tag:blogger.com,1999:blog-5864105229526695679.post5008753433493534836..comments2023-10-15T14:16:02.868+05:30Comments on JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்(03/09/2011) சனிJackiesekarhttp://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-5864105229526695679.post-62134945317490894522011-09-05T11:43:43.399+05:302011-09-05T11:43:43.399+05:30The timely help of Samuel JyothKumar and Suresh Ba...The timely help of Samuel JyothKumar and Suresh Babu are very moving. Thanks for sharing this with us.நாடோடிப் பையன்https://www.blogger.com/profile/00784877366753912010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-87195596048098832352011-09-04T20:58:59.673+05:302011-09-04T20:58:59.673+05:30மனிதாபிமானம் மறந்து போன நிலையில் தோழர்கள் சுரேஷ்பா...மனிதாபிமானம் மறந்து போன நிலையில் தோழர்கள் சுரேஷ்பாபுவும் சாமுவேலும் செய்த உதவிக்கு கைமாறு இல்லை! நன்றிகள் இந்த மனிதர்களை அறிந்து கொள்ள உதவியதற்கு! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-22147414653288539952011-09-04T15:41:24.109+05:302011-09-04T15:41:24.109+05:30chennai ivlo azhaga... wow
kadavul neradiya varam...chennai ivlo azhaga... wow<br /><br />kadavul neradiya varamatar enbathu ithan moolam purigirathu.thanks to samuel and sureshMayahttps://www.blogger.com/profile/14495651852765120767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-32846589878197188312011-09-04T02:18:55.278+05:302011-09-04T02:18:55.278+05:30Im a regualar follower of your blogs.Very nice com...Im a regualar follower of your blogs.Very nice composition of news. You could have avoided the 18+ joke this time after such a heart breaking news.srihttps://www.blogger.com/profile/03789952471715051777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-90925906622300552492011-09-04T01:01:45.715+05:302011-09-04T01:01:45.715+05:30சாமுவேல் ஜோதிக்குமாரும், சுரேஷ் பாபுவும் தெய்வத்தி...சாமுவேல் ஜோதிக்குமாரும், சுரேஷ் பாபுவும் தெய்வத்திற்குச் சமமானவர்கள். <br />சில சமயங்களில், கடவுள் மனித உருவில் வருவதுண்டு....<br /><br />தோழர்களுக்கு நன்றி... கண்ணிரைக் கட்டுப்படுத்த முடியவில்லை...<br /><br />நன்றி ஜாக்கி...Anonymoushttps://www.blogger.com/profile/10961480179666351609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-2659268495674036182011-09-04T00:02:29.500+05:302011-09-04T00:02:29.500+05:30தோழர்கள் சுரேஷ்பாபு ... சாமுவேல் ஜோதிகுமார் .... ப...தோழர்கள் சுரேஷ்பாபு ... சாமுவேல் ஜோதிகுமார் .... பெரிய மனசுகாரங்கனே.... நீண்ட நாளைக்கு அப்புறம் ஒரு நெகுழ்ச்சியான செய்தி...... நல்ல செய்தி......... மனதிற்கினிய செய்தி... நீங்க எந்த விழயத்த வலைபதிவுல பதியணும்னு நல்லா தேர்ந்து எடுக்குறீங்க ........ பகிர்தலுக்கு நன்றிண்ணே :)R.Stalinhttps://www.blogger.com/profile/14613189832927603638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-66245144371706829142011-09-03T21:08:46.668+05:302011-09-03T21:08:46.668+05:30நீங்க எப்படி? நியூஸ்லாம் நோட் பண்ணி வச்சிப்பிங்கள....நீங்க எப்படி? நியூஸ்லாம் நோட் பண்ணி வச்சிப்பிங்கள... செம கலெக்ஷன்ஸ்....<br /><br />//“நீங்க எல்லாம் யார் சார். எங்கிருந்து வந்தீங்க சார். எங்களுக்கு ஏன் சார் ஹெல்ப் பண்ணனும் ? நீங்க வரவில்லையென்றால் எங்கள் நிலமை என்ன சார்” என்று கதறி அழுதிருக்கிறார். //<br /><br />சரியாக இந்த வரிகளை வாசிக்கும் போது அழுதேன்.... இதை தனி பதிவாய் போட்டு இருக்கலாம்....<br /><br /><br />//மிக்சர்...//<br />நானும் அதை பார்த்தேன், ரசித்தேன்...சதீஷ் மாஸ்https://www.blogger.com/profile/16241412929370090884noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-32282766000604636002011-09-03T17:37:20.889+05:302011-09-03T17:37:20.889+05:30///கூகுள் பஸ்சில் தோழர் மாதவராஜ் எழுதிய இந்த செய்த...///கூகுள் பஸ்சில் தோழர் மாதவராஜ் எழுதிய இந்த செய்தியை படித்ததும்.. கண்கள் கலங்கி போய் விட்டது../// உண்மைதான் சார்.. படிக்கும்போதே கண்கள் கலங்குது.. அதோட இந்த மாதிரி கஷ்டப்படுறவங்கள பார்த்தா கண்டிப்பா உதவி பண்ணாம போகக் கூடாதுன்னும் தோணுது..Anonymoushttps://www.blogger.com/profile/10196202969936992990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-74832941839118232732011-09-03T15:25:34.284+05:302011-09-03T15:25:34.284+05:30சாமுவேல், சுரேஷ் போன்ற மனிதர்கள் இந்த நாட்டில் இன்...சாமுவேல், சுரேஷ் போன்ற மனிதர்கள் இந்த நாட்டில் இன்னும் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த அவசர உலகத்தில் யாருக்கு என்ன ஆனால் என்ன என்று போகும் மனிதர்கள் தான் அதிகம். <br /><br />அந்த கருணை உள்ளங்கள் நீண்ட காலம் வாழ வேண்டுகிறோம்.கும்மாச்சிhttps://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-38183791919739726172011-09-03T14:42:14.289+05:302011-09-03T14:42:14.289+05:30படித்ததும் கண்ணில் நீர் வருகிறது... நாட்டில் சில ப...படித்ததும் கண்ணில் நீர் வருகிறது... நாட்டில் சில பலர் இதுபோல் நல்ல உள்ளம் கொண்டவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்...RamGPhttps://www.blogger.com/profile/10735207480503376266noreply@blogger.com