tag:blogger.com,1999:blog-5864105229526695679.post33109988766860203..comments2023-10-15T14:16:02.868+05:30Comments on JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): பெண்கள் மட்டும் அல்ல.. ஆண்களே ஆண்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்..Jackiesekarhttp://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-5864105229526695679.post-75963374631941000042011-07-04T15:47:23.357+05:302011-07-04T15:47:23.357+05:30sir 90% of small boys face this kind of situation....sir 90% of small boys face this kind of situation....even me 4 times i have been molestedgonzalezhttps://www.blogger.com/profile/04395983971073294646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-58291406058301376212011-06-24T16:25:11.033+05:302011-06-24T16:25:11.033+05:30அடப்பாவிங்க்ளா நான்தான் நேரடியாக பாதிக்கபட்டேன்னு...அடப்பாவிங்க்ளா நான்தான் நேரடியாக பாதிக்கபட்டேன்னு பார்த்தா??? இத்தனை பேரா? எல்லோரும் என்னை போல வெளிப்படையாக பகிர்ந்து கொண்டமைக்கு என் நன்றிகள்..Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-19245724531864054912011-06-24T15:46:07.769+05:302011-06-24T15:46:07.769+05:30திருச்சி மத்திய பேருந்து நிலையத்துல கோயம்புத்தூர் ...திருச்சி மத்திய பேருந்து நிலையத்துல கோயம்புத்தூர் போற பஸ் நிக்குற இட்த்துல ஒரு சிறுநீர் கழிப்பிட இருக்கு.. அங்க இரவு பத்து மணிக்கு மேல இந்த மாதிரியான ஆளுங்க தொல்லை தாங்க முடியறது இல்ல.. சாதாரணமா இது அவ்வளவா யாருக்கும் தெரியறது இல்ல.. ஆனால் கொஞ்ச நேரம் வெளில இருந்து அந்த கழிப்பிடத்தை நோட்டம் விட்டா தெரியும்.. ஒருத்தன் யாராவது ஒன்னுக்கு அடிக்க போனா அவங்க பின்னாடியே போய் அவங்க பக்கத்துல நின்னு எட்டி பார்க்கிறது.. அவங்க போனதும் கொஞ்சம் தள்ளி போய் வேற ஆள் பக்கத்துல நிக்கிறது.. இதையே ஒரு பொழப்பா கையில பிடிச்சிகிட்டு அழையிறானுங்க... இந்த தொல்லையிலிருந்து தப்பிக்கவே நான் எப்பவும் ஓப்பன் யுனிவர்சிட்டியதான் யூஸ் பண்றேன்..Anonymoushttps://www.blogger.com/profile/10196202969936992990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-21107243517896821132011-06-22T12:29:11.838+05:302011-06-22T12:29:11.838+05:30வாய உடைக்காம விட்டுட்டீங்களே...வாய உடைக்காம விட்டுட்டீங்களே...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-75820421374112828732011-06-22T11:36:49.414+05:302011-06-22T11:36:49.414+05:30Intha ANUPAVAM NIRAYA PEARUKKU ULLATHU.NEENGAL BRA...Intha ANUPAVAM NIRAYA PEARUKKU ULLATHU.NEENGAL BRAVE.SOLLITINGA.IVANUGALAI UTAHICCHA KOODA THIRUNTHA MAATANGAL.BECAUSE OF HORMONE PROBLEM.Anonymoushttps://www.blogger.com/profile/04274227436088615715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-52560582500893029972011-06-22T09:57:14.558+05:302011-06-22T09:57:14.558+05:30தல! சாரு பத்தி பதிவுன்னு ஓடி வந்தேன்... ஏமாத்திட்ட...