tag:blogger.com,1999:blog-5864105229526695679.post867985734257724470..comments2023-10-15T14:16:02.868+05:30Comments on JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): 2012 ரிவைன்ட் (பாகம்/3)Jackiesekarhttp://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-5864105229526695679.post-20945364515649452072013-02-05T13:29:46.342+05:302013-02-05T13:29:46.342+05:30உங்க ப்ரோஜக்ட் வெற்றி அடைய நல்வாழ்த்துகள்உங்க ப்ரோஜக்ட் வெற்றி அடைய நல்வாழ்த்துகள்minnal nagarajhttps://www.blogger.com/profile/14022391814274570790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-87241694334871142652013-01-20T06:54:36.517+05:302013-01-20T06:54:36.517+05:30All Very Success Behind You.
Happy and Keep Smile...All Very Success Behind You.<br /><br />Happy and Keep Smile Sathish Kumar Uthandahttps://www.blogger.com/profile/14382354542711952919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-11004831485923821102013-01-19T19:14:18.767+05:302013-01-19T19:14:18.767+05:30goodluck for 2013 and all the best
-suryagoodluck for 2013 and all the best<br />-suryaAnonymoushttps://www.blogger.com/profile/10056560759095967361noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-1689275564892096612013-01-19T17:28:12.273+05:302013-01-19T17:28:12.273+05:30டியர் ஜாக்கி பல வருடங்களாக தங்கள் தளத்தை வாசித்து...டியர் ஜாக்கி பல வருடங்களாக தங்கள் தளத்தை வாசித்துக்கொண்டிருக்கிறேன். இதுவரை பின்னூட்டம்கூட போட்டதுகிடையாது.ஆனால் இன்று அதற்கான அவசியம் வந்துவிட்டது.<br /><br />"இரண்டு பேரும் வேலைக்கு போக வேண்டிய கட்டாயம்…குழந்தையை பார்த்துக்கொள்ள ஒரு வயதான பெண்மணியை நியமிக்க அது சீரியல் பார்த்து குறட்டை விட்டு பிள்ளை ஏங்கிபோனது 2012 ஆம் ஆண்டில்தான்…"<br /><br />இது வாசிக்கையில் சற்று வருத்தமாக இருந்தது. 5 பிள்ளைகளை வளர்த்த உங்கள் அம்மாவைப்பற்றி மரியாதையாக நினைக்கத்தெரிந்த உங்களுக்கு ஒரு வயதான அம்மாவை உங்கள் தேவைக்காய் வேலைக்கு வைத்துவிட்டு ( இதில் நீங்கள் இரண்டு பேரும் வேலைக்கு போக வேண்டிய கட்டாயம் என்று உங்கள் நிலைக்கு நியாயம்மும் கற்பித்துக்கொண்டிருக்கீரறீர்கள் ) அவர்கள் சீரியல் பார்த்திவிட்டு தூங்கியதால்தான் உங்கள் குழந்தை ஏங்கிவிட்டது என்று அவர்களை குறைகூறுவது, ( அவர்கள் எத்தனை பிள்ளைகள் வளர்த்தார்களோ இன்றும் வேலைக்கு வரவேண்டியா நிர்பந்தம் என்னவோ )அதுவும் அது இது என்று மரியாதை இல்லாமல் பேசியிருப்பது மனதை என்னமோ செய்கிறது.மற்றபடி உங்களின் ஆசைகள் தேவைகள் முய்ற்ச்சிகள் அனைத்தும் நிறைவேற பரம்பொருள் அருள்புரியட்டும்.அகலிகன்https://www.blogger.com/profile/05588461498479782793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-87432857469411066122013-01-19T11:05:03.857+05:302013-01-19T11:05:03.857+05:30Jackie,
Thanks for mentioning me in this. i never...Jackie,<br /><br />Thanks for mentioning me in this. i never expected this. Nalaiku freeya irundha sollunga engayavadhu meet pannaalaam :)News from Prasannahttps://www.blogger.com/profile/10869644717678791398noreply@blogger.com