tag:blogger.com,1999:blog-5864105229526695679.post4260984983950958784..comments2023-10-15T14:16:02.868+05:30Comments on JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): தமிழா தமிழா (பாகம்/1)Jackiesekarhttp://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-5864105229526695679.post-52191377837886792252011-12-21T11:18:35.883+05:302011-12-21T11:18:35.883+05:30//நம் தமிழ் நாட்டவர்களுக்கு முதலில் தாய் மொழி பற்ற...//நம் தமிழ் நாட்டவர்களுக்கு முதலில் தாய் மொழி பற்று வரவேண்டும்// பற்று தேவையில்லை. இயல்பாய் இருந்தாலே போதும். தன் மொழியை வளர்ப்பதை விட்டு விட்டு அடுத்தவனை குறை சொல்கிற புத்தி போனால் போதும். இயல்பாய் இருப்பவன் தமிழில் அதிகம் கற்க முடியும். அப்போது வளர்ச்சி என்பதும் தானாகவே நடக்கும். தமிழன் என்பது அடையாளம். பெருமையுடம் அணிந்து கொள்ளவேண்டிய அடையாளம். ஆனால் தமிழன் என்பது தகுதி அல்ல. இங்கு அடையாளங்கள் தகுதி என்ற நினைப்பில் பேசப்பட்டு வருகின்றன.நெல்லை கபேhttps://www.blogger.com/profile/18409388265308396334noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-26326759760306174252011-12-21T11:13:46.793+05:302011-12-21T11:13:46.793+05:30//கலைஞர் சட்டசபைக்கு போனால் ஜெ போக மாட்டார்... ஜெ ...//கலைஞர் சட்டசபைக்கு போனால் ஜெ போக மாட்டார்... ஜெ போனால் கலைஞர் போகமாட்டர்.தமிழகத்தில் இந்த இரண்டு கட்சிகள்தான் மாற்றி மாற்றி மக்களை ஆள்கின்றன..ஆனால் இது குறித்து எந்த தமிழனும் கவலை கொண்டதில்லை.// இதுதான் உண்மையான பிரச்னை. இது பற்றி பக்கம் பக்கமாக பத்திரிக்கைகள் விவாதம் செய்திருக்கவேண்டும்.நெல்லை கபேhttps://www.blogger.com/profile/18409388265308396334noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-61806616185972311642011-12-21T11:09:25.678+05:302011-12-21T11:09:25.678+05:30//இது கசப்பான உண்மை..தெலுங்கு, மலையாளி போல நம்மிடம...//இது கசப்பான உண்மை..தெலுங்கு, மலையாளி போல நம்மிடம் ஒற்றுமையில்லை..// எத்தனை ஆயிரம் தெலுங்கு, மலையாளிகளிடம் பேசி நீங்கள் பேசியுள்ளீர்கள்.? அவர்கள் பிரச்னைகள் அவர்களுக்கு. அங்கேயும் அடிதடி உண்டு. அவர்களும் இப்படித்தான் நம்மைப் போலவே!நெல்லை கபேhttps://www.blogger.com/profile/18409388265308396334noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-82211495882117508602011-12-21T11:06:36.144+05:302011-12-21T11:06:36.144+05:30//பொதுவாகவே வட இந்திய மக்களின் பார்வை தென் இந்தியர...//பொதுவாகவே வட இந்திய மக்களின் பார்வை தென் இந்தியர்கள் மேல் சற்று வெறுப்பாய்தான் இருப்பார்கள்..அதான் பிரச்சனை..பம்பாயில் பிரச்சனை என்றாலோ பஞ்சாப்பில் பிரச்சனை என்றாலோ இன்னேரம் தன் எம்பிக்களை அனுப்பி பதட்டத்தை தணிக்க சொல்லி இருப்பார்.. நடப்பது தமிழ்நாட்டில்....// நீங்கள் மீடியா எதை விவாதிக்கிறதோ அதையே பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று தோன்றுகிறது. இன்று news channel களில் முதலிடத்தில் இருப்பது வட இந்திய channel தான். அவைகள் வடஇந்திய செய்திகளையே அதிகம் பேசிவருகின்றன. அவைகளுக்கு வியாபார முகம் என்று ஒன்று உண்டு. வருவாய் வடஇந்தியாவிலிருந்துதான். ஏன் தமிழ்நாட்டில் இருந்து இல்லையா என்றால்...