தைரியமான நடிகர் பிரசன்னா.
நீங்கள் பிரபல நடிகர்... உங்களுக்கு என்று தமிழ் சினிமாவில் பெரிய பின் புலம் ஏதும் இல்லை... ஒரு படம் சறுக்கினாலும்... போண்டிதான் பின்பு சாட்சாத் ஆண்டிதான்.
அஜித் சொல்வது போல நீங்கள் தனியா வளர்ந்த காட்டு மரம்.
அப்பாவின் செல்வாக்கிலோ... அண்ணாவின் செல்வாக்கிலோ, மாமனின் செல்வாக்கிலோ, சித்தப்பாவின் செல்வாக்கிலோ ஒரு படம் தோற்று விட்ல் நீங்கள் அடுத்த படத்தை இந்த தமிழ் திரையுலகில் பெற முடியாது,...
தன்னம்பிக்கைக்கு மறு பெயர் பாலிவுட் இயக்குனர் மதூர் பண்டார்கர்.
எனது திரைப்படங்கள் தீர்ப்பு
எழுதும் களம் அல்ல... எனது திரைப்படங்கள் சமுக அவலங்களை சாடுகின்றது.. எனது திரைப்படங்கள் மூலம் தீர்வுகள் கிடைத்து இருக்கின்றன.... சில நேரங்களில் தீர்வுகளோ
தீர்ப்புகளோ கிடைத்தது இல்லை... இருந்தாலும் நான் பயணிக்கின்றேன் என்று ஒரு பேட்டியில் மதூர் சொல்லி இருக்கின்றார்....
-
தேசிய
விருது இயக்குனர் மதூர் பாண்டார்கர்.
சென்னை தினம் 375,18 வருட நட்பு, விக்டோரியா ஹால். மீயூசியம் தியேட்டர்.
சென்னை பாத்தியன் சாலையில்
அமைந்து இருக்கும் எக்மோர் அரசினர் அருங்காட்சி வளாகத்தில் இருக்கும் இந்த கட்டிடத்தை பார்த்து ரசிக்காதவர்களே இருக்க முடியாது,..
வெள்ளைக்காரர்கள் ஆட்சிகாலத்தில் விக்டோரியா ஹால் என்று பெயர் பெற்ற அதுதான் மியூசியத்தில் சுதந்திரத்துக்கு பின் நேஷனல் ஆர்ட் கேலரி கட்டிடமாக மாறியது..
அப்படியும் புரியவில்லை என்றால் ... திருடா திருடா
திரைப்படத்தில் வரும் கொஞ்சம் நிலவு பாடலில்
வரும் கட்டிடம் என்றால் எளிதில் உங்களுக்கு நினைவுக்கு வராது...
Labels:
MADRAS DAY,
அனுபவம்,
சென்னை,
சென்னை தினம். CHENNAI DAY,
சென்னை வரலாறு
உப்புக்காத்து/ 31(சினிமா துறைக்கு செல்லும் முன் ஒரு நிமிடம் யோசிக்கவும்)
இது நான் லீனியர் உப்புக்காத்து..
ஜாக்கி சார்...
நீங்க டிவி மீடியத்துல இருந்து சினிமாவுக்கு போயிட்டு எதுக்கு திரும்ப டிவி மீடியத்துக்கு வந்திங்க..??
சினிமாவுல இரண்டு வருஷம் இருந்தேன்.... 25 ஆயிரம் சம்பாதிச்சேன்.. ஆனா இந்த நேரத்துல ஒய்ப் லோன் போட்டாங்க...வீடு வாங்கிட்டோம்.... நம்பி வந்தவளை காசு இல்லாம தவிக்க விட முடியாது இல்லையா..? யாழினி பொறந்தா..... அப்புறம் எங்க சினிமா???
தமிழ் சினிமாவில் தலையெழுத்தை மாற்ற வேண்டும் என்ற வைராக்கியத்தோடு கடலூர் கூத்தப்பாக்கத்தில் இருந்து மரியாத்தா கோவில் சத்தியம் அடித்து விட்டு எல்லாம் நான் புறப்பட்டு வரவில்லை..
சினிமாவை நேசிக்கின்றேன்.. உண்மையாய் ...
பிராப்தம் இருந்தால் அது கை கொடுக்கட்டும்...
சினிமா எங்கேயும் ஓடிப்போகப்போவதில்லை.. கிளின்ட் ஈஸ்ட் உட் வயதிலும் சினிமாவில் சாதிக்கலாம்...
ஆனால் வாழ்க்கை...??
கட் டூ பிளாஷ் பேக்.........
Labels:
அனுபவம்,
உப்புக்காத்து,
சினிமா கதைகள்,
சினிமா சுவாரஸ்யங்கள்,
தமிழகம்
BORGMAN-2013/உலகசினிமா/நெதர்லேன்ட்/ நெதர்லேன்டின் குழப்பமான படம்.
சுப்ரமணியபுரம் திரைப்படம்
நீங்கள் அனைவரும் பார்த்து இருப்பீர்கள்.
சுவாதி... கைலிக்கட்டிக்கொண்டு
தான் தோன்றிதனமாக சுற்றிக்கொண்டு இருக்கும் ஜெய்யை கடைக்கண் பார்வை பார்த்து , கடைசியில் நிராயுதபாணியாக ஜெய்யை மாட்டி விட்டு தாவணி தலைப்பை
வாயில் வைத்து அழுதுக்கொண்டே செல்வாரே....
பட் ஜெய்
பாயிண்ட் ஆப் வீயூவுல நினைச்சி பாருங்க...
Labels:
உலகசினிமா,
திரில்லர்,
நெதர்லேன்ட்,
பார்க்க வேண்டியபடங்கள்
2012-2013 ஆம் ஆண்டுக்கான கல்வி உதவி தொகை விபரம் மற்றும் அழிஞ்சிக்குப்பம் மாணவ மாணவிகள்.
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.
கலைஞர் உரை:
சொல்லுவது எல்லோருக்கும்
எளிது; சொல்லியதைச் செய்து முடிப்பதுதான் கடினம்.
=======
மு.வ உரை:
இச் செயலை இவ்வாறு செய்து
முடிக்கலாம் என்று சொல்லுதல் எவர்க்கும் எளியனவாம், சொல்லிய படி செய்து முடித்தல் அரியனவாம்.
======
சாலமன் பாப்பையா உரை:
நான் இந்தச் செயலை இப்படிச்
செய்யப் போகிறேன் என்று சொல்லுவது எல்லார்க்கும் சுலபம்; சொல்லியபடியே அதைச் செய்து
முடிப்பதுதான் கடினம்.
=========
Translation:
Easy to every man
the speech that shows the way;
Hard thing to shape
one's life by words they say!.
========
Explanation:
To say (how an act
is to be performed) is (indeed) easy for any one; but far difficult it is to do
according to what has been said.
========
Labels:
அனுபவம்,
உதவிகள்,
கல்விஉதவிதொகை,
நன்றிகள்,
மைதிலி
Subscribe to:
Posts (Atom)