தல! சாரு பத்தி பதிவுன்னு ஓடி வந்தேன்... ஏமாத்திட்டீங்களே ஜாக்கி .. <br />சில சமயங்களில் பேருந்து நிலைய பொது சிறு நீர் கழிப்பிடங்களில் சிலர் அணுகுவதுண்டு..<br />பேசாம தலைய குனிஞ்சிட்டு போயிடுறது தான் வழக்கம்...<br /> நன்றி!<br /><br />சாரு என்கிற கோணல் மனிதரின் தப்புத் தாளங்கள் <br />http://neo-periyarist.blogspot.com/2011/06/blog-post.htmlஅ.முத்து பிரகாஷ்https://www.blogger.com/profile/01024930671137225078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-23817564876886178762011-06-22T02:47:27.145+05:302011-06-22T02:47:27.145+05:30நான் 10ம் க்ளாஸ் படிச்சுட்டுருந்தேன். நாங்கள் அவு...நான் 10ம் க்ளாஸ் படிச்சுட்டுருந்தேன். நாங்கள் அவுட் ஹவுசிலும், ஒரு போலிஸ் காரரின் குடும்பம் மாடியிலும். நைட் இரவு 2 மணி இருக்கும். வெயில் <br />காலத்தில் காற்றுக்காகத் தவமிருந்த நேரத்தில், வீட்டுக்கு வெளியில் வராந்தாவில் படுத்திருந்தேன். <br /><br />நல்ல உறக்கம் திடீர் திடீரென தடைபட்டது. எனது பின்புறத்தில் எதுவோ உராய்வதாகத் தோன்றியது. என்னடா கர்மம் எனப் பார்த்தேன். கொம்மா.. என அலறியபடியே பாயைச் சுருட்டிக் கையில் பிடித்தபடி, காத்தாவது கருப்பாவது.. வீட்டுக்குள் நுழைந்தேன். <br /><br />இரவு முழுவதும் தூக்கம் எப்படி வரும்..<br />போலிஸ்காரரின் ஃப்ரண்ட் என் பின் புறத்தில் விளையாட முயற்சித்தது பாலியல் பலாத்காரம் இல்லாமல் வேறென்ன? இதை இத்தனை காலமாகியும் என்னால் மறக்கவும் இயலுமோ?Tech Shankarhttps://www.blogger.com/profile/09609449920454683115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-10730557418449989992011-06-21T22:14:26.437+05:302011-06-21T22:14:26.437+05:30//னா 90% பிலிப்பினோக்கள் gay பாக்கி இருக்கிற 10% ப...//னா 90% பிலிப்பினோக்கள் gay பாக்கி இருக்கிற 10% பேர் சான்ஸ் கிடைச்சா use பண்ணிக்குவாங்க.//<br />Never generalize!bandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-51559743149742528442011-06-21T21:34:36.945+05:302011-06-21T21:34:36.945+05:30இது போன்ற நிகழ்வுகள் பலபேருக்கு நடந்திருக்கிறது.இது போன்ற நிகழ்வுகள் பலபேருக்கு நடந்திருக்கிறது.N.H. Narasimma Prasadhttps://www.blogger.com/profile/14831968626457213871noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-36628607753013584422011-06-21T21:16:22.356+05:302011-06-21T21:16:22.356+05:30//ஆத்தா மகமாயி எங்க அண்ணன் கற்பை காப்பாத்திட்ட. உன...//ஆத்தா மகமாயி எங்க அண்ணன் கற்பை காப்பாத்திட்ட. உனக்கு கிடா வெட்டி பொங்க வைக்கிறேன் //<br />சூப்பரு :)Sugumarjehttps://www.blogger.com/profile/09480117836853092811noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-29519982625311969622011-06-21T21:13:03.823+05:302011-06-21T21:13:03.823+05:30உன்னை நம்பி வந்த ஒருத்தனை ஏமாத்தி இருக்கியே? அவன் ...