சன் டிவி நெட்வோர்க்கில் இருபதுக்கும் மேற்பட்ட சேனல்கள் உண்டு. இலங்கைதமிழர் போர் அவல வீடியோவை ஒளிபரப்ப ஒரு அரைமணிநேரம் கிடைக்கவில்லையா? யோசியுங்கள். வடஇந்திய சேனல்கள் விரட்டப்பட்டவை புத்திசாலித்தனமாக. இன்றைக்கு news channelல் பேசப்படுபவை தேசிய நீரோட்டத்தில் முக்கியமான பிரச்னை என்ற பொதுப்புத்தி வந்துவிட்டது. இப்போதுதான் புதியதலைமுறை என்ற ஒரு channel வந்திருக்கிறது. நாம் ரொம்ப லேட். வட இந்திய channel கள் இப்போது தமிழகத்திலும் அலைவரிசை துவங்க ஆரம்பித்திருக்கின்றன. இன்னும் சில வருடங்களில் பல news channel கள் தமிழில் வரப் போகுது. எல்லா மாநிலக்காரங்களும் சொல்வது 'எங்கள்மாநிலம் ஒதுக்கப்பட்டுவிட்டது என்பது'. நம் பிரச்னை அதிகம் உணர்ச்சிவசப்பட்டு விட்டு பின்னர் அதை முழுவதுமாக கைவிட்டுவிடுவது. இத்தனைக்கும் இது பகுத்தறிவு பற்றி அதிகம் பேசிய வெண்தாடி பெரியார் பிறந்த மண். அதுதான் வேதனை. இலங்கை தமிழர் வீடியோவை ஒளிபரப்பியது வடஇந்திய channel தான். லண்டனில் இருக்கிற channel4 தான். அம்பேத்கார் படத்தையே தமிழில் வெளியிடாமல் பத்து வருடங்களாக தடை போட்டு வைத்திருந்தவர்கள் நாம்.நெல்லை கபேhttps://www.blogger.com/profile/18409388265308396334noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-38187716181478424722011-12-19T11:41:44.453+05:302011-12-19T11:41:44.453+05:30உண்மை சாரா
நானும் அமெரிக்காவில் 16 வருடமாக இருக்கி...உண்மை சாரா<br />நானும் அமெரிக்காவில் 16 வருடமாக இருக்கின்றேன்.இங்கு<br />தமிழர்கள் தமிழை பேச கூச்சப்படுகிறார்கள்.ஏன் தமிழ் நாட்டு தொலைக்காட்சியில் பாருங்கள்.இங்கிலீஷ் காரன் சுலபமா புரிஞ்சுப்பான் ஏன்னென்றால் 75% ஆங்கிலத்தில் தானே உரையாடுகிறார்கள்.ஒரு டி வி பாட்டு போட்டி நிகழ்ச்சியில் எல் ஆர் ஈஸ்வரி நடுவராக இருந்தார் ஒரு பெண் (அந்த பெண் தமிழ் நாட்டு சாதரண நகரித்தில் இருந்து வந்திருந்தார்)உச்சரிப்பில் சொதைப்பினார் நடுவர் விமரிசித்தப்போது தமிழ் பாட்டை ஆங்கிலத்தில் எழதி வைத்து படித்தாக கூறினார்.நம் தமிழ் நாட்டவர்களுக்கு முதலில் தாய் மொழி பற்று வரவேண்டும்Sundu+elihttps://www.blogger.com/profile/02719290159393474644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-70058462888789653062011-12-18T20:05:48.340+05:302011-12-18T20:05:48.340+05:30தமிழ் மக்களளுக்குள் ஒற்றுமை வேண்டும்....தமிழ் மக்களளுக்குள் ஒற்றுமை வேண்டும்....Suresh Subramanianhttps://www.blogger.com/profile/01300860808272875200noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-10179851506008377372011-12-17T12:27:09.340+05:302011-12-17T12:27:09.340+05:30nice post anna.. but i put my comments but it got...nice post anna.. but i put my comments but it got signed out.. not sure what is the problem.. your writings are like an eye opener.. Very good....yogeshhttps://www.blogger.com/profile/02348862396024059799noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-74480831572581547762011-12-17T11:09:32.075+05:302011-12-17T11:09:32.075+05:30vilipunarvai erpaduthum pathivu ithu jackie annavilipunarvai erpaduthum pathivu ithu jackie annaarulhttps://www.blogger.com/profile/12526914268583776791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-47870898871575054882011-12-16T14:45:51.032+05:302011-12-16T14:45:51.032+05:30இந்த அணைப் பிரச்சினையைத தூண்டி விட்டு வேடிக்கை பார...