tag:blogger.com,1999:blog-5864105229526695679.post5889945962949299318..comments2023-10-15T14:16:02.868+05:30Comments on JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): விபத்துகள்...Jackiesekarhttp://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-5864105229526695679.post-8786503353059467942012-12-14T14:54:25.586+05:302012-12-14T14:54:25.586+05:30Instead of ordering the govt. to increase buses an...Instead of ordering the govt. to increase buses and improve its conditions , court passed the order "Students travelling in Footboards can be dismissed by School" kailashhttps://www.blogger.com/profile/15889295357839859377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-30022784165147665812012-12-14T09:53:34.046+05:302012-12-14T09:53:34.046+05:30மனிதாபிமானம் மரித்து போய்விட்டது சுயநலமான உலகத்தில...மனிதாபிமானம் மரித்து போய்விட்டது சுயநலமான உலகத்தில் நாம் எதாவது உதவி செய்யலாம் என்று நினைத்தால் கூட உதவிக்கு ஒருத்தர் கூட வரமாட்டார்கள் நாமும் நமது வேலையை பார்த்து விட்டு சென்று விடுகிறோம் அந்த நேரத்தில் என் மனசாட்சி கேட்கும் ஆயிரமாயிரம் கேள்விகளுக்கு பதில் ? எதாவது பிரச்சனை வருமோ என்று ஒதுங்கி கொள்கிறோம் இதுதான் நிதர்சனமான உண்மை<br /><br />jacke sir some times we are not heros we r zeros <br /><br />vivekhttps://www.blogger.com/profile/06616397094316203093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-13794181368847897512012-12-13T20:45:39.341+05:302012-12-13T20:45:39.341+05:30mmm yes wat u said is correctmmm yes wat u said is correctSivahttps://www.blogger.com/profile/15358987362549750688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-29226647147571782512012-12-13T20:03:08.385+05:302012-12-13T20:03:08.385+05:30விபத்துக்கள் கூடி வந்தாலும் இளைஞர்கள் வாகனத்தில் வ...விபத்துக்கள் கூடி வந்தாலும் இளைஞர்கள் வாகனத்தில் வேகமாக செல்வதையும் பஸ்ஸில் தொங்கி செல்வதையும் தவிர்ப்பதில்லை! நல்லதொரு பகிர்வு! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-20676933522200189352012-12-13T18:40:09.579+05:302012-12-13T18:40:09.579+05:30எவ்வளவுதான் எடுத்துச் சொன்னாலும் ஹெல்மட்... படிக்...எவ்வளவுதான் எடுத்துச் சொன்னாலும் ஹெல்மட்... படிக்கட்டு பஸ்பயணம் என விபத்துக்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-61367655500141367012012-12-13T13:33:03.423+05:302012-12-13T13:33:03.423+05:30நாமாக உருவாக்கிக் கொள்ளும் மிகமோசமான விபத்துகள் பஸ...நாமாக உருவாக்கிக் கொள்ளும் மிகமோசமான விபத்துகள் பஸ் படிக்கட்டிலும், ரெயில் படிக்கட்டிலும் தான். ஆனாலும் நானும் சென்னை பஸ்களில் மிகவும் அபாயகரமாக தொங்கிக்கொண்டு சென்றிருக்கிறேன். அப்ப எல்லாம் ஒரு பயமும் தெரியவில்லை. மும்பை சயான் ரயில் நிலையத்திலிருந்து வண்டி புறப்பட்டவுடன் மிகவும் நெருக்கமான ஒரு பாலம் வரும். ரயிலில் இடமில்லாமல் தொங்கியதால் அதில் ஒருமுறை மிக லேசாக இடித்து என் சட்டை கிழிந்து முதுகு தோலும் உறிந்தது. யாரொ ஒரு பயணி உள்ளே இழுத்ததால் அன்று தப்பித்தேன். அதே போல சென்னையில் 22c யில் கால் வைக்க இடமில்லாமல் மிக பயங்கரமாக தொங்கிக்கொண்டே ஒரு முறை பயணம் செய்திருக்கிறேன். அதே போல நீலகிரியில் ஒரு லாரியில் பின்னால தொங்கிக்கொண்டே சென்ற போது ஒரு திருப்பத்தில் விழும் நிலையில் தப்பித்தேன்.