tag:blogger.com,1999:blog-5864105229526695679.post6782222202711103950..comments2023-10-15T14:16:02.868+05:30Comments on JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): சென்னை சாலையில் போதையில் ஒரு பேதை.....Jackiesekarhttp://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-5864105229526695679.post-83434767995457825622012-02-23T11:32:54.717+05:302012-02-23T11:32:54.717+05:30Unmai Sir, Kudithu Vidu Vandi Ootradhu Romba Thaav...Unmai Sir, Kudithu Vidu Vandi Ootradhu Romba Thaavaranthu, Pavam Aangal Nilamai.muralihttps://www.blogger.com/profile/05651206257462270273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-6017726068146049322012-02-23T11:32:46.326+05:302012-02-23T11:32:46.326+05:30Unmai Sir, Kudithu Vidu Vandi Ootradhu Romba Thaav...Unmai Sir, Kudithu Vidu Vandi Ootradhu Romba Thaavaranthu, Pavam Aangal Nilamai.muralihttps://www.blogger.com/profile/05651206257462270273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-9255939277577293542012-01-18T19:26:13.682+05:302012-01-18T19:26:13.682+05:30என்னுடைய நண்பர் ஒருவர் மார்க்கெட்டிங் பிரிவில் வேல...என்னுடைய நண்பர் ஒருவர் மார்க்கெட்டிங் பிரிவில் வேலை செய்பவர். வாரத்தில் 4 நாட்களாவது கட்டிங் அவருக்குத் தேவைப்படும். பெங்கை எம்.ஜி.ரோட்டில் பெண்கள் குடிப்பதை அவர் தவறென்று கூறும்போது போய்யா நீயும் உன் பிலாசபியும் என நான் பேசினேன். ஒரு பெண்ணை / ஆணை குடிக்கக் கூடாது என சொல்ல நீ என்ன அன்புமணி ராமதாசான்னு அவரை ஓட்டித் தீர்த்தோம். அது இப்போ நினைவில் நிழலாடுகிறது.<br /><br />// குடிப்பது அவரவர் தனி மனித விருப்பம்..இதில் ஆண் பெண் என்ற பிரிவு கிடையாது..Tech Shankarhttps://www.blogger.com/profile/00561605344501733293noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-31372836560253353842012-01-18T19:25:56.979+05:302012-01-18T19:25:56.979+05:30என்னுடைய நண்பர் ஒருவர் மார்க்கெட்டிங் பிரிவில் வேல...என்னுடைய நண்பர் ஒருவர் மார்க்கெட்டிங் பிரிவில் வேலை செய்பவர். வாரத்தில் 4 நாட்களாவது கட்டிங் அவருக்குத் தேவைப்படும். பெங்கை எம்.ஜி.ரோட்டில் பெண்கள் குடிப்பதை அவர் தவறென்று கூறும்போது போய்யா நீயும் உன் பிலாசபியும் என நான் பேசினேன். ஒரு பெண்ணை / ஆணை குடிக்கக் கூடாது என சொல்ல நீ என்ன அன்புமணி ராமதாசான்னு அவரை ஓட்டித் தீர்த்தோம். அது இப்போ நினைவில் நிழலாடுகிறது.<br /><br />// குடிப்பது அவரவர் தனி மனித விருப்பம்..இதில் ஆண் பெண் என்ற பிரிவு கிடையாது..Tech Shankarhttps://www.blogger.com/profile/00561605344501733293noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-35417088283554875602012-01-18T14:44:36.100+05:302012-01-18T14:44:36.100+05:30ம்ம், அந்த பெண் இறங்கியிருந்தால் அந்த நாளை அவளுக்க...ம்ம், அந்த பெண் இறங்கியிருந்தால் அந்த நாளை அவளுக்கு மறக்க முடியாத நாளாக்கியிருப்பார்கள் அந்த சமூக ஆர்வலர்கள்.<br /><br />அந்த நிலையில் அந்த பெண் செய்த அந்த காரியம் சரியானது. சமயோசிதமானது. <br /><br /><br />நல்ல பதிவு.<br />வாழ்த்துக்கள்.<br />தொடர்ந்து எழுதுங்கள்.குறுக்காலபோவான்https://www.blogger.com/profile/18416528087382961656noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-90308081513025537712012-01-18T13:10:08.851+05:302012-01-18T13:10:08.851+05:30குடிப்பது அவரவர் தனி மனித விருப்பம்..இதில் ஆண் பெ...குடிப்பது அவரவர் தனி மனித விருப்பம்..இதில் ஆண் பெண் என்ற பிரிவு கிடையாது.. ஒரு சம்பவத்தை பார்த்தேன்.. அதை விவரித்து இருக்கின்றேன்..<br />அதில் அந்த பெண் கீழே இறங்கி இருந்தால் என்ன நடந்து இருக்கும் என்பதை சொல்லி இருக்கின்றேன்.. அவள் சமயோஜிதமாக நடந்து கொண்டதைதான் இந்த பதிவில் சொல்லி இருக்கின்றேன்..அதையே நண்பர்களும் வழி மொழிந்து இருக்கின்றார்கள்..ராஜ சந்தர்ராஜன் சார் உட்பட..Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-86169069379124605442012-01-18T11:34:07.271+05:302012-01-18T11:34:07.271+05:30சூழ்நிலை அறிந்து, அந்த பெண் செயல்பட்டதி்ல் தவறெதுவ...