PurampokkuEngiraPodhuvudamai-2015| movie review|புறம்போக்கு திரைவிமர்சனம்


எங்கள் ஊர் கடலூரில் பாதிரிக்குப்பம் ஜெகதாம்பிகா டென்ட் கொட்டாயில் பார் மகளே பார், பாசமலர், துலாபாரம் , போன்ற படங்களை பார்த்து விட்டு பெண்கள் இழவு வீட்டுக்கு சென்று ஒப்பாரி வைத்து விட்டு வாயையும் மூக்கையும் சேர்த்து மூடிக்கொண்டு வருவார்களே அது போல படத்தை பார்த்து விட்டு டென்ட் கொட்டகை விட்டு வெளியே வரும் போது துக்கம் தாங்கால் புடவை தலைப்பால் வாயை பொத்தி வருவார்கள்..



சிலருக்கு அழுது அழுது கண்கள் வீங்கி இருக்கும் அது போல புறம் போக்கு படம் பார்த்து விட்டு வெளியே வரும் ஆண்கள் பெண்கள் ரசிகர்களின் கண்கள் வீங்கி இருக்கின்றன….
காரணம் படத்தின் கடைசி அரைமணி நேரம்… அதுவும் விஜய் சேது பதி படத்தின் முக்கால் வாசி பகுதியில் கிளிஷே காட்சிகள் போல நடித்துக்கொண்டு இருந்தவர்.. கடைசி அரைமணி நேரம் பின்னி பெடலெடுத்துவிட்டார் என்றே சொல்ல வேண்டும்..
சென்னையில் ஒரு நல்ல திரைப்படம் முடிந்தவுடன் கைதட்டு பழக்கம் பரவலாக மாற காரணம் உலக திரைப்படவிழாக்கள் என்பேன்.. உலக திரைப்பட விழாக்களில் படம் முடிந்தவுடன் நன்றாக இருந்தால் கை தட்டுவார்கள்… அதுதான் அந்த படத்தினை பற்றிய மதிப்பீடு…
அது போல புறம்போக்கு திரைப்படம் முடிந்தஉடன் கை தட்டினார்கள்… முக்கியமாக ஒரு திரைப்படத்தை கூடுமானவரை பிசி ரசிகர்கள் படம் பார்க்கும் தியேட்டர்களையே தேர்ந்து எடுப்பேன்… சங்கம் தியேட்டரில் காலை காட்சி முடியும் போது தியேட்டரில் உணர்ச்சிவசப்பட்டு ரசிகர்கள்  கை தட்டி மகிழ்ந்தார்கள்.

========
மேலும்   விரிவாய் வாசிக்க.. இங்கே கிளிக்கவும்.






நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner