tag:blogger.com,1999:blog-5864105229526695679.post5693975562334520427..comments2023-10-15T14:16:02.868+05:30Comments on JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): தானேவால் 11 நாட்களாக மின்சாரம் இன்றி தவிக்கும் கடலூர் மாவட்டம் மக்கள்.....Jackiesekarhttp://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-5864105229526695679.post-13945173527018817562012-01-17T15:25:12.284+05:302012-01-17T15:25:12.284+05:30தமிழக அரசு விரைவில் செயல்பட வேண்டுமென்பது அவசியம்....தமிழக அரசு விரைவில் செயல்பட வேண்டுமென்பது அவசியம். ஆனால் பாண்டிச்சேரியோடு ஒப்பிடுவது சரி வராது. பாண்டிச்சேரியின் பரப்பளவு மிகக் குறைவு.Kitehttps://www.blogger.com/profile/10521191008004622034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-16546283645170312892012-01-16T11:40:49.081+05:302012-01-16T11:40:49.081+05:30கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அத்தனை நண்பர்களுக்கும...கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அத்தனை நண்பர்களுக்கும் என் நன்றிகள்.Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-73278409986581902712012-01-10T23:48:03.112+05:302012-01-10T23:48:03.112+05:30ஜாக்கி அண்ணா,
நானும் கடலூர் மாவட்டத்தில் பிறந்து ...ஜாக்கி அண்ணா, <br />நானும் கடலூர் மாவட்டத்தில் பிறந்து வளர்ந்தவன் தான் ஆனால் தற்சமயம் சவுதில் (ரியாத்)வேலை பார்க்கிறேன்...உங்களின் பதிவுகளால் நம் மாவட்டத்தின் செய்திகளையும் தமிழகத்தின் நிலவரத்தையும் அறிந்து கொள்கிறோம் ..உங்கள் எழுத்துக்கள் மிகவும் எளிய நடையில் நம்ம ஊரின் சாயல் கலந்து படிப்பதற்கு மிகவும் சந்தோசமாக இருக்கிறது..உங்கள் எழுத்து இறைவனின் கொடை..தொடரட்டும் உங்கள் சேவை......அன்புடன் (AJ)"AJ"https://www.blogger.com/profile/03120412136320295632noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-60537556046687627482012-01-10T16:42:38.588+05:302012-01-10T16:42:38.588+05:30கடலூர் மக்களுக்கு பெரும்பாலும் யாருமே அவக வயல் பக்...கடலூர் மக்களுக்கு பெரும்பாலும் யாருமே அவக வயல் பக்கமே போறது இல்லை. இன்னும் 4 நாள் இருத்தா அறுவடைனு இருந்த நிலம் இப்போ காலியா இருக்கு.<br /> அரசாங்கம் 1 காணி நிலத்துக்கு 2500 ரூபாய்னு சொன்னா அத குடுக்றவனே 250 ரூபாய் ஏடுதுகிறான்.இந்த 2500 ரூபாயே எங்க பத்தும்னு நெனைச்சா நடுவுல எப்படிலா நடக்குது. அப்படி மக்கள்கிட்ட புடிங்கி சாப்பிட எப்படி மனசு வருதுன்னு தெரியல. நாம உபயோகிகற பொருள்தான் மாறி இருகே தவிர சிலரோட மனசு ரொம்ப கேவலமா போய்கிட்டு இருக்கு.<br /> ஒரு சில ஏரியலாலா மறுநாளே மின்சாரம் வந்துடுச்சு.. என்னனு கேட்ட அங்க M . L . A வீடு இருக்காம், அவகளுக்கு மட்டும்தான் பசிக்குமோ??..<br />கடலூர்ல என்ன நடந்துதுனே வெளில யாருக்குமே தெரியல. ஒருவேல FaceBook ல போட்டா எல்லோருக்கும் தேரயுமோ என்னவோ.Kayalhttps://www.blogger.com/profile/13510665032402877634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-8814805708053574692012-01-10T11:23:13.610+05:302012-01-10T11:23:13.610+05:30இதற்க்கு எல்லாம் அதிகாரிகளின் மெத்தனமே காரணம்.. \\...இதற்க்கு எல்லாம் அதிகாரிகளின் மெத்தனமே காரணம்.. \\Jayachandran said...<br />:( pavam makkal . this again proved that we still live with the most worst system in world. \\ஜீவபாலன்https://www.blogger.com/profile/16791344669951357141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-15902564394953811962012-01-10T09:56:01.511+05:302012-01-10T09:56:01.511+05:30என்ன செய்வது நாம் நம் ஆதங்கத்தை எழுத்துக்களில் தான...என்ன செய்வது நாம் நம் ஆதங்கத்தை எழுத்துக்களில் தான் பிரதிபலிக்க வேண்டியது இருக்கிறதுvivekhttps://www.blogger.com/profile/06616397094316203093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-943781028300597552012-01-09T20:35:52.305+05:302012-01-09T20:35:52.305+05:30:( pavam makkal . this again proved that we still...:( pavam makkal . this again proved that we still live with the most worst system in world. last august i was in US . on aug 26 the "Irene" puyal attacked many states. my village was worst affected .but government/local people supported us for 5 days with food and water until we get power supply. but they made progress every single day. here :( we have drama artists just visiting people for publicity :(Jayachandranhttps://www.blogger.com/profile/11438829095175253158noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-27572911068643363062012-01-09T19:58:33.018+05:302012-01-09T19:58:33.018+05:30பாரதி ரோட்டுக்கே இந்த நிலைமைன்னா...ஜெய்லானி.. பாவம...பாரதி ரோட்டுக்கே இந்த நிலைமைன்னா...ஜெய்லானி.. பாவம் கிராமத்து மக்கள்..<br /><br />ஜீவா..எல்லாம் பொய்...<br /><br />நன்றி தமிழ்..Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-84755485173878013022012-01-09T18:02:26.525+05:302012-01-09T18:02:26.525+05:30கடலூர் வாசிகளின் நிலை மனதை மருகச்செய்கிறது. வருத்த...கடலூர் வாசிகளின் நிலை மனதை மருகச்செய்கிறது. வருத்தப்படுவதை விட வேறு என்ன செய்யமுடிகிறது இங்கு.HBThttps://www.blogger.com/profile/07343093856028839193noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-52766340140303595342012-01-09T17:59:33.166+05:302012-01-09T17:59:33.166+05:30தலைவரே...ஜெயா டிவியில் மின்சாரம் கொடுத்தாச்சுன்னு ...தலைவரே...ஜெயா டிவியில் மின்சாரம் கொடுத்தாச்சுன்னு சொல்றாங்களே.உண்மையில்லையா .அட பாவிகளா......எப்படியெல்லாம் பில்ட் அப் கொடுக்கிறாங்க...இதுல கூட அரசியல் பண்றாங்களே...கோவை நேரம்https://www.blogger.com/profile/04294948183937935436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-1277882196773639332012-01-09T14:08:16.902+05:302012-01-09T14:08:16.902+05:30நேற்று மாலை தீ வட்டியுடன் போராட்டம் பாரதி ரோட்டில...நேற்று மாலை தீ வட்டியுடன் போராட்டம் பாரதி ரோட்டில்...<br />ஒரு மாவட்டத்துக்கே இந்த கதின்னா மக்கள் போராட்டம் செய்யாம என்னதான் செய்வாங்க ..?? ஆனா வெளியே இதை பத்தி அதிகம் செய்திகள் வருவதில்லை :-(ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.com