tag:blogger.com,1999:blog-5864105229526695679.post4006414423782033859..comments2023-10-15T14:16:02.868+05:30Comments on JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (ஏடிஎம்)Jackiesekarhttp://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-5864105229526695679.post-39508020621358462482011-06-19T21:49:40.090+05:302011-06-19T21:49:40.090+05:30என்ன ஜாக்கி கால ஒட்டத்தில் புதிதாய் வந்தது நம்ப அக...என்ன ஜாக்கி கால ஒட்டத்தில் புதிதாய் வந்தது நம்ப அக்ஷ்ய திருதியை பற்றி யும் சுவாரசியமாய் எழுதுங்கள்ASHOKhttps://www.blogger.com/profile/11882391072121910000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-60917761461564765392010-08-18T22:24:04.564+05:302010-08-18T22:24:04.564+05:30Hi.. ATM means not Any Time Money...
It's Aut...Hi.. ATM means not Any Time Money...<br /><br />It's Automated Teller MachineJeganhttps://www.blogger.com/profile/07720386282316154488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-36923441375143716732009-04-15T17:53:00.000+05:302009-04-15T17:53:00.000+05:30// கொஞ்ச நாளில் ஏடிஎம்மும் போய் ஒரு சிகரெட் வாங்க ...// கொஞ்ச நாளில் ஏடிஎம்மும் போய் ஒரு சிகரெட் வாங்க கூட கார்டு தேய்க்கும் காலம் வந்துரும் போல//<br /><br />உண்மை தான் அருண் alias வால் பையன். இந்த கணையாழி-ஒன் கார்டும் Hind/CM ம் இந்தியா முழுவதும் வந்துவிட்டால் உங்களின் கனவு நிறைவு பெற்றிடும். இந்தியாவில் கணக்கில் வராத கள்ள பணமும் ஒழிக்கப்பட்டுவிடும். அந்த (அபாக்கிய ஸ்தான் தேசத்திலிருந்து நமக்கு எவ்வளவு கள்ள பணம் அச்சடித்து அனுப்பினாலும் ஒன்றும் வேலைக்காவாது. மேலும் பணத்தை திருட இயலாது. ஆனால் இங்குள்ள ஒரு சில அரசியல்வியாதிகள் இதை வரவிட மாட்டார்கள். காரணம் அவர்களது அனைத்து செயல்களும் கணிணியால் கண்காணிக்கப்பட்டுவிடும் என்ற பயம் தான். சுவிஸ் வங்கியில் மட்டும் உள்ள இந்தியப் பணம் 1456 பில்லியன் டாலர்களாம். மற்ற வங்கிகளில் எவ்வளவு என்ற கணக்கு இல்லை.<br /><br />குறிப்பு - இந்த கணையாழி-ஒன் கார்டின் டிசைனில் தான் ரஜினி நடித்த சிவாஜி படத்தின் இறுதியில் காட்டப்படும் மணி கார்டு இருக்கும். ஆனால் இந்த கணையாழி-ஒன் ஆனது 2005 லேயே டிஸைன் செய்யப்பட்டுவிட்டது. தற்போதைய MNIC - க்கும் முன்னால். இதன் மாதிரியானது எழுத்தாளர் சுஜாதாவிற்கும் அனுப்பப்பட்டது. ஆனால் அவரிடமிருந்து பதில் வரவில்லை. அந்த நேரத்தில் அவரின் உடல்நிலை சீர் கெட்டிருந்தது. அது ஒரு காரணமாக இருக்கலாம்.<br /><br />இங்கே அதன் உதாரணம் உள்ளது.<br />http://www.iibc.in/itws/k1_adult_front.jpg<br /><br />இங்கே அதற்காக நிகழ்ந்த கலந்துரையாடல் உள்ளது.<br />http://tech.groups.yahoo.com/group/Indian_Techies_Zone/message/81<br /><br /><br />இது பற்றி உங்களின் கருத்தை அறியத்தாருங்களேன். <br /><br /><br />with care and love,<br /><br />Muhammad Ismail .H, PHD,<br />gnuismail.blogspot.comMuhammad Ismail .H, PHD.,https://www.blogger.com/profile/13131565490972947323noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-44858413232315543982009-04-11T21:10:00.000+05:302009-04-11T21:10:00.000+05:30/காலையில வேலைக்கு போகனும் என்று புருஷனிடம் கெஞ்சிய.../<BR/>காலையில வேலைக்கு போகனும் என்று புருஷனிடம் கெஞ்சியும் மீறி ஏதாவது நடந்து இருக்க வேண்டும்<BR/>/<BR/><BR/>பின்னறீங்க போங்க!<BR/>:)))))))))மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-23133545184404563092009-04-09T23:08:00.000+05:302009-04-09T23:08:00.000+05:30போனவை போய் வந்ததை வந்தாச்சா!கொஞ்ச நாளில் ஏடிஎம்மும...போனவை போய் வந்ததை வந்தாச்சா!<BR/><BR/>கொஞ்ச நாளில் ஏடிஎம்மும் போய் ஒரு சிகரெட் வாங்க கூட கார்டு தேய்க்கும் காலம் வந்துரும் போல!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-54700407708988868132009-04-06T18:32:00.000+05:302009-04-06T18:32:00.000+05:30///ஆனால் இன்னும் பல வங்கி ATM களில் இந்த வசதி முறை...