tag:blogger.com,1999:blog-5864105229526695679.post7499949225467286923..comments2023-10-15T14:16:02.868+05:30Comments on JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): தீபாவளி பண்டிகை ஒரு பின்னோக்கிய பார்வை...Jackiesekarhttp://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-5864105229526695679.post-45291560514091436772009-10-19T13:17:59.565+05:302009-10-19T13:17:59.565+05:30/ அம்மாவிடம் கேட்பேன் விதம் விதமாக ருசியாய் உணவு ச.../ அம்மாவிடம் கேட்பேன் விதம் விதமாக ருசியாய் உணவு சமைத்து விட்டு அம்மா இலையில் வெறும் ரசத்தை மட்டும் போட்டுக்கொண்டு சாப்பிட்டு விட்டு கை கழுவிக்கொள்வாள்.... ஏன் என்று கேட்டால்?... நானே சமைத்து நானே சாப்பிட பிடிக்கலை என்பாள்...<br /><br />அதே போலநானே சம்பாதித்து நானே தீபாவளி கொண்டாட அதிகம் ஆசைவரவில்லை என்று எண்ணுகின்றேன்... எனென்றால் அப்போது அப்பா சம்பாதித்தார்... நான் தீபாவளி கொண்டாடினேன்.... இப்போது?????<br />//<br /><br />:)// நன்றி யாசவி மிக்க நன்றி....Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-76803302180102010452009-10-19T13:17:08.602+05:302009-10-19T13:17:08.602+05:30thu ennavo romba unmai than jackie anne. ippo poru...thu ennavo romba unmai than jackie anne. ippo poruppu vandhathukkappuram thambi thankaikalai magilichipaduthuvathil than manam layikkirathu.. nam santosam enbathu appa thuni eduhtu,pattasu vangi koduthu avar perumitham adaiyum magilchiyaana tharunagal endrum marakka mudiyathavai..<br /><br />meendum antha ninavalaikalil althiyatharkku nandri..//<br />நன்றி குரு பகிர்வுக்கு மிக்க நன்றிJackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-901309488125927172009-10-19T13:16:33.771+05:302009-10-19T13:16:33.771+05:30காசை அப்பவும்(எங்கள் பெரியவர்கள்) கரி செய்ததாகச் ச...காசை அப்பவும்(எங்கள் பெரியவர்கள்) கரி செய்ததாகச் சொன்னார்கள்<br />இப்ப நிஜமாவே கரியாக்குகிறார்கள்.<br /><br />அருமையன வர்த்தி.//நன்றி வல்லிசிம்ஹன் மிக்க நஙன்றி உங்கள் பின்னுட்ட பகிர்தலுக்கும்..Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-42916012871877318342009-10-19T13:15:54.731+05:302009-10-19T13:15:54.731+05:30உண்மைதான் சிவா நீ சொல்லறது உண்மைதான்...பார்ப்போம்....உண்மைதான் சிவா நீ சொல்லறது உண்மைதான்...பார்ப்போம்..Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-64811109352455818752009-10-19T13:15:26.198+05:302009-10-19T13:15:26.198+05:301990க்கு முந்திய தீபாவளி காலங்களை அப்படியே கண்முன்...1990க்கு முந்திய தீபாவளி காலங்களை அப்படியே கண்முன் கொண்டு வந்துவிட்டீர்கள் நண்பரே....<br /><br />அப்போது வெடியெல்லாம் போட்டி போட்டு வெடிப்போம். இப்போது சிறுவர்கள் போட்டி போட்டுகொண்டு சேனல் மாற்றுகிறார்கள்.<br /><br />அம்மாவை வைத்து உதாரணம் கூறியிருப்பது உண்மையான உண்மை. நாம் நமக்கு ஏதாவது வாங்க மிகவும் யோசிப்போம். மற்றவர்கள் பரிசாக வழங்கும்போது மகிழ்வோம்.<br /><br />அருமையான பதிவு.<br /><br />வாழ்த்துக்கள் நண்பரே..//<br />நன்றி துபாய் ராஜா மிக்க ந்னறிJackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-36652248488517647602009-10-19T13:07:54.199+05:302009-10-19T13:07:54.199+05:30// அம்மாவிடம் கேட்பேன் விதம் விதமாக ருசியாய் உணவு ...// அம்மாவிடம் கேட்பேன் விதம் விதமாக ருசியாய் உணவு சமைத்து விட்டு அம்மா இலையில் வெறும் ரசத்தை மட்டும் போட்டுக்கொண்டு சாப்பிட்டு விட்டு கை கழுவிக்கொள்வாள்.... ஏன் என்று கேட்டால்?... நானே சமைத்து நானே சாப்பிட பிடிக்கலை என்பாள்...