tag:blogger.com,1999:blog-5864105229526695679.post7217803208921940303..comments2023-10-15T14:16:02.868+05:30Comments on JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): Beware - Dog Lovers | Pet Animal Lovers must Watch Video | True Story | ஒரு நெகிழ்ச்சிக் கதைJackiesekarhttp://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-5864105229526695679.post-5788247599567207072015-10-24T23:38:23.163+05:302015-10-24T23:38:23.163+05:30நெகிழ்ச்சியான கதைதான்...நெகிழ்ச்சியான கதைதான்...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-57090057698017101602015-10-24T08:49:55.705+05:302015-10-24T08:49:55.705+05:30Very very touching incident. I pray god for the do...Very very touching incident. I pray god for the dog s speedy recovery and tons of thanks to Mr.Kumar.nimmathiillathavanhttps://www.blogger.com/profile/02171365604602453276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-44734802685794662502015-10-23T19:34:41.934+05:302015-10-23T19:34:41.934+05:30SUPER SUPER மனிதநேயம் பகிர்ந்துள்ளது வாழ்க...SUPER SUPER மனிதநேயம் பகிர்ந்துள்ளது வாழ்க chandrasekarhttps://www.blogger.com/profile/03426058548327800855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-84349357820545951892015-10-23T10:35:40.347+05:302015-10-23T10:35:40.347+05:30மனிதன் மிருகமாக மாறிவருகிறான் என்பதே உண்மை! குமார்...மனிதன் மிருகமாக மாறிவருகிறான் என்பதே உண்மை! குமார் அவர்களுக்கு மனம்நிறைந்த பாராட்டுக்கள்! வாயில்லா ஜிவனுக்கு கடவுள் போல உதவியிருக்கார்! நன்றி நன்றி <br /><br />எங்கள் கிராமப் புறங்களில் வீட்டுக்கு குறைந்தது 3,4நாய்கள் வளர்ப்பார்கள் அதற்காகவே கூடுதலாக சமைப்பவர்களும் இன்றும் இருக்கிறார்கள்! எல்லாமே வேட்டையில் சிறந்த ஆளை அடிக்ககூடிய நாட்டு நாய்கள்! இப்படியொல்லாம் சாதாரணமாக அதன் கழுத்தில் ரப்பர் பாண்டையோ?<br />டீயுபோ? மாட்டமுடியாது? உண்மையில் அதன் கிட்டவே நெருங்க முடியாது? மீறி நெருங்கினால் ஒரு கிலோ சதை காணாமல் போய்விடும்! இதற்காக வெட்டு குத்து சண்டை நடந்த கதைகள் கூட உண்டு!! அதற்கு ஏதாவது நோய் ஏற்பட்டால் வளர்ப்பவர்கள் அதை துக்கிலிட்டு புதைத்து நல்ல முறையில் அடக்கம் செய்வார்கள் இதனால் பிரச்சனை என்னவென்றால் இரவில் ஒட்டுமொத்தமாய் ஊளையிடும் பாருங்கள்! கேட்க சகிக்காது அவ்வளவு பயங்கரமாக இருக்கும்!!! இன்னும் சொல்லிக்கொண்டே இருக்கலாம் நண்பரே! கிராமத்தான் வாழ்வில் வாயில்லா ஜீவன்கள் பிரிக்கமுடியாத ஒன்று!!! நன்றி கரூர்பூபகீதன்https://www.blogger.com/profile/14202043989139401118noreply@blogger.com