tag:blogger.com,1999:blog-5864105229526695679.post8715274633139090505..comments2023-10-15T14:16:02.868+05:30Comments on JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): இன்று எழுத்தாளர் பாலகுமாரனுக்கு பிறந்தநாள்.Jackiesekarhttp://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-5864105229526695679.post-56023470680388128172014-07-15T00:33:37.284+05:302014-07-15T00:33:37.284+05:30இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா - இனிய பிறந்த ...இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா - இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்...நா.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/10458584473313012563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-33249873139452128282014-07-12T11:05:09.225+05:302014-07-12T11:05:09.225+05:30பாலகுமாரன் மீதான தங்கள் அபிமானத்தை அழகாக வெளிப் பட...பாலகுமாரன் மீதான தங்கள் அபிமானத்தை அழகாக வெளிப் படுத்தி இருக்கிறீர்கள் . பள்ளி வயதில் அவருடைய படைப்புகளை படித்திருந்தாலும் மறு வாசிப்பின்போது அதன் மீதான மதிப்பு இன்னும் உயர்ந்தது. அவரது படைப்புகளில் இடம்பெறும் நெகிழ்ச்சியான உரையாடல்களும்,இயல்பைப் பிரதிபலிக்கும் சூழலும், வாழ்க்கையின் சூட்சுமங்களை உணர்த்தும் விதமும் ஆயிரக் கணக்கானவர்களை சுண்டி இழுத்தன. <br />டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-38322946204420471982014-07-09T13:34:51.204+05:302014-07-09T13:34:51.204+05:30Hi......a tribute to ur Guru... U had the fire to ...Hi......a tribute to ur Guru... U had the fire to climb up the ladder....u found Balakumaran's writings as a grip..and more than that u are a good man and committed.hats off to u.....Unknownhttps://www.blogger.com/profile/15223781559691041584noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-90705009387851469482014-07-07T14:08:05.277+05:302014-07-07T14:08:05.277+05:30yes
your article is 100% true
MUTHU KUMARyes<br />your article is 100% true<br />MUTHU KUMARMuthu Kumara samyhttps://www.blogger.com/profile/14946279208319477496noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-54944020021358558092014-07-07T10:33:48.006+05:302014-07-07T10:33:48.006+05:30பாலகுமாரன் சாரை புத்தக கண்காட்சியில் பார்த்து பேசு...பாலகுமாரன் சாரை புத்தக கண்காட்சியில் பார்த்து பேசும் போது அழுகையே வந்திருக்கிறது... வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்...அசோகபுத்திரன்https://www.blogger.com/profile/05226508920625933929noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-28330120605141230342014-07-07T10:09:16.386+05:302014-07-07T10:09:16.386+05:30உங்கள் முன் நான் மதிக்கப்படும் ஆளாய் இருக்க நேரட...உங்கள் முன் நான் மதிக்கப்படும் ஆளாய் இருக்க நேரடி காரணகர்த்தா ஐயா பாலகுமாரன்தான்...<br />அற்புதமான குரு வணக்கம் .<br /> அவர் ஆன்மீகம் பக்கம் போனார்... நான் அவரை விட்டு விலகினேன்.. <br />ஆனால் அவரோடு அங்கும் நாங்கள் கை கோர்த்தோம் .அவரோடு நாங்களும் ராம் சுரத் குமார் பாதங்களில் சரணடைந்தோம் .என் எழுத்துகளில் பாலாச்சார் வரவில்லை எனில் நான் எழுதவில்லை என்றே அர்த்தம் .எனவே நண்பர் ஜாக்கி அவர்களே நாம் இருவரும் ஒரே கப்பலின் பயனிகள்.ஆனால் நீங்கள் அற்புதமான பதிவாளி நான் உங்களை வாசிக்கும் படிப்பாளி .அருள்நிதி .கிருஷ்ணமூர்த்திhttps://www.blogger.com/profile/17120268520347167771noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-7116079387765475552014-07-07T00:24:42.815+05:302014-07-07T00:24:42.815+05:30அருமையான பகிர்வு...
ஐயாவுக்கு வாழ்த்துக்கள்..அருமையான பகிர்வு...<br />ஐயாவுக்கு வாழ்த்துக்கள்..'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-30352081675847211842014-07-06T23:10:17.932+05:302014-07-06T23:10:17.932+05:30I also having same feeling regarding writer balaku...I also having same feeling regarding writer balakumaran ...Ashraf Alihttps://www.blogger.com/profile/16452337639951678337noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-20656373935009053222014-07-06T14:34:49.073+05:302014-07-06T14:34:49.073+05:30அந்த லட்சத்தில் நானும் ஒருவன். சிங்கையில் ரயில் பய...அந்த லட்சத்தில் நானும் ஒருவன். சிங்கையில் ரயில் பயணத்தின் போது இவர் புத்தகத்தை படிக்க ஆரம்பித்தவுடன் உலகம் மறக்கும் இன்னும் மறந்துவிடுவேனோ என்று 3 ஸ்டேசனுக்கு முன்பே படிப்பதை நிறுத்திவிடுவேன்.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-39341618831962364172014-07-06T10:00:40.618+05:302014-07-06T10:00:40.618+05:30its true ......its true ........
its true ......its true ........<br />kovilpatti-sivahttps://www.blogger.com/profile/05802543829239096088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-64657778247359740942014-07-06T09:09:16.162+05:302014-07-06T09:09:16.162+05:30"பாலகுமாரானின் எழுத்தால் நான் உருப்பட்டேன்..."பாலகுமாரானின் எழுத்தால் நான் உருப்பட்டேன்னு சொல்லி லட்சம் பேர் கியூவுல வந்து நிற்பான்..."<br />அந்த லட்சம் பேரில் நானும் ஒருத்தன்.வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் பாலகுமாரன் சார் <br />பதிவுக்கு நன்றி ஜாக்கிமைதீன்https://www.blogger.com/profile/17095775493663366385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-54949556854602821392014-07-06T07:45:28.439+05:302014-07-06T07:45:28.439+05:30உங்களின் இந்தப் பதிவை வரிக்கு வரி ஆமோதிக்கிறேன் சே...உங்களின் இந்தப் பதிவை வரிக்கு வரி ஆமோதிக்கிறேன் சேகர். எனக்கும் அவர் அவ்விதமே.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-16914488085755443042014-07-06T04:51:56.246+05:302014-07-06T04:51:56.246+05:30மிக அருமையான பதிவு.. ஜாக்கி..மிக அருமையான பதிவு.. ஜாக்கி..நண்பாhttps://www.blogger.com/profile/16858892546752903510noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-3905362872241138512014-07-05T22:01:52.725+05:302014-07-05T22:01:52.725+05:30உண்மையை கட்டுரை பிரதிபலிக்கிறது. பாலகுமாரனால்தான் ...உண்மையை கட்டுரை பிரதிபலிக்கிறது. பாலகுமாரனால்தான் நான் மென்மையானேன். பெண்மையை உணர்ந்தேன். அதனால் ஒரு இனிய ஸ்நேகிதியையும் பெற்றேன். உங்கள் கட்டுரையால் மறக்க முடியாத நிகழ்வுகள் மீண்டும் மனதில் நிழலாடுகிறது.எம்.ஞானசேகரன்https://www.blogger.com/profile/09590810494340361604noreply@blogger.com