உன்னை நம்பி வந்த ஒருத்தனை ஏமாத்தி இருக்கியே? அவன் பாவம் உன்னை சும்மா விடாது... <br />அவன் வாய்க்கு வேலை கொடுப்பதை விட்டு வெத்தலை பாக்கு போட்டுக்கும்னு சொல்லி இருக்கியே? :)))))))))))))))))))))))))))))))<br /><br />என்றும் அன்புடன் <br />பாஸ்டன் ஸ்ரீராம்sriramhttps://www.blogger.com/profile/14304195064742725092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-17263129067150782702011-06-21T20:11:24.478+05:302011-06-21T20:11:24.478+05:30ஆண்களே உசாராகுங்கள்ஆண்களே உசாராகுங்கள்Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-45930976846273921332011-06-21T18:13:28.688+05:302011-06-21T18:13:28.688+05:30ஜீவன்பென்னி ................ இங்க துபாய்ல என் நண்...ஜீவன்பென்னி ................ இங்க துபாய்ல என் நண்பன் ஒருவனுக்கு இதே மாதிரி பிரச்சனை பிலிப்பினோவால வந்துச்சு... ஆண்கள் சாக்கிரதையா இருக்க வேண்டியிருக்கு.<br />--------------------------<br />ஹலோ பென்னி பிலிப்பினோக்கள் பொதுவாகவே அப்படித்தான். சவுதியில பல சவுதிக்காரணுக 100 200 ரியாலுக்குன்னு தள்ளிகின்னு போவானுக. எங்க கம்பெனியிளையும் இப்படி பல பிலிப்பினோக்கள் இருக்கானுக.. ஜாக்கிரதையா இருக்க வேண்டியிருக்கு. கொஞ்ச வருடங்களுக்கு முன்பு யாகூவுல சாட்டிங் எப்படி செய்யிறதுன்னு தெரிஞ்சிக்க போனப்ப சில விஷயங்கள் இவங்க நாட்டுக்கரங்களை பற்றி தெரிஞ்சிகிட்டேன். நாய்கறி திம்பாங்க. புருஷங்க வேலைக்கு போனா பொண்டாட்டிங்க துணி இல்லாம வீடியோ சாட் பண்ணி காசு சம்பாதிக்கிறாங்க. இவங்களை பத்தி சுருக்கமா சொல்லன்னுமினா 90% பிலிப்பினோக்கள் gay பாக்கி இருக்கிற 10% பேர் சான்ஸ் கிடைச்சா use பண்ணிக்குவாங்க. பிலிப்பினோக்களை பற்றி தனி பதிவே போடலாம்.Rajhttps://www.blogger.com/profile/17339465449209574687noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-9752400086122544442011-06-21T16:37:39.557+05:302011-06-21T16:37:39.557+05:30ஜாக்கி, உங்களுக்குமா? இரண்டு வருடத்துக்கு முன் என ...ஜாக்கி, உங்களுக்குமா? இரண்டு வருடத்துக்கு முன் என நினைக்கிறேன், திருப்பூரின் மிக நெருக்கடியான சாலையில் நடந்து கொண்டிருக்கும்போது ஒரு கம்முனாட்டி நாய் எதிரில வந்து நேரா தொடையிடுக்குல் கை வைச்சுட்டான், விட்டேன் ஒரு உதை அவன் குறியில். அப்படியே உக்கார்ந்துட்டான்.கார்மேகராஜாhttps://www.blogger.com/profile/12663972922215975709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-77205091664101272682011-06-21T16:04:32.645+05:302011-06-21T16:04:32.645+05:30enna koduma sir ethuenna koduma sir ethuYaseenhttps://www.blogger.com/profile/10430448910371458492noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-27100517107138319632011-06-21T15:53:22.010+05:302011-06-21T15:53:22.010+05:30Intha mathiri, anubavam enakkum undu thala...
chen...Intha mathiri, anubavam enakkum undu thala...<br />chennai MINT la krishna nu oru theatre irunthathe ? Nyabagam Irukka ? ( Adula 90% palana padam than).oru naal bor adikkude nu antha mathiri padam paarka ponen. Padam mudiyum bothu .bathroom poi vanthen .oruthen dhideernu mela motha vanthan .keela kai vakka paarthen. ore adi..polernu vitten .kannathai thechu kitte murachittu poitan, adula irundu antha mathiri padathuku poguradilla ..kalilhttps://www.blogger.com/profile/12514302280445706618noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-2057079508259515452011-06-21T14:53:57.929+05:302011-06-21T14:53:57.929+05:30ஆத்தா மகமாயி எங்க அண்ணன் கற்பை காப்பாத்திட்ட. உனக்...ஆத்தா மகமாயி எங்க அண்ணன் கற்பை காப்பாத்திட்ட. உனக்கு கிடா வெட்டி பொங்க வைக்கிறேன் மயில் றெக்கhttps://www.blogger.com/profile/08224809671949211581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-45905769786825023052011-06-21T14:26:00.684+05:302011-06-21T14:26:00.684+05:30திருச்சு டவுன் பஸ்ல போகும்போது இதே மாதிரி ஒரு ஆள் ...திருச்சு டவுன் பஸ்ல போகும்போது இதே மாதிரி ஒரு ஆள் கூட்டமே இல்லாத பஸ்ல வந்து உரசிக்கிட்டே வந்தான். அந்த ஆளுக்கு 35 வயசு இருக்கும்... பொறுத்துப் பொறுத்து கண்ணத்துல விட்டேன் ஒன்னு... யாருக்கும் ஒன்னும் புரியல...வாங்குனதுக்கு பின்னாடி அவனும் எதுவும் பேசல அடுத்து நிறுத்தத்துல இறங்கிட்டான். இங்க துபாய்ல என் நண்பன் ஒருவனுக்கு இதே மாதிரி பிரச்சனை பிலிப்பினோவால வந்துச்சு... ஆண்கள் சாக்கிரதையா இருக்க வேண்டியிருக்கு.ஜீவன்பென்னிhttps://www.blogger.com/profile/01927197582060366732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-91381761828212319732011-06-21T14:21:41.805+05:302011-06-21T14:21:41.805+05:30அனுபவபட்டிருக்கின்றேன் நானும் .தியேட்டரில் , பஸ்ஸி...அனுபவபட்டிருக்கின்றேன் நானும் .தியேட்டரில் , பஸ்ஸில் செல்லும் போது...நாசூக்காய் நகர்ந்து விடுவேன்.கோவை நேரம்https://www.blogger.com/profile/04294948183937935436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-48374510959912492142011-06-21T14:12:53.014+05:302011-06-21T14:12:53.014+05:30நான் கல்லூரி மூன்றாம் ஆண்டு படிக்கும் போது இது போன...நான் கல்லூரி மூன்றாம் ஆண்டு படிக்கும் போது இது போன்ற ஒரு சம்பவம் எனக்கு நடந்தது. திருச்சியில் இருந்து தஞ்சைக்கு பஸ்ஸில் பயணித்துக் கொண்டிருந்தேன். அந்த ஆளுக்கு ஒரு 45 வயது இருக்கும். என்னிடம் பேசுக் கொடுத்துக் கொண்டே என் தொடையை தடவிக் கொண்டே வந்தார். அவர் கை மேலே முன்னேற முயன்று கொண்டே இருந்தது. நான் தடுத்துக் கொண்டே இருந்தேன். உங்களைப் போல என்னால் திட்ட முடியவில்லை. அவ்வயதில் எனக்கு தைரியம் இல்லை தெரியாத ஊர் வேறு. எப்படா தஞ்சாவூர் வரும் என்று இருந்தது. தஞ்சாவூர் வந்தும் என் பிரச்சனை முடிந்தபாடில்லை. அந்த ஆள் நான் வேறு எங்கு செல்கிறேன் என்று என்னை பின் தொடர்ந்து கொண்டே இருந்தார். ஒரு வழியாக அவரிடம் இருந்து தப்பித்து கும்பகோணம் பஸ் ஏறினேன். என் பக்கத்து இருக்கையில் அவர் வந்து உட்கார்ந்து விடுவாரோ என்ற பயம் இருந்து கொண்டே இருந்தது. வேறு ஒரு மனிதர் வந்து அமர்ந்தார். இவரைப் பார்க்கவும் சிறிது பயமாகத் தான் இருந்தது. நல்ல வேலை இவர் அப்படி நடந்து கொள்ளவில்லை. நிம்மதியாக என் பயணத்தை தொடர்ந்தேன்.