tag:blogger.com,1999:blog-5864105229526695679.post5167797290724752592..comments2023-10-15T14:16:02.868+05:30Comments on JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): அன்புள்ள அபி அப்பாவுக்கு....Jackiesekarhttp://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comBlogger48125tag:blogger.com,1999:blog-5864105229526695679.post-70136138343683416102013-11-13T11:03:16.603+05:302013-11-13T11:03:16.603+05:30இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அபி அப்பா.
வழக்கம் ...இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அபி அப்பா. <br />வழக்கம் போல சொல்ல வேண்டியது இல்லை ஜாக்கி அண்ணே பதிவு அருமை.Rathinam Padmanabanhttps://www.blogger.com/profile/11223582328539266352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-2042500933048120792013-11-13T11:02:09.540+05:302013-11-13T11:02:09.540+05:30இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அபி அப்பா.இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அபி அப்பா.Rathinam Padmanabanhttps://www.blogger.com/profile/11223582328539266352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-19976195172960152962013-11-13T08:27:25.643+05:302013-11-13T08:27:25.643+05:30அருமையான பதிவு என்பது போல் எது சொன்னாலும் அது சம்ப...அருமையான பதிவு என்பது போல் எது சொன்னாலும் அது சம்பிரதாயமாய் ஆகிவிடும்..அடுத்த முறை இந்தியா வருகையில் மாயவரம் போகவேண்டும். அதற்குள் அபி அப்பாவோடு நெருங்கி பழகவும் வேண்டும், இன்ஷா அல்லா..Nat Sriramhttps://www.blogger.com/profile/05382098656440898535noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-70620322517188214552013-11-13T07:40:58.627+05:302013-11-13T07:40:58.627+05:30அபிஅப்பா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்....அபிஅப்பா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். எங்களுக்கும் அவர்களின் உபசரிப்பினைப்பெறும் வாய்ப்பு பலமுறை கிடைத்ததை மகிழ்வுடன் பகிர்ந்துகொள்கிறோம்.பாலராஜன்கீதாhttps://www.blogger.com/profile/05890066914744436629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-76825440257036356302012-06-25T16:52:02.233+05:302012-06-25T16:52:02.233+05:30well naratted incident. ..well naratted incident. ..Ashraf Alihttps://www.blogger.com/profile/16452337639951678337noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-19248091340361809192012-05-18T20:37:50.160+05:302012-05-18T20:37:50.160+05:30அண்ணே... இந்தளவு நல்ல மனிதரா எம் விடயத்தில் இப்படி...அண்ணே... இந்தளவு நல்ல மனிதரா எம் விடயத்தில் இப்படி நடந்து கொண்டார்..... வால் பையன் சொன்னது போலவே நினைக்கத் தோன்றுகிறது..ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-73961741309967251172012-04-11T06:21:19.090+05:302012-04-11T06:21:19.090+05:30என்னைப்போலவே நெகிழ்ச்சியாக தங்கள் உணர்வுகளை பகிர்ந...என்னைப்போலவே நெகிழ்ச்சியாக தங்கள் உணர்வுகளை பகிர்ந்து கொண்ட உங்கள் அத்தனை பேருக்கும் எனது சிரம் தாழ்ந்த நன்றிகள்.Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-34196227861552430812012-04-05T10:50:07.464+05:302012-04-05T10:50:07.464+05:30Touching!Touching!Vetirmagalhttps://www.blogger.com/profile/01881952063893739315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-44156710617393391342012-04-03T14:55:16.320+05:302012-04-03T14:55:16.320+05:30கண்ணீருடன் நன்றிகள்.
