சாது மிராண்டால் காடு கொள்ளாது என்பதுதான் ஒன்லைன்…
============

ஒரு பெண் உங்களை சென்னை சப்வேயில் பார்த்து காதலிக்கின்றேன் என்று அவளாக சொல்லுகின்றாள்..? அவளை எல்லா இடத்திலும் தேடுகின்றீர்கள்…. தேடி கண்டு பிடித்து ஐ லவ்யூ என்று சொல்ல நினைத்தால்… ஒருத்தனை அடிக்க வேண்டும் என்று சொன்னால் அந்த பெண்ணை நீங்கள் காதலிப்பிர்களா? இல்லையா என்பதே வலியவன் திரைப்படத்தின் கதை…


மேலும் வாசிக்க இங்கே கிளிக்கவும்.


படத்தின் வீடியோ விமர்சனம்.





நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

1 comment:

  1. வலியவன் எதிர்பார்த்த அளவு இல்லை என்றுதான் சொல்கிறார்கள்...

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner