சன் டிவி தமிழகத்தின் முதல் சேனல்…திரைப்படங்கள். சீரியல்கள்… என்று அசத்திக்கொண்டு
இருந்த போது , விஜய் டிவி பல கை மாறி பேர் மாறி....விஜய் தமிழகத்தில் வலுவாய் கால் பதித்தாலும்... விஜய் டிவி சன்டிவியோடு எவ்வளவோ மல்லுக்கட்டி போராடியும் வெற்றிக்கொடியை நாட்ட முடியவில்லை… இத்தனைக்கும் புதுப்படங்கள் எல்லாம் வாங்கினார்கள்….
சாண்ட்வெஜ் & நான்வெஜ் | 26/04/2015
ஆல்பம்.
நேபாளத்தில் நில நடுக்கம்… 1500க்கு மேற்ப்பட்டவர்கள் பலி… மலைவாழ் பகுதி என்பதால்
இன்னும் சேதவிவரம் அதிகம் இருக்கும்…மனிதனால் ஒரு செயற்கை பரபரப்பு ஏற்படுத்தினால்..இயற்கையால்
அடுத்து நொடியே பெரிய பரபரப்பை யாரும் எதிர்பார்க்காத
நேரத்தில் நிகழ்த்தி விடுகின்றது… அதுவும் சுற்றுலா தொழில் கலைகட்டும் நேரத்தில் பெரிய அளவில் வாழ்வாதார பாதிப்பினை சந்தித்து இருக்கின்றார்கள்..
Labels:
அனுபவம்,
கலக்கல் சாண்ட்விச்,
சமுகம்
சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்|19-04-2015
ஆல்பம்.
பிரதமர் வெளிநாடு வெளிநாடாக பறந்துக்கொண்டு இருக்கின்றார் என்பதுதான் டாக் ஆப் த டவுன்..... சமுகவலைதளங்களில் வறுத்து எடுக்கப்படுகின்றார்... ஒரு மாற்றம் வந்தால் நல்லது என்று நினைத்தவர்கள் எல்லோருக்கும் மரண அடி... புதிய பூதத்திற்கு பழைய பூதமே தேவலாம் என்ற நிலை... மக்களுக்காக சேவை என்ற மனப்பான்மையே அறிதாகிவிட்டது... ஆம் ஆத்மியாவது நம்பிக்கை கொடுக்கும் என்று பார்த்தால் அதுவும் ஊத்திக்கொண்டதோடு உட்கட்சி பூசலில் திலைத்து வருகின்றது... அப்போ யார்தான் இந்தியாவை காப்பாற்றுவது...???
Labels:
அனுபவம்,
கலக்கல் சாண்ட்விச்,
தமிழகம்
Nanbenda-2015 | நண்பேன்டா…. திரை விமர்சனம்.
உதயநிதி நடிக்க வந்த போது….. அவரது
சிறு வயது போட்டோவை போட்டு… காசு வந்தா காக்கா
கூட ஹீரோதான் என்று சமுக வலைதளங்களில் நக்கல் விடப்பட்டார். ஆனால் நக்கல் விடப்பட்டவர்களின் சிறு வயது போட்டோக்களை நீங்கள் பார்த்தீர்கள் என்றால் அவர்களும் அப்படித்தான் சகிக்க முடியாத அளவுக்கு இருப்பார்கள் என்பது வேறு விஷயம்….
ஆனால் அப்படி நக்கல் விடுவது
போன்றுதான் அவர் நடிப்பும் நாடகத்தனமாக இருந்தது என்பதையும் ஒத்துக்கொள்ள வேண்டும்.…
ஒரு அழகான பழமொழி ஒன்று உண்டு. ஏழையாக
பிறப்பது நம் தவறு இல்லை… ஆனால் ஏழையாக இறப்பதுதான்
தவறு என்று…. அது போல நடிக்க தெரியாமல் முதல் இரண்டு படங்களில் தடுமாறுவது சகஜம்..
ஆனால் இதுதான் வாழ்க்கை என்று ஆன பிறகு…. அதில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு வெற்றி அடைய வேண்டும்..
இந்த விஷயத்தில் உதயநிதியை நான் கண்டிப்பாக
பாராட்டுவேன்.. காரணம்… முதல் இரண்டு படங்களில்
தடுமாறினாலும்… இந்த படத்தில் நிமிர்ந்து
நின்று இருக்கின்றார் என்றே சொல்ல வேண்டும்..
இந்திய சினிமாவில் சிவாஜி எம்ஆர்ராதா போல நடித்தாலும் நடனம் அடத்தெரியவில்லை என்றால் தான் அம்பேல் என உதயநிதி உணர்ந்து இருக்கின்றார்… நீ சன்னோ …நீ மூனோ பாடலில்
ஆடும் அந்த நடனம் ஒன்று போதும்….
அவருடைய டெடிகேஷனுக்கு….
http://www.jackiecinemas.com/indian-movies/nanbenda-tamil-movie-review-2015
வீடியோ விமர்சனம்.
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ
.....
EVER YOURS...

Labels:
தமிழ்சினிமா,
திரைவிமர்சனம்,
பார்க்க வேண்டியபடங்கள்
Komban-2015 கொம்பன் திரைவிமர்சனம்.
சென்சார் செய்யப்பட்ட திரைப்படத்தை வெளியிடும் முன்பே நிறைய பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கின்றது… தயாரிப்பாளர் அழுகையோடு வெளியாவதில் பல சிக்கல்களை சந்தித்து, நேற்று மாலை அதாவது ஏப்ரல் ஒன்றாம் தேதி மாலை வெளியாகி இருக்கும் திரைப்படம்தான்… கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் வெளியாகி இருக்கும் கொம்பன்.
Labels:
தமிழ்சினிமா,
திரைவிமர்சனம்,
பார்க்க வேண்டியபடங்கள்
valiyavan-2015- வலியவன் திரைவிமர்சனம்.
முதல் திரைப்படமான எங்கேயும் எப்போதும் திரைப்படத்தில் தலை நிமிர்ந்து… சற்றே இவன் வேறமாதிரி திரைப்படத்தில் சின்னதாக சருக்கி… மூன்றாவது திரைப்படமான வலியவன் மூலம் என்ன சொல்ல வருகின்றார் என்பதை இப்போது பார்த்து விடலாம்…
பொதுவா இயக்குனர் சரவணன் இயக்கும் திரைப்படத்தின் நாயகிகள் கொஞ்சம் துடுக்குதனமானவர்கள்… இவன் வேற மாதிரி திரைப்படத்தில் அது மிஸ்சிங்… வட்டியும் முதலுமாக இந்த படத்தில் ஆண்ட்ரியாவை துணைக்கு அழைத்து வந்துள்ளார்…
Labels:
டைம்பாஸ் படங்கள்,
தமிழ்சினிமா,
திரைவிமர்சனம்
Geethanjali Telugu movie review – 2014- கீதாஞ்சலி தெலுங்கு திரைப்படவிமர்சனம்.
நிறைய பார்த்த பேய் படங்களின் கலவைதான் இந்த கீதாஞ்சலி தெலுங்கு திரைப்படம் என்றாலும் கதை சொன்ன விதத்தில் சுவாரஸ்யம் கேடாமல் வின்னர் கோட்டை தொட்டு இருக்கின்றார்கள்.
சினுவாச ரெட்டி கடந்த 15 வருடங்களாக தெலுங்கு சினிமாவில் கோலோச்சிக்கொண்டு இருப்பவர்... நாயகனின் நண்பன், தம்பி,அண்ணன், கிளைமாக்சில் குண்டு வாங்கி உயிர் விடும் உற்ற நண்பன் என்று நிறைய படங்கள் செய்து இருந்தாலும் சீனுவாச ரெட்டியை ஹீரோவாக போட்டு படம் எடுக்க தில் வேண்டும்...
உப்புக்காத்து 32 (கனகா எனும் இளம்விதவை)
மரக் என்று வெங்காயத்தை கடித்து குண்டானில் துழவி கைக்கு தட்டு பட்ட நாலைந்து சோற்று பருக்கைகளை வாயில் போட்டு விட்டு ,கடைசியாக குண்டான் நீராகராத்தில் இருக்கும் முக்கால் வாசி தண்ணீரை குடித்து விட்டு வாயை துடைத்து, வேலைக்கு கிளம்ப எத்தனித்தாள்....கனகா...
கனகாவுக்கு 34 வயது... பார்க்கும் போது 22 வயதைதான் சொல்லுவார்கள்.... சரியான உடம்புக்கு எடுத்துக்காட்டாக கனகா உடம்பை தைரியமாக சொல்லலாம்...
Labels:
அனுபவம்,
உப்புக்காத்து,
சமுகம்,
சென்னை,
தமிழகம்
Subscribe to:
Posts (Atom)

