///<BR/><BR/>ஆனால் இன்னும் பல வங்கி ATM களில் இந்த வசதி முறையாக்கப்படவில்லை. செயல்படுத்தும் முறை தெரியாதவர்கள் என்ன ____________க்காக புதிய வசதிகளை கொண்டு வருகிறார்கள் என்றே புரியவில்லை.//<BR/><BR/>அந்த டேஷ்ல் என்ன போடுவது நித்யா<BR/>மயிரா?<BR/><BR/>///<BR/><BR/>ஜாக்கிண்ணா நீங்க இவ்வளவு டீசண்டாவனர்னு நான் இப்பதான் தெரிஞ்சுக்கிட்டேன்..<BR/><BR/>வாழ்க வளமுடன்<BR/><BR/>அன்பு நித்யன்நித்யன்https://www.blogger.com/profile/02659319031372668470noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-64111133021291352952009-04-06T17:56:00.000+05:302009-04-06T17:56:00.000+05:30இப்ப நிறைய பேருக்கு பேங்கல போயி பணம் எடுக்க தெரியல...இப்ப நிறைய பேருக்கு பேங்கல போயி பணம் எடுக்க தெரியல...//<BR/><BR/>சரியா சொன்னிங்க சரவனகுமாரன் நன்றிJackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-75596332756685133282009-04-06T17:55:00.000+05:302009-04-06T17:55:00.000+05:30இன்னும் அது போல் பணம் பிடித்தால் முறையீட்டு உரிய ந...இன்னும் அது போல் பணம் பிடித்தால் முறையீட்டு உரிய நடவடிக்கை எடுக்கலாம் நித்யா... விசாரித்து பாருங்கள்...//<BR/><BR/>விசாரித்து அந்த அம்பது ரூபபய் வாங்குவதுக்குள்ள தாவு தீந்திடும், நன்றி நாகை சிவாJackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-41434378169510390162009-04-06T17:53:00.000+05:302009-04-06T17:53:00.000+05:30ஆனால் இன்னும் பல வங்கி ATM களில் இந்த வசதி முறையாக...ஆனால் இன்னும் பல வங்கி ATM களில் இந்த வசதி முறையாக்கப்படவில்லை. செயல்படுத்தும் முறை தெரியாதவர்கள் என்ன ____________க்காக புதிய வசதிகளை கொண்டு வருகிறார்கள் என்றே புரியவில்லை.//<BR/><BR/> அந்த டேஷ்ல் என்ன போடுவது நித்யா<BR/>மயிரா?Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-74632837411799148442009-04-06T17:52:00.000+05:302009-04-06T17:52:00.000+05:30ATM கார்டை பயன்படுத்தி நேற்று பணம் எடுத்தேன். ஆனால...ATM கார்டை பயன்படுத்தி நேற்று பணம் எடுத்தேன். ஆனால் தாதாக்களான, ICICI மற்றும் SBI ATMகளில் செல்லுபடியாகவில்லை. இதைப்பற்றியும் எழுதுங்களேன்.-//<BR/><BR/>முயற்ச்சி செய்கிறேன் நித்யாJackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-10463058859955652792009-04-05T14:50:00.000+05:302009-04-05T14:50:00.000+05:30இப்ப நிறைய பேருக்கு பேங்கல போயி பணம் எடுக்க தெரியல...இப்ப நிறைய பேருக்கு பேங்கல போயி பணம் எடுக்க தெரியல...சரவணகுமரன்https://www.blogger.com/profile/12395399989689728738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-2860642733320983122009-04-05T12:44:00.000+05:302009-04-05T12:44:00.000+05:30நான் சொல்ல வந்த இரு விசயத்தையும் நித்யகுமாரன் சொல்...நான் சொல்ல வந்த இரு விசயத்தையும் நித்யகுமாரன் சொல்லிட்டார்.<BR/><BR/>இன்னும் அது போல் பணம் பிடித்தால் முறையீட்டு உரிய நடவடிக்கை எடுக்கலாம் நித்யா... விசாரித்து பாருங்கள்...நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-41942158026173835492009-04-05T11:39:00.000+05:302009-04-05T11:39:00.000+05:30அன்பு ஜாக்கி.Automatic Teller Machine க்கு Any Tim...அன்பு ஜாக்கி.<BR/><BR/>Automatic Teller Machine க்கு Any Time Money என்கிற உங்கள் பெயரும் சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது.<BR/><BR/>சமீபத்திய RBI உத்தரவு, ஏப்ரல் 1 முதல் எந்த வங்கி ATM கார்டையும் எந்த வங்கியின் ATM மெஷினிலும் பயன்படுத்தலாம் என்றது.<BR/><BR/>ஆனால் இன்னும் பல வங்கி ATM களில் இந்த வசதி முறையாக்கப்படவில்லை. செயல்படுத்தும் முறை தெரியாதவர்கள் என்ன ____________க்காக புதிய வசதிகளை கொண்டு வருகிறார்கள் என்றே புரியவில்லை. Kotak Mahindra Bank ATM ல் Karur Vysya Bank ATM கார்டை பயன்படுத்தி நேற்று பணம் எடுத்தேன். ஆனால் தாதாக்களான, ICICI மற்றும் SBI ATMகளில் செல்லுபடியாகவில்லை. இதைப்பற்றியும் எழுதுங்களேன்.<BR/><BR/>அன்பு நித்யன்நித்யன்https://www.blogger.com/profile/02659319031372668470noreply@blogger.com