tag:blogger.com,1999:blog-5864105229526695679.post7659529418343434217..comments2023-10-15T14:16:02.868+05:30Comments on JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): (THE CYCLIST) உலக சினிமா/ ஈரான்... மனதில் பாறாங்கல்லை ஏற்றி வைக்கும் இந்த படம்Jackiesekarhttp://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-5864105229526695679.post-44016744568804735032009-10-21T03:09:44.687+05:302009-10-21T03:09:44.687+05:30மனதில் பாறாங்கல்மனதில் பாறாங்கல்T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-64353957376332259492009-10-21T02:49:31.373+05:302009-10-21T02:49:31.373+05:30உங்கள் விமர்சனத்தை படித்தப் பிறகு படத்தை பார்க்கத்...உங்கள் விமர்சனத்தை படித்தப் பிறகு படத்தை பார்க்கத் தூண்டுகிறது. நீங்கள் இந்த படங்களை எதில் பார்க்கிறீர்கள். டிவீடியிலா, ஆன்லைனிலா?. Thanks.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-73948474933659024352009-10-20T18:37:43.907+05:302009-10-20T18:37:43.907+05:30என்னண்ணே இப்பல்லாம் படத்தோட விமர்சனத்த விலாவரியா எ...என்னண்ணே இப்பல்லாம் படத்தோட விமர்சனத்த விலாவரியா எழுத மாட்டேங்கறீங்க???<br /><br />//எனக்கு இந்த பட விமர்சனத்தை விட.உங்கள் அரசு மருத்துவமனை அனுபவம் மனதை உலுக்குவதாக இருந்தது.//<br /><br />உண்மை தான்!!!creativemanihttps://www.blogger.com/profile/13885899168688660931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-25755895153640040842009-10-20T13:22:16.391+05:302009-10-20T13:22:16.391+05:30உண்மைதான் பின்னோக்கி என் இம்மா உயிரோடு இருந்தவரை அ...உண்மைதான் பின்னோக்கி என் இம்மா உயிரோடு இருந்தவரை அதிகம் தனியார் மருத்துவமைனை சென்றதில்லை...அரசு பொது மருத்துவமனைதான்... நீங்கள் சொல்லும் கடைசி காரணம் உண்மைதான்...Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-43801445259709873712009-10-20T13:07:48.986+05:302009-10-20T13:07:48.986+05:30எனக்கு இந்த பட விமர்சனத்தை விட.உங்கள் அரசு மருத்து...எனக்கு இந்த பட விமர்சனத்தை விட.உங்கள் அரசு மருத்துவமனை அனுபவம் மனதை உலுக்குவதாக இருந்தது. நம் நாட்டில் பணத்தின் பின்னால் மக்கள் ஓடுவதற்கு இன்னொரு முக்கிய காரணம், வாழ்நாள் இறுதியில் நல்ல மருத்துவ வசதி, அரசாங்கம் செய்யாது, நாம் தான் சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டும் என்ற பயம் தான் என நினைக்கிறேன்.பின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.com