tag:blogger.com,1999:blog-5864105229526695679.post6378642147020456952..comments2023-10-15T14:16:02.868+05:30Comments on JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): மகளிர்தினம்.. எழுத்தாளர் பாலகுமாரனுக்கு என் நன்றிகள்.Jackiesekarhttp://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-5864105229526695679.post-37201704698911792292012-07-02T18:01:53.653+05:302012-07-02T18:01:53.653+05:30i like much more WRITTER BALAKUMARAN . ..i like much more WRITTER BALAKUMARAN . ..Ashraf Alihttps://www.blogger.com/profile/16452337639951678337noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-736339834731863182011-03-30T13:23:45.658+05:302011-03-30T13:23:45.658+05:30பாலா எனும் என் இனிய அப்பா,பெற்றவர்களால் பிறந்தேன்....பாலா எனும் என் இனிய அப்பா,பெற்றவர்களால் பிறந்தேன்.பாலகுமாரனால் நல்லவனாக வளர்ந்தேன்.சொல்லிக்கொடுத்தவன் தகப்பன் எனில் நீ என் தகப்பனே.SHANKARhttps://www.blogger.com/profile/15535285014442546443noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-78843573882659700822011-03-10T17:45:22.214+05:302011-03-10T17:45:22.214+05:30ஒரு கட்டத்தில் பாலகுமாரன் எழுத்தை நேசிப்பவரும் வாச...ஒரு கட்டத்தில் பாலகுமாரன் எழுத்தை நேசிப்பவரும் வாசிப்பவரும் வெளியே சொல்ல பயப்பட்டார்கள் .<br />ஒரு எழுத்தாளனுக்கு மட்டுமே இப்படி தமிழகத்தில் ஏற்படுகிறது .<br />உங்களின் வெளிப்படையான பதிவு மிகவும் நேர்த்தி .<br />-- <br />என்றென்றும் அன்புடன் ,<br />சுகி ...அருள்நிதி .கிருஷ்ணமூர்த்திhttps://www.blogger.com/profile/17120268520347167771noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-11135471517938471032011-03-10T10:55:58.269+05:302011-03-10T10:55:58.269+05:30மனதில் உள்ளதை அப்படியே வார்த்தைகளாய் வடிக்கும் உங்...மனதில் உள்ளதை அப்படியே வார்த்தைகளாய் வடிக்கும் உங்க யதார்த்தம் ரொம்ப பிடிக்கும்...முருகானந்தம்https://www.blogger.com/profile/13354545661799536485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-85594816139798838762011-03-09T17:39:08.893+05:302011-03-09T17:39:08.893+05:30ரொம்ப சந்தோஷமா இருக்கு ஜாக்கி, என் வாழ்கை திசை மாற...ரொம்ப சந்தோஷமா இருக்கு ஜாக்கி, என் வாழ்கை திசை மாறியதும் பாலாவாலத்தான்,<br />என்னிக்காவது அவர் கைய புடிச்சி நன்றி அப்படின்னு சொல்லனும்னு ஆசை,<br /><br />உங்க பதிவ படிக்கும்போது, நீங்களும் அதே ஆசையோட இருக்கறதா பாத்து ரொம்ப சந்தோசம்<br /><br />உங்களால சந்திக்க முடிஞ்சா எனக்கும் நிச்சயம் சொல்லுங்க, நானும் ஆட்டத்துல சேந்துகுறேன், வாழ்கையில மறக்க முடியாத தருணமா இருக்கும்Valmeegyhttps://www.blogger.com/profile/07860281414604788109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-54388681128576002162011-03-09T13:08:17.862+05:302011-03-09T13:08:17.862+05:30உங்களிடம் பேசியதிலிருந்து அந்தப் பதிவுக்கான லின்கை...உங்களிடம் பேசியதிலிருந்து அந்தப் பதிவுக்கான லின்கை கேட்க நினைத்திருந்தேன். இதோ இங்கே... அருமையானதொரு பகிரல் அது. உள்ளத்தில் இருப்பதை அப்படியே எழுத்தில் கா(கொ)ட்டிவிட்டீர்கள்!யுவாhttps://www.blogger.com/profile/18061360681710759103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-72282511488140946252011-03-09T13:01:46.356+05:302011-03-09T13:01:46.356+05:30அவரை சந்திக்க சந்தர்ப்பம் நேர்ந்தால் தகவல் சொல்லவு...அவரை சந்திக்க சந்தர்ப்பம் நேர்ந்தால் தகவல் சொல்லவும். ஆட்டத்தில் சேர ஆசை.யுவாhttps://www.blogger.com/profile/18061360681710759103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-23199666548596024602011-03-09T12:59:46.519+05:302011-03-09T12:59:46.519+05:30அனைத்தும் உண்மை. அவரின் எழுத்துக்கள் இலக்கியமா என ...அனைத்தும் உண்மை. அவரின் எழுத்துக்கள் இலக்கியமா என சில நாட்கள் முன்னர் இணையத்தில் சிலர் விசாரணையில் ஈடுபட்டபோது, வெறுமனே சிரிக்கத்தோன்றியது. ஒரு தலைமுறையின் சிந்தனைப்போக்கை மாற்றியதில் அவரின் பங்கு சொல்லிமாளாதது. நன்றி ஜாக்கி!