இந்த அணைப் பிரச்சினையைத தூண்டி விட்டு வேடிக்கை பார்ப்பதே மத்திய அரசுதான். அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என்று காத்திருந்தால் நம்மை விட அதிபுத்திசாலிகள் யாருமில்லை. கூடங்குளம் செயல்பட அனுமதித்தால், முல்லைப் பெரியார் விவகாரம் சந்தடி இல்லாமல் பெட்டிக்குள் போய்விடும். எந்த ஒரு அரசும் மக்களின் பிரச்சனைகளை தீர்வுக்கு கொண்டுவராமல் இழுத்தடிப்பதே, அவைகளை தமக்குத் தேவையான நேரங்களில் உபயோகித்து பலன் பெறத்தான். ஓட்டுப் போடும் "புன்னகை மன்னர்களுக்கு" இதெல்லாம் புரியவே புரியாது.Azhaganhttps://www.blogger.com/profile/03339397718304688618noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-50251036528984530902011-12-15T22:43:40.987+05:302011-12-15T22:43:40.987+05:30இது கசப்பான உண்மை..தெலுங்கு, மலையாளி போல நம்மிடம் ...இது கசப்பான உண்மை..தெலுங்கு, மலையாளி போல நம்மிடம் ஒற்றுமையில்லை...பொறாமை உள்ளது....நான் இங்கு அமெரிக்காவில் வாழ்கிறேன்...இங்கு எங்கு பார்த்தாலும் தெலுங்கு, மலையாளி மக்கள் சொந்த பந்தங்களை மேலே கொண்டுவருவதில் முன்னே நிற்கிறார்கள். ஒருவன் இங்கே படிக்க வந்தால் தன்னை சுற்றயுள்ளவர்களை கொண்டு வந்து விடுகிறார்கள். தமிழன் பக்கத்தில் இருந்தால் கூட பேசிக்கொள்ள தோன்றுவதில்லை. அடிப்படையில் சுயநலவாதி ஆகிவிட்டான். நாம் உறவுகளுக்கு பதில் பணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்து ரொம்ப வருடங்கள் ஆகிவிட்டது. இதுதான் இன்றைய சமூக சீர் கேடுக்கு காரணம்.ஸாராhttps://www.blogger.com/profile/10303020624348224914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-46967197862198947662011-12-15T17:25:23.634+05:302011-12-15T17:25:23.634+05:30anna itherkana theervai nam than edukka vendum...p...anna itherkana theervai nam than edukka vendum...peyarai tamilil vaikka thayangupavarkalum.. thamizha tamilnu soltravugalum irukkura varai ithuthan nadakkum.கார்த்திகா ஆசிரியைhttps://www.blogger.com/profile/13208818129843916149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-52922219565352105442011-12-15T12:55:29.375+05:302011-12-15T12:55:29.375+05:30@ஜாக்கி,
இந்த பதிவை படித்த பின் வெட்கமாக இருக்கி...@ஜாக்கி, <br /><br />இந்த பதிவை படித்த பின் வெட்கமாக இருக்கிறது. உண்மையில் என்ன செய்வதென்பதே தெரியாமல் தான் இருக்கிறோமே தவிர, அறிந்தும் செய்யாமல் இல்லை.<br /><br />@மற்றவர்களுக்கு,<br />ஒரு உண்மையை நாம் உணரவேண்டும், இதை போல் ஒரு பதிவை படிக்கும் போதோ? அல்லது இதை போன்ற கருத்துக்களை கேட்கும் போதோ?. ஆமாம் பா இந்த தமிழர்களே இப்படி தான் பா. என்பதோ<br /><br />அல்லது வேறு ஏதாவது கருத்து சொல்வதை விட, கருத்து நம்மைப் பற்றியது என்பதை உணரவேண்டும்.<br /><br />அப்படி உணர்ந்தால், வெட்கபடுவதை தவிர சொல்வதற்க்கு ஒன்றும் இருக்காது. <br /><br />பதிவுகள் பதிவுகளாக மட்டுமில்லாமல் வரலாற்றில் பதிபவைகளாக இருந்தால் நலம்.<br /><a href="http://SaranR.in" title="Tamil Blog" rel="nofollow">Saran R</a>Saran Rhttps://www.blogger.com/profile/03731219806976622161noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-12646736698017883512011-12-15T09:33:35.244+05:302011-12-15T09:33:35.244+05:30சுயநலமான வாழ்கை முறை தான் இந்த அவல நிலைக்கு காரணம்...