சூழ்நிலை அறிந்து, அந்த பெண் செயல்பட்டதி்ல் தவறெதுவும், இல்லை. பெண்கள் தண்ணி அடிப்பது அவ்வளவு பெரிய குற்றமா?HBThttps://www.blogger.com/profile/07343093856028839193noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-41686950807611628072012-01-18T09:00:08.121+05:302012-01-18T09:00:08.121+05:30I like it..I like it..Jeganhttps://www.blogger.com/profile/07720386282316154488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-59377117263759678142012-01-18T03:29:13.679+05:302012-01-18T03:29:13.679+05:30You are correct on her reaction. I wonder how much...You are correct on her reaction. I wonder how much the cops received from making a deal with that girl.நாடோடிப் பையன்https://www.blogger.com/profile/00784877366753912010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-59906960901602140642012-01-17T21:03:06.962+05:302012-01-17T21:03:06.962+05:30புத்திசாலிப் பெண். அதாவது, situational ethics தெரி...புத்திசாலிப் பெண். அதாவது, situational ethics தெரிந்த பெண். பிழைத்துக் கொள்வாள். பெண்கள் அப்படித்தான் இருக்க வேண்டும்.<br /><br />//ஒருவர் அந்த கார் எதிரே தன் ஆக்டிவாவை நிறுத்தி விட்டு, என்ன நடந்தது என்று அறியும் ஆவலில் இருந்தார்..<br /><br /><br />ஆனால் அவர் கொஞ்ச நேரத்தில், ஏன்டா வண்டியை இந்தப் பெண்ணோட கார் எதிர்க்க நிறுத்தினோம் என்று ரொம்பவே நொந்துக்கொள்ளப் போவதை இன்னும் சற்று நேரத்தில் பார்க்கத்தான் போகின்றோம்...//<br /><br />எழுத்தாளர் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்!rajasundararajanhttps://www.blogger.com/profile/16738697295348850069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-73607492848160413092012-01-17T20:43:51.117+05:302012-01-17T20:43:51.117+05:30DAILY EZHUTHUNGA ANNA..DAILY EZHUTHUNGA ANNA..ARASUhttps://www.blogger.com/profile/05668353117477479554noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-25306504992363336192012-01-17T19:11:38.543+05:302012-01-17T19:11:38.543+05:30அந்த பெண் செய்தது முற்றிலும் சரி .மாறாக அந்த பெண் ...அந்த பெண் செய்தது முற்றிலும் சரி .மாறாக அந்த பெண் கீழே இறங்கி இருந்தால் அவள் கதி அதோ கதி தான்.நீங்கள் குறிப்பிட்ட அவ்வளவும் நடக்கும் அதற்க்கு மேலேயும் நடக்கும் .<br />ஏதாவது ஒரு சிறிய விபத்து நடந்தால் போதும் சுற்றி நிற்கும் சம்பந்தம் இல்லாத அத்தனை நாய்களும் குரைக்கும்.Bararihttps://www.blogger.com/profile/07269115082546422422noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-20140755115057271662012-01-17T18:06:36.880+05:302012-01-17T18:06:36.880+05:30அடடா,அந்தக் காட்சியைக் கான கண் கோடி வேண்டும்.உங்கள...அடடா,அந்தக் காட்சியைக் கான கண் கோடி வேண்டும்.உங்களுக்கு அந்த பாக்கியம் கிடச்சிருக்கு.வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-80788110219415278922012-01-17T17:52:01.435+05:302012-01-17T17:52:01.435+05:30SARI APPIDI ENRAAL AANGAL KUDITHTHU VITTU DRIVE PA...SARI APPIDI ENRAAL AANGAL KUDITHTHU VITTU DRIVE PANNINAAL THAVARILLAYAA?நன்பேண்டா...!https://www.blogger.com/profile/09952028478129257962noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-32883440387904752452012-01-17T17:16:34.642+05:302012-01-17T17:16:34.642+05:30தல என்னோட முதல் ஓட்டு. but same feeling.தல என்னோட முதல் ஓட்டு. but same feeling.Jeganhttps://www.blogger.com/profile/07720386282316154488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-85742162350407114122012-01-17T16:40:10.551+05:302012-01-17T16:40:10.551+05:30thangal karuthu muttrilum unmai jackie annathangal karuthu muttrilum unmai jackie annaarulhttps://www.blogger.com/profile/12526914268583776791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-89000008247295658062012-01-17T16:38:54.864+05:302012-01-17T16:38:54.864+05:30சாலையில் சிலர் கூடிப் பேசிக்கொண்டு இருந்தாலே அங்கங...சாலையில் சிலர் கூடிப் பேசிக்கொண்டு இருந்தாலே அங்கங்கே வாகனங்களை நிறுத்தி டிராபிக் ஜாமை ஏற்படுத்தி வேடிக்கை பார்ப்பது நம் தேசிய குணம். தனியாக மாட்டும் ஒரு ஆளை கும்பலாய் சேர்ந்து அடிப்பதும் அப்படியே... அவளை காரை விட்டு வெளியில் எடுத்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று நீங்கள் கணித்தது மிகவும் சரி சேகர். என்னத்தச் சொல்ல... சென்னை இப்படித்தான்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.com