எவனோ ஒருவன்https://www.blogger.com/profile/09462637780027715691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-50503612029286302312011-06-21T13:48:23.634+05:302011-06-21T13:48:23.634+05:30பாஸ் உங்க மேல எவ்வளவு ஆசை இருந்தா இப்படி தேடி புடி...பாஸ் உங்க மேல எவ்வளவு ஆசை இருந்தா இப்படி தேடி புடிச்சு வந்து உட்கார்ந்து இருப்பாரு. வீனா அவர் மனச நோகடிச்சுட்டீங்களே ;-)sharankayhttps://www.blogger.com/profile/08400884307029635725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-3744704791507522902011-06-21T13:23:59.672+05:302011-06-21T13:23:59.672+05:30அண்ணே தலைப்ப படிக்கும் போது புரிச்சுருச்சு....நான்...அண்ணே தலைப்ப படிக்கும் போது புரிச்சுருச்சு....நான் அந்த பெரியவர் தான் கதாநாயகநாயகினு நினைச்சு சந்தேகப்பட்டுட்டேன்...நல்ல வேலை டிரைவர் சீட்டு டபுள் சீட்டு இல்ல...இல்லாங்காட்டி அவருப் பக்கத்துல உக்காந்துட்டு வண்டி ஓட்ட விடவே மாட்டானுங்க:))))chinna paiyanhttps://www.blogger.com/profile/14923261809426559878noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-8795021962115335122011-06-21T13:08:09.441+05:302011-06-21T13:08:09.441+05:30பஸ் படத்தையும் தலைப்பையும் பார்த்து ஊகித்ததுதான். ...பஸ் படத்தையும் தலைப்பையும் பார்த்து ஊகித்ததுதான். கன்னியாகுமரியில் இருந்து என் ஊருக்கு வரும்போது முதல் முறை ஒரு நாற்பது வயது மதிக்கத்தக்க ஆள் வந்து என் கிட்ட ஒக்காந்து இந்த மாதிரி பண்ணினான். பதினொண்ணாம் கிளாஸ் படிசிகிட்டு இருந்தேன். ஒரே அதிர்ச்சி எனக்கு. சென்னை வந்த புதிதில் பைக் இல்லாத நேரம் ட்ரைன்ல வேலைக்கு போகும் பொழுது கூட்டத்தில் நின்று கொண்டு இப்படி பண்ணுபவர்களும் உண்டு. என்ன செய்ய. நான் எல்லாம் இப்படி சொல்லி பழக்கமில்லை என்பதால் விலகி விடுவேன். சில சமயம் கூட்டத்தில் அது கூட முடியாது. என்ன செய்ய சனியன் தொலையுதுன்னு விட வேண்டியதுதான். சென்னையில் இருக்கும் ஆண்களுக்கு கண்டிப்பா இந்த அனுபவம் உண்டு.krishhttps://www.blogger.com/profile/13890159004750093459noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-62980895466602177692011-06-21T12:22:05.199+05:302011-06-21T12:22:05.199+05:30நல்ல அனுபவம் உங்களுக்கு......நல்ல அனுபவம் உங்களுக்கு......தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-87476126347408897382011-06-21T12:12:42.291+05:302011-06-21T12:12:42.291+05:30நாம எப்போதும் கடைசி சீட்டு ஆசாமி... அதனால எவனும் க...நாம எப்போதும் கடைசி சீட்டு ஆசாமி... அதனால எவனும் கை கால் எதுவும் போடுறதில்ல... போட்டா அடுத்த நிமிஷம் வண்டிக்கு வெளியே போக வேண்டி இருக்கும் பாருங்க... பெரும்பாலும் படிக்கட்டுக்கு பின்னாடி இருக்க சீட்டு தான் நமக்கு சரிப்படும்... கூட்டம் இல்லாம வெறுமே எல்லா சீட்டுலேயும் ஆட்கள் உக்காந்திருந்தா, காலை தூக்கி படிக்கட்டு பக்கமா போட்டு கொஞ்சம் சாய்ந்து உக்காந்து தூங்கினா சுகமா இருக்கும்... வண்டி நிரம்பிடுச்சுன்னா படிக்கட்டு பயணம் தான் சரி... படிக்கட்டுக்கு நேரா உள்ள சீட்டுல முதுகை வைத்து படி பக்கமா காலை நீட்டிட்டா நல்லா தூங்கலாம்...mightymaverickhttps://www.blogger.com/profile/13166784365162934871noreply@blogger.com