மிகப்பெரிய தவறுகள் தான். அப்ப தெரியலெ. இப்ப நினெச்சாலே பதட்டமாக இருக்கிறது.manjoorrajahttps://www.blogger.com/profile/14445913373065175533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-19536920235510699672012-12-13T12:48:42.985+05:302012-12-13T12:48:42.985+05:30இன்றைய காலத்தில் எல்லோருக்கும் அவசரம். 20 கிமீ வேக...இன்றைய காலத்தில் எல்லோருக்கும் அவசரம். 20 கிமீ வேகத்தில் செல்ல வேண்டிய தெருவில் கூட 60களில் தான் வண்டி ஓட்டிக்கொண்டிருக்கிறோம். அத்தோடு யாருக்கும் சாலை விதிகளை மதிக்கவேண்டும் என்கிற ஒரு எண்ணம் இல்லாது போய் விட்டது (என்னையும் சேர்த்து தான்). சாலை விதிகளை மதிப்பவர்கள் இன்றிய தேதியில் பைத்தியக்காரர்கள். சாலை விதிகளை மதிக்காததும் இன்றைய விபத்துக்களுக்கு காரணம். அவசரமா போக வேண்டியவர்கள் முன்கூட்டியே கிளம்புதல் என்பது இன்று வெகு அரிது. அத்துடன் அபராதம் கூட சொற்பமாகவே இருக்கிறது. அபராதம் அதிகமாக (குறைந்தபட்சமாக ஆயிரம் ரூபாய் வைத்து பாருங்கள்; போக போக தப்பு செய்வது குறைய ஆரம்பிக்கும்.) இருந்தால், ஒவ்வொரு முறை தவறு செய்யும் போதும் அந்த அபராதம் இரு மடங்கானால் தப்பு செய்வது கொஞ்சம் குறையும். அந்த அபராத பணத்தை வைத்து காவல்துறையை ஒழுங்காக செயல் பட வைத்தால் விபத்துக்களை குறைக்கலாம்.mightymaverickhttps://www.blogger.com/profile/13166784365162934871noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-44039262502536315202012-12-13T09:57:29.869+05:302012-12-13T09:57:29.869+05:30 சிவா தேள் கொட்டும் இயல்புடையது... மனிதன் காப்பாற்... சிவா தேள் கொட்டும் இயல்புடையது... மனிதன் காப்பாற்றும் இயல்புடையவன்....Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-44664498826196127072012-12-13T09:56:21.200+05:302012-12-13T09:56:21.200+05:30 பொதுவாய் இந்த விபத்துக்கு தலைகவசம் அணிந்து இருக்க... பொதுவாய் இந்த விபத்துக்கு தலைகவசம் அணிந்து இருக்க வேண்டும்... ஆனால் பல விபத்துகள் தலைகவசம் அணிந்து இறந்தவர்கள் எண்ணிக்கை ஏராளம்... மற்ற சாலைவிதிகளையும் அரசு கடுமையாக பின் பற்ற வேண்டும்.. ஆ வுண்ணா... ஹெல்மட்டுல வந்து நிற்பது ஏற்புடையது அல்ல....Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-80357584707749804382012-12-13T09:53:25.157+05:302012-12-13T09:53:25.157+05:30A couple helped her. but the world how teased them...A couple helped her. but the world how teased them? cha? who will come forward to help persons if others doubt on the helpers? really painfull.Sivahttps://www.blogger.com/profile/15358987362549750688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-80885771313721372752012-12-13T09:51:42.134+05:302012-12-13T09:51:42.134+05:30A couple helped them.But the world teased them and...A couple helped them.But the world teased them and hurted their hearts. ipdiyaellam senja in road who will come and help?Sivahttps://www.blogger.com/profile/15358987362549750688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-40941414092150542592012-12-13T05:26:33.580+05:302012-12-13T05:26:33.580+05:30நீங்கள் குறிப்பிட்ட பகுதிகளில் அதிகமான விபத்துக்கள...நீங்கள் குறிப்பிட்ட பகுதிகளில் அதிகமான விபத்துக்கள் நடப்பது உண்மை ,கவனக்குறைவு,அதிவேகம்,தலைகவசம் போதாமை போன்ற காரணங்களால் நடைபெறுகிறது <br />http://kaviyazhi.blogspot.com/2012/12/blog-post_6.html பாருகளேன் நானும் இதைத்தான் குறிப்பிட்டுளேன்கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.com