யுவாhttps://www.blogger.com/profile/18061360681710759103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-164426406551839362011-03-09T11:20:53.406+05:302011-03-09T11:20:53.406+05:30நல்லதொரு பதிவு.நல்லதொரு பதிவு.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-28758691473665384452011-03-09T10:25:15.259+05:302011-03-09T10:25:15.259+05:30எழுத்துப் பிழைகள் இல்லாததும் இந்தக் கடிதத்தில் எனக...எழுத்துப் பிழைகள் இல்லாததும் இந்தக் கடிதத்தில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது....<br /><br />ஜாக்கி வளர்கிறார்... :-)ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-64340157990410774722011-03-08T22:18:44.002+05:302011-03-08T22:18:44.002+05:30சிறப்பான பதிவு
http://tamilbirdszz-naalikai.blogs...சிறப்பான பதிவு <br />http://tamilbirdszz-naalikai.blogspot.com/2011/03/blog-post_5363.htmltamilbirdszzhttps://www.blogger.com/profile/11826626941895340180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-83072238605416788592011-03-08T21:30:57.468+05:302011-03-08T21:30:57.468+05:30//இரண்டு பொண்டாட்டிகளோடு ஒரே நேரத்தில் குடும்பம் ந...//இரண்டு பொண்டாட்டிகளோடு ஒரே நேரத்தில் குடும்பம் நடத்திக்கொண்டிருக்கும் அ.மார்க்ஸ்ம் இரண்டு பொண்டாட்டிகளோடு ஒரே நேரத்தில் ஒரே வீட்டில் குடும்பம் நடத்திக்கொண்டிருக்கும் பாலகுமாரனும் தான் இங்கே பெண் விடுதலையை பற்றி கதற கதற பேசும் ஆண்களாக இருக்கிறார்கள்...//<br /><br />குழலியின் பஸ்ஸிலிருந்து....vinthaimanithanhttps://www.blogger.com/profile/16245235235117317923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-60749694207515411352011-03-08T20:58:07.101+05:302011-03-08T20:58:07.101+05:30அண்ணே,
நீங்க ஏன் இன்னும் காத்துக்கொண்டிருக்கிறீர்க...அண்ணே,<br />நீங்க ஏன் இன்னும் காத்துக்கொண்டிருக்கிறீர்கள்?<br />நேரே போய் பார்த்து பேசிவிடுங்கள்.உங்கள் பதிவுகளை நிச்சயம் யாரேனும் அவரிடம் காட்டியிருப்பார்கள்.<br />http://www.writerbala.blogspot.com/geethappriyanhttps://www.blogger.com/profile/01029051831305616633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-62918006902196091682011-03-08T20:29:51.210+05:302011-03-08T20:29:51.210+05:30we too!we too!nellai ramhttps://www.blogger.com/profile/09147846671982081436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-7438187844646449462011-03-08T18:03:08.672+05:302011-03-08T18:03:08.672+05:30அருமை...! ஒழுங்கற்று இருந்த என்னை ஒரு வடிவமாக்கி...அருமை...! ஒழுங்கற்று இருந்த என்னை ஒரு வடிவமாக்கியவர் பாலகுமாரன்..!<br /><br />அவரை ஒருமுறையாவது தரிசிக்க வேண்டும்...!தமிழ் அமுதன்https://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-7639139180873157542011-03-08T17:48:09.992+05:302011-03-08T17:48:09.992+05:30நல்ல பதிவு.நல்ல பதிவு.Rajesh Keyaarhttps://www.blogger.com/profile/01942456352862312469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-27587650157809319512011-03-08T17:36:36.274+05:302011-03-08T17:36:36.274+05:30உண்மைங்க ஜாக்கி. பாலகுமாரனுடைய எழுத்துக்கள் நம் கா...உண்மைங்க ஜாக்கி. பாலகுமாரனுடைய எழுத்துக்கள் நம் காலத்தின் இளைஞர் தலைமுறையின் சிந்தனையை பக்குவப்படுத்தி, வளப்படுத்தியுள்ளது. அவருடைய முன்கதைச்சுருக்கம் போல நல்லதும் கெட்டதுமான தன்னை அப்படியே வெளிப்படுத்தும் எழுத்தாளர்கள் கிடையாது. வெவ்வேறு தளங்களில் இயங்கினாலும் எனக்கு பாலகுமாரன், சுஜாதா, ஜெயகாந்தன் இவங்க மூனு பேரும் ஆதர்சம். பாலாவை ஞாபகப்படுத்தியதுக்கு நன்றி. என் கண்மணித் தாமரையை இன்னைக்கு திரும்பவும் படிக்கனும்.ஜானகிராமன்https://www.blogger.com/profile/09386276146816401491noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-46338802300787345772011-03-08T17:21:13.772+05:302011-03-08T17:21:13.772+05:30very nice to read...very nice to read...Anonymousnoreply@blogger.com