<br /><br />அதே போலநானே சம்பாதித்து நானே தீபாவளி கொண்டாட அதிகம் ஆசைவரவில்லை என்று எண்ணுகின்றேன்... எனென்றால் அப்போது அப்பா சம்பாதித்தார்... நான் தீபாவளி கொண்டாடினேன்.... இப்போது?????<br />//<br /><br />:)யாசவிhttps://www.blogger.com/profile/09738171844699506436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-17821472670330475782009-10-18T17:22:33.622+05:302009-10-18T17:22:33.622+05:30அதே போலநானே சம்பாதித்து நானே தீபாவளி கொண்டாட அதிகம...அதே போலநானே சம்பாதித்து நானே தீபாவளி கொண்டாட அதிகம் ஆசைவரவில்லை என்று எண்ணுகின்றேன்... எனென்றால் அப்போது அப்பா சம்பாதித்தார்... நான் தீபாவளி கொண்டாடினேன்.... இப்போது?????<br /><br />ithu ennavo romba unmai than jackie anne. ippo poruppu vandhathukkappuram thambi thankaikalai magilichipaduthuvathil than manam layikkirathu.. nam santosam enbathu appa thuni eduhtu,pattasu vangi koduthu avar perumitham adaiyum magilchiyaana tharunagal endrum marakka mudiyathavai.. <br /><br />meendum antha ninavalaikalil althiyatharkku nandri..Guruhttps://www.blogger.com/profile/06833117023419228071noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-18904248934002699802009-10-18T13:07:49.727+05:302009-10-18T13:07:49.727+05:30நானும் ஒரு தீபாவளி பதிவு போடணும்னு நினைத்தேன்,. நீ...நானும் ஒரு தீபாவளி பதிவு போடணும்னு நினைத்தேன்,. நீங்கள் 90 ஆம் வருடங்களுக்கான நினைவை அசை போட்டது போல 1963க்கான நினைவுகளை ஒற்றுமை வேற்றுமை பார்க்கலாம்னு யோசனை.<br />அம்மாவைப் பற்றி நீங்கள் சொன்னதுதான் என்னை யோசிக்க வைக்கிறது. அம்மாக்கள் எந்தக் காலத்திலும் அப்படியே தான் இருக்கிறார்கள்.<br /><br />காசை அப்பவும்(எங்கள் பெரியவர்கள்) கரி செய்ததாகச் சொன்னார்கள்<br />இப்ப நிஜமாவே கரியாக்குகிறார்கள். <br /><br />அருமையன வர்த்தி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-62385199025094409112009-10-18T12:00:10.550+05:302009-10-18T12:00:10.550+05:30/
அதே போலநானே சம்பாதித்து நானே தீபாவளி கொண்டாட அத.../<br /><br />அதே போலநானே சம்பாதித்து நானே தீபாவளி கொண்டாட அதிகம் ஆசைவரவில்லை என்று எண்ணுகின்றேன்... எனென்றால் அப்போது அப்பா சம்பாதித்தார்... நான் தீபாவளி கொண்டாடினேன்.... இப்போது?????<br />/<br /><br />வூட்டுக்காரம்மா ஊர்ல இல்லாததாலதான் இப்பிடி எனக்கும் ஒரு அஞ்சு வருசம் இப்பிடித்தான் என்னடா தீவாளின்னு இருந்தது, டிவி பாத்தே பொழுத கழிப்பேன்.<br /><br />இரண்டு வருடமாக தீபாவளி திரும்ப களை கட்டிருக்கு. அடுத்த வருடம் நீங்கள் இருவரும் ஒன்றாக தீபாவளி கொண்டாட வாழ்த்துக்கள்.<br /><br />அப்பிறம் பதிவு எழுதுங்க அதோட கலரே வேறவா இருக்கும்<br /><br />அன்புடன் <br /><br />மங்களுர் சிவாமங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-91694282166649049162009-10-18T11:14:42.876+05:302009-10-18T11:14:42.876+05:301990க்கு முந்திய தீபாவளி காலங்களை அப்படியே கண்முன்...1990க்கு முந்திய தீபாவளி காலங்களை அப்படியே கண்முன் கொண்டு வந்துவிட்டீர்கள் நண்பரே....<br /><br />அப்போது வெடியெல்லாம் போட்டி போட்டு வெடிப்போம். இப்போது சிறுவர்கள் போட்டி போட்டுகொண்டு சேனல் மாற்றுகிறார்கள்.<br /><br />அம்மாவை வைத்து உதாரணம் கூறியிருப்பது உண்மையான உண்மை. நாம் நமக்கு ஏதாவது வாங்க மிகவும் யோசிப்போம். மற்றவர்கள் பரிசாக வழங்கும்போது மகிழ்வோம். <br /><br />அருமையான பதிவு.<br /><br />வாழ்த்துக்கள் நண்பரே..துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.com