___________________________________
சிக்கலான தருனத்தில்
பிரச்சனை மிகுந்த நேரத்தில்
உன்னோடு பேச...
ஐந்து நிமிடம் போதும் என்றே
அண்டவனை வேண்டுகிறேன்
உன் முகம் பார்த்தவுடன்
முடியாது என்று தெரிந்தும்
ஐந்து நிமிட வேண்டுதல்
ஐந்து மணி நேரமாக
மாறி விடும்
மாயம்தான் என்ன...?
_________________ அன்புடன்- நிழற்படம் ,கவிதை . ஜாக்கி சேகர் _______________________________________________________________________________________
0 comments:
Post a Comment