பிரச்சார நெடிகொண்ட திரைப்படங்கள்தான் சமுத்திரகனி இப்போதேல்லாம் எடுக்கின்றார் என்ற குற்றச்சாட்டு அவர் மீது உண்டு… நல்லவன் என்ற டேக் லைனுக்கு சமுத்திரகனி போய் பல மாதங்கள் ஆகி விட்டன…
இனி அவரே நினைத்தாலும் கமர்ஷியல் மசாலாக்கள் பக்கம் திரும்பவே முடியாது.. நல்லவன் அப்படின்னு பேர் எடுக்கறது கூட ரொம்ப ஈசிதான்.. ஆனா அதை தக்க வைக்க ரொம்பவே போராடனும். அவர் போராடிக்கிட்டு இருக்கார் அம்புட்டுதேன்.