நெகிழ்ச்சியான கடிதம் ஜாக்கி S...கண்ணீருடன் நன்றிகள்.<br />நெகிழ்ச்சியான கடிதம் ஜாக்கி Sirசிவகுமார்https://www.blogger.com/profile/09220015099884122425noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-7859933915838481222012-03-30T20:54:21.598+05:302012-03-30T20:54:21.598+05:30இங்கிருக்கும் யாரிடமும் எனக்கு இந்த பதிவுலகில் உலவ...இங்கிருக்கும் யாரிடமும் எனக்கு இந்த பதிவுலகில் உலவிய போது கவனித்ததை தவிர வேறு எந்த தொடர்பும் இல்லை. நான் ஒரு வாசகன் மட்டுமே. எனக்கு இங்கு ஜாக்கி அவர்களின் பதிவையும் அதற்க்கு பின்னூட்டம் எழுதிய நண்பர்களின் நட்பையும் பார்க்கும் போது கொஞ்சம் பொறாமையாக இருக்கிறது. நட்பின் ஆழம் தெரிந்த அபி அண்ணன் மாதிரியான ஆட்களின் நட்பு கிடைக்க ஜாக்கி போன்றவர்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.ISMAILhttps://www.blogger.com/profile/15180814551604076743noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-21514267433957525682012-03-30T20:50:40.361+05:302012-03-30T20:50:40.361+05:30அபிஅப்பாவோட டிரேட் மார்க்கே யாரா இருந்தாளும் பாத்த...அபிஅப்பாவோட டிரேட் மார்க்கே யாரா இருந்தாளும் பாத்ததும் கட்டிபுடிச்சி தன் அன்ப வெளிப்படுத்துரதுதான் :-)))KARTHIKhttps://www.blogger.com/profile/13114495853476078602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-39991578763206116192012-03-30T12:28:13.305+05:302012-03-30T12:28:13.305+05:30எத்தனை தடவை வாசித்தாலும் கடைசியில் கண்ணீருடன்தான் ...எத்தனை தடவை வாசித்தாலும் கடைசியில் கண்ணீருடன்தான் முடிக்க வேண்டியதிருக்கிறது.பதிவுலகம் எவ்வளவு அருமையானது.நன்றி ஜாக்கி சார்.Anonymoushttps://www.blogger.com/profile/10043700626104982052noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-71007152023302749252012-03-30T11:01:46.116+05:302012-03-30T11:01:46.116+05:30ரொம்ப நல்ல பதிவு ஜாக்கி. இப்படிப்பட்ட மனிதர்களோடு ...ரொம்ப நல்ல பதிவு ஜாக்கி. இப்படிப்பட்ட மனிதர்களோடு வாழ்வது பெருமையா இருக்கு. அபி அப்பா ஏதோ மன வருத்தத்தில் இருப்பதாக தெரிகிறது. அந்த சூழ்நிலை சீக்கிரம் மாற வேண்டிக்கொள்கிறேன்.Anonymoushttps://www.blogger.com/profile/12848642863550412398noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-6577811526855379282012-03-30T10:01:59.769+05:302012-03-30T10:01:59.769+05:30உணர்ச்சிகளை நல்லா பதிவு பண்ணியிருக்கீங்க ஜாக்கி. அ...உணர்ச்சிகளை நல்லா பதிவு பண்ணியிருக்கீங்க ஜாக்கி. அபிஅப்பாவின் அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்...மராhttps://www.blogger.com/profile/16543328650801434149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-48599584877129890492012-03-30T10:00:14.728+05:302012-03-30T10:00:14.728+05:30ரொம்ப நல்லா பதிவு பண்ணியிருக்கிங்க உணர்வுகளை.நன்றி...ரொம்ப நல்லா பதிவு பண்ணியிருக்கிங்க உணர்வுகளை.நன்றி ஜாக்கி சார்.மராhttps://www.blogger.com/profile/16543328650801434149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-31604332641230869422012-03-30T03:15:56.217+05:302012-03-30T03:15:56.217+05:30மனதார வாழ்த்துகிறேன் அபிஅப்பா. இதை இந்த நேரத்தில் ...மனதார வாழ்த்துகிறேன் அபிஅப்பா. இதை இந்த நேரத்தில் பகிர்ந்ததிற்காக நன்றி ஜாக்கி.பீர் | Peerhttps://www.blogger.com/profile/09121156796093086277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-20288169749702527882012-03-29T23:58:01.705+05:302012-03-29T23:58:01.705+05:30நண்பேண்டா.. :) :)நண்பேண்டா.. :) :)butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-47538909306658637982012-03-29T22:42:09.110+05:302012-03-29T22:42:09.110+05:30என்ன ஒரு உணர்வுபூர்வமான கடிதம் ஜாக்கி.. கலங்க வைக்...என்ன ஒரு உணர்வுபூர்வமான கடிதம் ஜாக்கி.. கலங்க வைக்கிறது..<br /><br />அபி அப்பா, செளமியன், நெஞ்சார வாழ்த்துக்கிறேன்..காவேரிகணேஷ்https://www.blogger.com/profile/06680715916672070177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-192669024948162642012-03-29T22:41:45.492+05:302012-03-29T22:41:45.492+05:30என்ன ஒரு உணர்வுபூர்வமான கடிதம் ஜாக்கி.. கலங்க வைக்...என்ன ஒரு உணர்வுபூர்வமான கடிதம் ஜாக்கி.. கலங்க வைக்கிறது..<br /><br />அபி அப்பா, செளமியன், நெஞ்சார வாழ்த்துக்கிறேன்..காவேரிகணேஷ்https://www.blogger.com/profile/06680715916672070177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-37668423563755343812012-03-29T22:12:22.519+05:302012-03-29T22:12:22.519+05:30அண்ணே நீங்களாவது உங்க குடும்பம், நான் இன்னொரு தோழி...அண்ணே நீங்களாவது உங்க குடும்பம், நான் இன்னொரு தோழியின் குடும்பட்ம் நாலு பேர் நாங்க நாலு பேர் ஹோட்டல் புக் பண்ணி வண்டி ரெடி பண்ணி கிளம்பும அன்று மொத்த பேருக்கும் மதிய உணவுன்னு ...<br /><br />அபிடாடியும் கிருஷ்ணாக்காவும் அபியும் நட்டுவும்...மறக்கமுடியாத உறவுகள் தான்விஜிhttps://www.blogger.com/profile/00838308812318491873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-44561845340075554242012-03-29T22:05:26.903+05:302012-03-29T22:05:26.903+05:30லைக்கிய, உணர்வுகளை பகிர்ந்து கொண்ட அத்தனை நண்பர்க...லைக்கிய, உணர்வுகளை பகிர்ந்து கொண்ட அத்தனை நண்பர்களுக்கும் என் நன்றிகள்.. கும்பகோணம் திருமணத்துக்கு போய் விட்டு வந்ததுமே எழுதிய கடிதம் இது... சோம்பேறிதனம் இப்போதுதான் போஸ்ட் செய்தேன்..எனக்கு தோன்றியதை எழுதினேன்...எழுதுவேன்..Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-13053781807248613502012-03-29T21:36:40.711+05:302012-03-29T21:36:40.711+05:30கண்கலங்க வைத்துவிட்டீர்கள் ஜாக்கி. உங்கள் எழுத்தில...கண்கலங்க வைத்துவிட்டீர்கள் ஜாக்கி. உங்கள் எழுத்தில் சுத்தமாக பொய்யோ, செயற்கையோ இல்லை. நானும் உங்களைப் போலவே அதிக உணர்ச்சிவசப் படுபவன். நிறைய முறை அதை மாற்ற வேண்டும் என்று நினைப்பவன். ஆனால் உங்கள் பதிவுகளைப் படிக்கையில் அது தேவையே இல்லை. நீ நீயாகவே இரு என்று நெற்றியில் அடித்தார் போல உள்ளது.sudhakarhttps://www.blogger.com/profile/02127262318012644580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-79624656909073835802012-03-29T21:32:10.245+05:302012-03-29T21:32:10.245+05:30அபி அப்பாவும் நானும் கொள்கை ரீதியாக எதிர் எதிரானவர...அபி அப்பாவும் நானும் கொள்கை ரீதியாக எதிர் எதிரானவர்கள் ஆனால் அன்பில் அவரின் செல்ல முத்தம் எனக்கென தனியே இருக்கும். <br /><br />நான் எப்போதும் அவர் விரும்பித் திட்டும் பிளாசுளாக்கிதான் அதில்தான் எனக்கு பெருமையும் சந்தோஷமும்..<br /><br />அபி அப்பாவும், சவும்யனும் அன்பிலும் பாசத்திலும் உபசரிப்பிலும் என் மனதில் எப்போதும் மிக உயரத்தில் இருப்பவர்கள்..<br /><br />கொள்கையைத் தாண்டி நான் விரும்பும் அபி அப்பாவுக்கு எனது முத்தங்கள்..<br /><br />அண்ணன் ஜாக்கிக்கு எனது நன்றிகள்..Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-68874388643580408662012-03-29T20:53:48.907+05:302012-03-29T20:53:48.907+05:30உண்மை அன்பும் நட்பும் எப்போதும் மாறாது என்பதை நிரு...உண்மை அன்பும் நட்பும் எப்போதும் மாறாது என்பதை நிருபிக்கும் நிகழ்வு..i agreedShivahttps://www.blogger.com/profile/16478041147457962817noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-64207395735882637092012-03-29T20:34:48.034+05:302012-03-29T20:34:48.034+05:30நெகிழ்வான பதிவு ஜாக்கி..
அபி அப்பாவோடு பழகியவர்கள...நெகிழ்வான பதிவு ஜாக்கி..<br /><br />அபி அப்பாவோடு பழகியவர்களுக்கு இதில் எந்த ஆச்சர்யமும் இருக்காது. அவர் வீட்டுக்கு சென்றது இல்லை என்றாலும் துபாயில் அவர் இருந்த சமயத்தில் சந்தித்த தருணங்களில் இருந்து இதை உணர்ந்தே இருக்கிறேன். அரசியல் சார்ந்து மிகக் கடுமையான விமர்சனங்களை செய்தாலும் தனிப்பட்ட முறையில் மிகுந்த நெருக்க உணர்வையும், இலகுவான மனநிலையும் தரக்கூடியவர்.பொதுவாக தனிப்பட்ட நட்பைப் பற்றி நான் வெளிப்படையாக பேசுவதில்லை. அனைவரும் அவரவர் நெகிழ்வுகளை பதிவு செய்யும் போது என்னையும் இணணத்துக்கொள்ள தோன்றியதன் விளைவே இப்பின்னூட்டம்.முத்துகுமரன்https://www.blogger.com/profile/12274631919631514508noreply@blogger.com