சுயநலமான வாழ்கை முறை தான் இந்த அவல நிலைக்கு காரணம் நீங்கள் சொன்னது போல் நாலாவது தெரு நிலைதான்vivekhttps://www.blogger.com/profile/06616397094316203093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-31470804223125820222011-12-15T05:59:02.371+05:302011-12-15T05:59:02.371+05:30ANANLUM NAMA ROMBA NALLAVANGA SIR..ATHAN IPPIDI PA...ANANLUM NAMA ROMBA NALLAVANGA SIR..ATHAN IPPIDI PADA PADUTHURANGAselvasankarhttps://www.blogger.com/profile/16501854955754939106noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-47271870688340023292011-12-14T22:51:32.003+05:302011-12-14T22:51:32.003+05:30நாம் தமிழன் ....உப்பு போட்டு காரசாரமா சோத்தை தின்ன...நாம் தமிழன் ....உப்பு போட்டு காரசாரமா சோத்தை தின்னுப்புபுட்டு வெறியோட நிக்கிறது மாதிரி ,போக்கு காமிச்சிட்டு அப்புறம் தண்ணி(வெள்ளம்) அடிச்சிட்டு மட்டை ஆயிடுவாங்கி-இது தான் இன்றைய தமிழன் நிலை-ஜாக்கி அண்ணன் இந்த பக்கம் அனைத்து ஈர நெஞ்சோடு இருக்கும் மக்களின் மனக்குமுரளாக பார்க்கிறேன் -நெத்தி அடி -கதிர் ,ஆக்ஸ்போர்ட் ,ஐக்கிய ராஜ்ஜியம்kathirhttps://www.blogger.com/profile/08538957432501076377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-46213089220463122232011-12-14T20:27:44.936+05:302011-12-14T20:27:44.936+05:30அண்ணா விரைவில் பாகம் -2 எழுதவும். அப்புறம் அதையும்...அண்ணா விரைவில் பாகம் -2 எழுதவும். அப்புறம் அதையும் சேர்த்து என் நண்பர்களுக்கு மெயில் அனுப்ப இப்பவே அனுமதி கேட்டுகிறேன்muthu123https://www.blogger.com/profile/03420893329464570128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-66150145391801971992011-12-14T12:11:49.579+05:302011-12-14T12:11:49.579+05:30//கல் தோன்றா, மண் தோன்றா காலத்தே...//
ஒரு சின்ன த...//கல் தோன்றா, மண் தோன்றா காலத்தே...//<br /><br />ஒரு சின்ன திருத்தம்... அது "கல் தோன்றி, மண் தோன்றா காலத்தே". அதாவது கல் உடைந்து மண் தோன்றும் முன் (அறிவியல் - Science). நாம இந்த விளக்கத்தை எல்லாம் ஏளனமாகவும் இளக்காரமாகவும் தான் இன்றும் பார்க்கிறோம்.<br /><br />//ஆனால் கிழக்கிந்திய கம்பெனியால் ஒருங்கினந்த இந்தியாவாக உருவாகிய பின் தமிழ்நாட்டுக்கு இறங்கு முகம் என்ற உண்மையை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்..<br />ஆங்கிலேய ஆட்சிக்கு பிறகு கட்டபொம்மன் இராணி மங்கம்மாள், என்று போராட்டகுணம் அங்கொன்றும் இங்கொன்றுமாக அத்தி பூத்தது போல இருந்ததையும் நாம் மறுக்கமுடியாது மறக்கவும் முடியாது..//<br /><br />சொல்லப்போனால், கிழக்கிந்திய கம்பெனியால் சிறப்பாக பராமரிக்கப்பட்ட பாகம் இந்தியாவின் தென் பாகம் தான்... ஏனென்றால் இந்தியாவின் மற்ற பாகங்களை விட இங்கிருந்து தான் அவர்களுக்கு தேவையான அனைத்தும் (தங்கத்தில் இருந்து தின்னும் உணவின் சுவை கூட்டும் மசாலா வரையில் [சுக்கு, மிளகு, திப்பிலி, பூண்டு, மஞ்சள், etc]) விளைந்தது. மேலும் இந்த மசாலா வகை எல்லாம் சிறந்த மருந்து என்பது வெள்ளைக்காரனுக்கு தெரியும்... அதனால் தான் தமிழகத்தில் புரட்சி வெடிக்கும் போது எல்லாம் இரும்புக்கரம் கொண்டு அடக்கினான்... ஆனால் வட இந்தியாவில் நடந்த ஜாலியன் வாலாபாக் என்கிற ஒரு புரட்சியை நன்றாக விளம்பரம் செய்ததின் மூலம் வட இந்தியாவில் மட்டும் தான் புரட்சி தீவிரமாக நடந்தது என்றும் இங்கெல்லாம் ஒன்றுமே நடக்க வில்லை என்பது போலவும் சித்தரிக்கப்பட்டிருக்கிறது...<br /><br />மேலும், தமிழனின் ஒரு மிகப்பெரும் குறை, தான் செய்கின்ற ஒன்றை சரியாக விளம்பரம் செய்யத்தெரியாதது தான்... உண்மையில் வெள்ளையனுக்கு எதிராக நடந்த புரட்சியில் மிகப்பெரும் பங்கு தமிழகத்திற்கு தானே தவிர, ஜாலியன் வாலாபாகிற்கோ வங்காளத்திற்கோ கிடையாது...mightymaverickhttps://www.blogger.com/profile/13166784365162934871noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-13421065492372859922011-12-14T10:31:58.008+05:302011-12-14T10:31:58.008+05:30சமுக போராட்டங்களின் தமிழ் மாணவர்களின் பங்கு மிகவும...சமுக போராட்டங்களின் தமிழ் மாணவர்களின் பங்கு மிகவும் குறைந்தது விட்டது என்பது இன்னுமொரு வருத்தம். பெருமாள் முருகன் அவர்களின் இந்த கட்டுரை அதைப்பற்றி சிறிது விளக்குகிறது<br /><br />http://www.perumalmurugan.com/2011/08/blog-post_14.htmlSIVhttps://www.blogger.com/profile/09882798065351056114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-42748336813868219792011-12-14T09:49:39.953+05:302011-12-14T09:49:39.953+05:30எனக்கும் இது விடை தெரியாத கேள்விதான். ஏன் தமிழர்கள...எனக்கும் இது விடை தெரியாத கேள்விதான். ஏன் தமிழர்கள் போராட்ட குணத்துடன் இல்லை. எனக்குத் தோன்றிய விஷயம்... ஒருங்கிணைக்க சரியான தலைவர்கள் இல்லை என்பதுதான். இன்றைய தலைவர்கள் அனைவருமே சுயலாபத்துக்காக ஒற்றுமை இன்றி இருக்கிறார்கள். உங்கள் தொடரும் பதிவுகளைப் பார்த்துவிட்டு முடிவுக்கு வரலாம்.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-5600721441189547092011-12-14T08:35:54.694+05:302011-12-14T08:35:54.694+05:30//
முல்லைபெரியாறு அணை பலத்தை நிபுனர் குழு வைத்து ஆ...//<br />முல்லைபெரியாறு அணை பலத்தை நிபுனர் குழு வைத்து ஆராய்ந்து அணைக்கு பாதிப்பில்லை நல்ல நிலையில் இருக்கின்றது 146 அடியாக உயர்த்திக்கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் கேரளா மறுக்கின்றது..//<br /><br />146 அடி இல்லை. 142 அடிE.Arunmozhidevanhttps://www.blogger.com/profile/05010494617954254702noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-70808512584719467002011-12-14T08:24:58.341+05:302011-12-14T08:24:58.341+05:30Ask. கேட்டால் கிடைக்கும்.Ask. கேட்டால் கிடைக்கும்.Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-88548145754654807542011-12-14T06:41:00.579+05:302011-12-14T06:41:00.579+05:30//இந்தியா முழுவதும் நடந்த சுதந்திர போராட்டத்தில் த...//இந்தியா முழுவதும் நடந்த சுதந்திர போராட்டத்தில் தமிழர்கள் பங்கு மிகவும் குறைவுதான்//<br /><br />இல்லை ஜாக்கி. தமிழர்களின் பங்கு இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது என்பதே உண்மை. ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் திரு. ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் தொகுத்த விடுதலை வேள்வியில் தமிழகம் என்ற புத்தகத்தைப் படித்துப் பாருங்கள். எண்ணற்ற தமிழர்கள் விடுதலை வேள்வியில் பங்கெடுத்திருக்கிறார்கள். தேவையானால் நீங்கள் ஈரோடு சங்கமத்துக்கு வரும் போது அந்தன்புத்தகம் உங்களுகுக் கிடைக்கச் செய்கிறேன்.அமர பாரதிhttps://www.blogger.com/profile/17450334351684442987noreply@blogger.com