பேராசை


___________________________________


சிக்கலான தருனத்தில்

பிரச்சனை மிகுந்த நேரத்தில்

உன்னோடு பேச...

ஐந்து நிமிடம் போதும் என்றே

அண்டவனை வேண்டுகிறேன்



உன் முகம் பார்த்தவுடன்

முடியாது என்று தெரிந்தும்

ஐந்து நிமிட வேண்டுதல்

ஐந்து மணி நேரமாக

மாறி விடும்

மாயம்தான் என்ன...?


_________________
அன்புடன்- நிழற்படம் ,கவிதை . ஜாக்கி சேகர் _______________________________________________________________________________________

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner