நன்றி திரு சத்யராஜ் அவர்கள்
உண்ணாவிரத போராட்டத்தில் சத்யராஜ் மிக சரியாக பேசினார் ஆனால் சிலர் சொல்லலாம் பொது இடத்தில் பேசும் போது நா காக்க வேண்டும் என்று, ஒரு இனம் திரும்பிய இடமெல்லாம் உதை வாங்கும் போது அந்த இனத்தை நேசிப்பவர் கோபத்தில் இப்படித்தான் பேசுவார்கள் திரு சத்யராஜ் அவர்களுக்கு என் நன்றிகள் அப்படி உங்களை எவராவது குறை கூறினாள் அவர்கள் மன நோயாளிகள் என்பேன்
_______________________________________________________________________________________
அன்புடன்-கருத்து , ஜாக்கி சேகர்
_______________________________________________________________________________________
Labels:
அரசியல்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment