tag:blogger.com,1999:blog-5864105229526695679.post3033073127329112927..comments2023-10-15T14:16:02.868+05:30Comments on JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): விஸ்வரூபம் திரைப்பட தடை. பொதுமக்கள் மனநிலை.Jackiesekarhttp://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-5864105229526695679.post-14434082672237928652013-01-30T19:13:33.183+05:302013-01-30T19:13:33.183+05:30முஸ்லிம்கள் பிரச்சனையை கைகழுவி விட்டு விட்டாலும் ,...முஸ்லிம்கள் பிரச்சனையை கைகழுவி விட்டு விட்டாலும் ,<br />மம்மி சும்மா விடமாட்டாங்க ....போற போக்க பார்த்தால் <br />அப்படித்தான் தெரிகிறது .....இதெல்லாம் DTH ஆல் <br />வந்த வினை ...கள்ள DVD ஜோரா கல்லா கட்டுது ...!!<br />படம் ரீலிஸ் ஆக எவ்வளவுக்கு எவ்வளவு தாமதம் ஆகுதோ<br />அவ்வளவும் கள்ள DVD வியாபாரிகளின் காட்டில் அடை மழை,<br />கொண்டாட்டம் தான் ....... <br />Nasarhttps://www.blogger.com/profile/15656890019012222956noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-12655848618850616442013-01-29T01:29:03.541+05:302013-01-29T01:29:03.541+05:30Nicely stated. Cant agree more!Nicely stated. Cant agree more!நேர்கோடுhttps://www.blogger.com/profile/02963778206427514932noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-72766180245336261002013-01-29T01:27:25.990+05:302013-01-29T01:27:25.990+05:30Superbly stated. Cant agree more!Superbly stated. Cant agree more!நேர்கோடுhttps://www.blogger.com/profile/02963778206427514932noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-73420322699585899982013-01-28T20:49:12.922+05:302013-01-28T20:49:12.922+05:30மனது வருந்தி எழுதி இருபது போல தெரிகிறது. உங்கள் கர...மனது வருந்தி எழுதி இருபது போல தெரிகிறது. உங்கள் கருத்தில் ஞாயம் இருக்கிறது. முஸ்லிம் தலைவர்கள் இந்த போராட்டத்தை விட்டால் தமிழக முஸ்லிம்களுக்கு மிக பெரிய சேவை செய்தவர்களாக ஆவார்கள். <br /><br />கமலை பொறுத்த வரை அவருக்கு தேவை தான் என்று சொல்ல தோன்றுகிறது. அவரால் எதனை தயாரிப்பாளர்கள் கஷ்டப்பட்டு இருகிறார்கள். அந்த வினை தான் இது? வேட்டையாடு விளையாடு தயாரிப்பாளர் காஜா மொஹிடீன் தற்கொலை அளவுக்கு போக வில்லை? கலைபுலி தாணு குட ரொம்பவே நோன்தாரே ஆளவந்தான் என்ற கேவலமான படத்தை எடுத்து. ஏன் இரண்டு மாதம் முன்மு அனாவசியமாக நாயகன் பட தயாரிப்பாளர் முக்தா ஸ்ரீநிவாசன் கமல் பேசினார் <br />k.rahmanhttps://www.blogger.com/profile/09099242297024276567noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-89962094150791550032013-01-28T19:07:32.669+05:302013-01-28T19:07:32.669+05:30
பொதுவாக ஒரு விஷயத்திற்காக போராடுபவர்களை
இரண்டு வக...<br />பொதுவாக ஒரு விஷயத்திற்காக போராடுபவர்களை<br />இரண்டு வகையாக பிரிக்கலாம் .<br />1.மிதவாதி<br />2.தீவிரவாதி<br />மிதவாதத்தால் கிடைக்கும் வெற்றி நிரந்தரமானது<br />மிதவாதியின் பெயர் ராம் ஆக இருந்தாலும் ராபர்ட் ஆக இருந்தாலும்<br />ரஹீம் ஆக இருந்தாலும் பாராட்டப் பட வேண்டியவர்கள்<br /><br />தீவிரவாதத்தால் பெரும்பாலும் வெற்றி கிட்டாது .அபபடியே கிடைக்கும் வெற்றி நிரந்தமானது அல்ல<br />அது மேலும் பிரச்சனையை வளர்க்கும்.<br />தீவிரவாதியின் பெயர் அமர் ஆக இருந்தாலும் அக்பர் ஆக இருந்தாலும் அந்தோணி ஆக இருந்தாலும்<br />அவர்களுக்கு நல்லவர்களின் ஆதரவும் அவர்கள் கும்பிடும் கடவுளின் ஆதரவும் கண்டிப்பாக கிடைக்காது<br /><br /><br /><br />விஸ்வரூபம் பிரச்சினையில் முஸ்லிம்கள் போராட விரும்பினால் ,மிதவாதம் மூலமாக போராடி ,அதாவது ஒரு முஸ்லிம் கூட<br />இந்த படத்தை பார்க்ககூடாது என முடிவு செய்திருந்தால் ,இந்த மாதிரி பிரச்னைக்கு நிரந்திர முடிவு கிடைத்திருக்கும்<br /><br /><br />அதை விட்டுவிட்டு இப்படி ஒரு பெரிய விளம்பரம் கிடைத்திருப்பதால்<br /><br />இனி வரும் சிறு இயக்குனர்கள் கூட தமக்கு பெரும் விளம்பரம் கிடைப்பதற்காக வேண்டி சாதாரண படத்திற்கு கூட<br />வில்லன் பெயரை ஒரு முஸ்லிம் பெயராக<br />வைக்க ஆரம்பிக்கலாம்<br /><br />இப்பொழுது கூட தடையை வாபஸ் பெற வெய்த்து படம் பார்ப்பவர்கள் வசம் கமல் செய்தது சரியா அல்லது தவறா என தீர்ப்பளிக்க<br />வாய்ப்பளித்து தங்களது மிதவாதத்தை காட்ட ஆரம்பிக்கலாம் <br />வேலு Veluhttps://www.blogger.com/profile/12971535998639316889noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-36958755137694529232013-01-28T19:03:01.372+05:302013-01-28T19:03:01.372+05:30This comment has been removed by the author.Veluhttps://www.blogger.com/profile/12971535998639316889noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-50499921180595956502013-01-28T15:08:07.257+05:302013-01-28T15:08:07.257+05:30ஒருவன் படத்தில் காட்டுவதை வைத்து ஒட்டுமொத்த சமூகத்...ஒருவன் படத்தில் காட்டுவதை வைத்து ஒட்டுமொத்த சமூகத்தையும் மக்கள் தவறாக நினைப்பார்கள் என்று கூறுவீர்களேயானால் நீங்கள் மற்ற அனைத்து தமிழர்களையும் சிந்திக்க தெறியாத கூமுட்டைகள் என்று கொச்சைப்படுத்துகிறீர்கள் என்றே நான் கருதுகிறேன்.புரட்சி தமிழன்https://www.blogger.com/profile/13152485528807001580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-21285584776274782342013-01-28T15:04:36.467+05:302013-01-28T15:04:36.467+05:30 இங்கு தமிழ் நாட்டில் உள்ள பணக்கார முஸ்லிம்கள் பண... இங்கு தமிழ் நாட்டில் உள்ள பணக்கார முஸ்லிம்கள் பணம் போட்டு படம் எடுத்து உங்கள் நல்ல கருத்துக்களையும் நல்ல குணம் படைத்த கதாபாத்திரமும் வைத்து வெளியிடுங்கள் யார் வேண்டாம் என்று சொன்னது. <br /><br /> ஒருவன் பொய்யே கூறினாலும் அதை தடுக்க யாருக்கும் உரிமை இல்லை மாறாக அவன் கூறுவது பொய் என்று சொல்லலாம் அவ்வளவுதான் இவன் பொய் பேசுகிறான் இவன் வாயை தைக்கவேண்டும் என்று யாரும் கூறமுடியாது.<br /><br /> கவிதை காவியம் கலைச்சிற்பங்கள் இவை அனைத்தும் உண்மையானதாக இருக்கவேண்டிய அவசியமும் இல்லை.<br /><br /> மாயன் காலண்டர்படி உலகம் அழிவதாக கருவை அமைத்து படங்கள் வெளிவந்தன இதனால் மக்கள் மரண பயத்திற்குள் தள்ளப்படுகிறார்கள் என்று யாராவது எதிர்த்தார்களா தடை செய்யகோரினார்களா?.<br /><br /> ஒருவன் படத்தில் காட்டுவதை வைத்து ஒட்டுமொத்த சமூகத்தையும் மக்கள் தவறாக நினைப்பார்கள் என்று கூறுவீர்களேயானால் நீங்கள் மற்ற அனைத்து தமிழர்களையும் சிந்திக்க தெறியாத கூமுட்டைகள் என்று கொச்சைப்படுத்துகிறீர்கள் என்றே நான் கருதுகிறேன்.புரட்சி தமிழன்https://www.blogger.com/profile/13152485528807001580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-46928719505050548982013-01-28T12:40:17.571+05:302013-01-28T12:40:17.571+05:30உலக சினிமாக்களில் எத்தனையோ திரைப் படங்கள் முஸ்லிம்...உலக சினிமாக்களில் எத்தனையோ திரைப் படங்கள் முஸ்லிம்களுக்கு எதிராக வந்து கொண்டே இருக்கிறது. நாமும் அதை தடுப்பதற்காக இதுபோன்ற ஆர்ப்பாட்டங்கள் செய்து கொண்டுதான் இருக்கிறோம்.. நம்மால் அவற்றை நிறுத்திவிட முடிவதில்லை காரணம் நாம் அவற்றை புறக்கணிக்க விரும்பவில்லை... ஆர்பாட்டம் பன்னுபவர்களில் பல பேர் அத் திரைப்படத்தை பார்க்கத்தான் போகின்றனர்... முஸ்லிம்கள் எதிர்கிறார்கள் என்று யாரும் பயப் படுவதில்லை மாறாக அதுவே அவர்களின் திரைப் படத்துக்கு விளம்பரமாக மாறி விடுகிறது என்பதை நினைத்து சந்தோசப் படுகிறார்கள். எனவே குறுகிய சிந்தனையுடன் நோக்காமல் தூர நோக்கு சிந்தனையுடன் செயற்பட வேண்டும். <br /><br />இத் திரைப் படத்தை முஸ்லிம்கள் பார்க்க மாட்டோம் என்று பகிஷ்கரித்தால் பொருளாதார ரீதியா பாரிய பின்னடைவை ஏற்படுத்த முடியும். இப்படியான படம் எடுப் போருக்கு அது ஒரு அச்சுறுத்தலாய் இருக்கும். இதற்க்கு நம் முஸ்லிம்கள் தயாரா? <br /><br />இன்றைய பிரச்சினைகளுக்கு மூல காரணம் திரைப் படங்கள் அல்ல நம் சமூகத்தில் ஒற்றுமையின்மை.<br /><br />அப்படியே இந்த வீடியோ வையும் முஸ்லிம்கள் பார்த்து விடுங்கள்... இஸ்லாம் என்ன சொல்கிறது? நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று உங்களுக்கே விளங்கும்.<br /><br /><a href="http://www.facebook.com/photo.php?v=433072373430997&set=vb.121504487897031&type=2&theater" rel="nofollow">வீடியோ</a>Anonymoushttps://www.blogger.com/profile/04241201621422305876noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-44126248180845915362013-01-28T12:24:15.511+05:302013-01-28T12:24:15.511+05:30தமிழ் நாட்டில் வாழும் இஸ்லாமிய சகோதரகள் இன்னமும் ச...தமிழ் நாட்டில் வாழும் இஸ்லாமிய சகோதரகள் இன்னமும் சகோதர மனப்பான்மையை உடையவர்கள் என்பதில் துளி கூட சந்தேகம் வேண்டாம். ஆனால் அரசியல், சமுக சேவை செய்கிறோம் என்று கூறும் சிலரே அவர்களை தவறாக வழி நடத்த பார்க்கிறார்கள். கிரிக்கெட்டில் இந்தியாவை பாகிஸ்தான் வெற்றி பெற்றால் இங்கு பாகிஸ்தானை புகழ்ந்து கோஷம் போடுவது இனிப்புகள் வயங்குவது போன்ற செயல்கள் யாரால் இங்கு நடத்த படுகின்றது.<br /><br />balouhttps://www.blogger.com/profile/03378963366826936906noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-56134632512211134742013-01-28T10:36:55.155+05:302013-01-28T10:36:55.155+05:30மலேசியாவில் தடை செய்யப்பட்டுவிட்டது.மத்திய கிழக்கு...மலேசியாவில் தடை செய்யப்பட்டுவிட்டது.மத்திய கிழக்கு நாடுகளில் .இலங்கை/ ஆந்திரா கர்நாடகா கேரளா உட்பட பல இடங்களிலும் தடை செய்யப்பட்டு விட்டது.usmanhttps://www.blogger.com/profile/07875111138294281851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-6262575298074864052013-01-28T09:04:28.968+05:302013-01-28T09:04:28.968+05:30//கருத்து சுதந்திரம் டேம் 999 க்கு பொருந்தாதா ஜாக்...//கருத்து சுதந்திரம் டேம் 999 க்கு பொருந்தாதா ஜாக்கி அண்ணா??? //<br /><br />டேம் 999 படம் நடக்காத ஒன்றை நடப்பதாக மிகை படுத்தி எடுத்த படம், அதுவே அது உண்மையாக நடந்த ஒரு சம்பவம் என்றால் தடை என்பது தவறுதான்... ஆனால் விஸ்வரூபம் படத்தில் ஆப்கனிஸ்தானில் நடந்த உண்மைகள் தான் படமாக எடுக்கப்பட்டுள்ளது, கமலும் எல்லாவற்றுக்கும் தன்னிடம் 300 ஆதாரங்கள் இருபதாக கூறுகிறார்... <br /><br />உண்மைக்கு புறம்பான சம்பவங்கள் இருந்தால் எடுக்க சொல்லி போராடுங்கள் நாங்களும் ஆதரவு தருகிறோம்.. உதாரணத்துக்கு உமர் கோவை, மதுரையில் தங்கி இருந்ததாக கூறபடுவது..<br /><br /><br />Kumarhttps://www.blogger.com/profile/16389334900681938887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-15546799555656267722013-01-28T07:17:20.087+05:302013-01-28T07:17:20.087+05:30பின்னுட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி.
ராஜநடராஜன் ...பின்னுட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி.<br /><br />ராஜநடராஜன் மிக்க நன்றி.<br /><br />சீராஜ் தம்பி ஒங்க கேள்விகள் அருமை.. <br /><br />கடந்த வருடம் 144 படங்கள் வந்தன அதில் எத்ததனை படம் முஸ்லிம்களை அவமதிக்கும் படங்கள் வந்து இருக்கின்றன.... அப்படி என்றால் முஸ்லிம்கள் விமர்சனத்துக்கு அப்பார்பட்டவர்களா? <br /><br />நன்றி ஹைJackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-10641926223589939422013-01-27T12:16:59.688+05:302013-01-27T12:16:59.688+05:30உணர்ச்சிகள் தூண்டபடுவதால் நீதியை மறந்து விட வேண்டா...உணர்ச்சிகள் தூண்டபடுவதால் நீதியை மறந்து விட வேண்டாம் .!<br /><br />கோயில் இடம் பெரும் காட்சியாக இருந்தால் மணி ஓசையும், தண்ணீர் தடாகமும், அமைதியான (?) பிராமன பூசாரியையும் காட்சிப்படுத்துவார்கள்.<br /><br />கிருத்தவ தேவாலயமாக இருந்தால் அமைதியாக சூழலும், வெள்ளை ஆடையில் அமைதியான தோற்றத்தில் ஒரு பெரியவரும், பைபிலின் காட்சியம் சித்தரிக்கப்படும்.<br /><br />இதுவே பள்ளிவாயலாக இருந்தால் ஆயுதம் தாங்கிய தீவிரவாதிகளுக்கு அடைக்களம் கொடுக்கும் இடமாகவும், திருமறைக் குர்ஆனை ஓதிக் கொண்டே பொது மக்களை கொலை செய்யும் மனிதர்களும் தான் காட்டப்படுவார்கள். ஏன் இந்த இஸ்லாமிய எதிர்ப்பு வெறி? ஏன் இந்த துவேஷப் பார்வை?<br /><br /><br />ஆரம்ப காலத்தில் ஊதுபத்தி கொழுத்துபவர்களாகவும் தர்காக்களில் மந்திரிப்பவர்களாகவும், பேய் ஓட்டுபவர்களாகவும் காட்டப்பட்ட முஸ்லிம்கள் இன்று தெளிவாக தீவிரவாதிகளாக சித்தரிக்கப்படுகிறார்கள். முஸ்லிம்களின் நல்ல பண்புகள் எதுவும் இதுவரைக்கும் சினிமாக்களில் காட்டப்பட்டதில்லை. இதற்கு எதிராக யாராவது பேசினால் கருத்து சுதந்திரத்தை எதிர்க்கிறார்கள் என்ற பெயரில் அதே முஸ்லிம்கள் மீது பழி போடப்படுவது வேடிக்கையாக இருக்கிறது.Mohamed Arshadhttps://www.blogger.com/profile/16699047163428368381noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-82940791104486995922013-01-27T12:15:18.148+05:302013-01-27T12:15:18.148+05:30Yes Both Of Muslims & Hindu....Yes Both Of Muslims & Hindu....Mohamed Arshadhttps://www.blogger.com/profile/16699047163428368381noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-67482842982913503072013-01-27T11:51:30.260+05:302013-01-27T11:51:30.260+05:30கருத்து சுதந்திரம் டேம் 999 க்கு பொருந்தாதா ஜாக்கி...கருத்து சுதந்திரம் டேம் 999 க்கு பொருந்தாதா ஜாக்கி அண்ணா???<br /><br />டிடிஹெச் சில் வெளியிட முடியாதபடி செய்தார்களே தியேட்டர் அதிபர்கள்.. அவர்களை யாரும் ஏன் எதிர்க்கவில்லை ஜாக்கி???<br /><br />கமல் படத்தை டி.டி.எச் சில் வர முடியாமல் செய்த தியேட்டர்காரர்களின் தியேட்டர்களில் தானே படம் பார்க்கிறீர்கள்? தியேட்டரில் படம் பார்க்க மாட்டோம் என்று ஏன் யாருமே போராடவில்லை??? <br /><br />டி.டி.ஹெச் சில் பிப்ரவரி 2 அன்று படம் வந்துவிடுமே?? வெயிட் பண்ணி கமலுக்கு ஆதரவாக டிவியிலே அனைவரும் பார்த்து இருக்கலாமே?? அதை விடுத்து வெளியூர் போய் படம் பார்க்க வேண்டிய அவசியம் என்ன??<br /><br />இத பத்தியும் கொஞ்சம் அடுத்த பதிவில் எழுதுங்களேன்??சிராஜ்https://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-5098359100988801752013-01-27T11:45:56.830+05:302013-01-27T11:45:56.830+05:30ராஜ நடராஜன்...
விவாதங்கள் நடப்பது ஒரு புறம் இருக்...ராஜ நடராஜன்...<br /><br />விவாதங்கள் நடப்பது ஒரு புறம் இருக்கட்டும்...<br /><br />கமல் தானாக இந்த படத்தை இஸ்லாமியர்களுக்கு போட்டு காட்டவில்லை. படம் பற்றி நெகடிவ் கருத்து வந்ததும், இஸ்லாமிய இயக்கங்கள் தமிழக உள்துறை செயளரை அணுகி தங்கள் ஆட்சேபங்களை தெரிவித்தனர். அதன் பின் தமிழக அரசின் வழிகாட்டுதலின் பேரிலே படம் போட்டு காட்டப்பட்டது...<br /><br />படம் பார்க்காமலே எதிர்க்கும் முஸ்லிம்கள் என்று எதிர்க்கும் நீங்கள், விஷயம் தெரியாமலே பேசுவது ஆச்சரியமாக இருக்கிறது..சிராஜ்https://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-61638622460221138322013-01-27T09:19:47.428+05:302013-01-27T09:19:47.428+05:30சகோதரர் ஜாக்கி இந்தியாவில்
எத்தனையோ அனாச்சாரங்கள் ...சகோதரர் ஜாக்கி இந்தியாவில்<br />எத்தனையோ அனாச்சாரங்கள் நடந்து கொண்டுதாண் இருக்கிறது<br /><br />அதையெல்லாம் விட்டு விட்டு முஸ்லிம்களை மட்டும் தீவிரவாதி என்று எப்பா பார்த்தாலும் படம் எடுத்துக்கொன்டேயிருக்கிரார்கள்<br />இந்து திவிரவாதி இல்லியா மாவோயிஸ்ட் திவிரவாதி இல்லியா காந்தியை கொண்டானே கோட்ஷே அவன் திவிரவாதி இல்லியா<br /><br />இன்னும் சொல்லிக்கொன்டே போகலாம் ஜனநாயக நாட்டில்<br />யாரும் திவிரவாதி நடத்தினாலும்<br /><br />தவறு தான் வண்மையாக கண்டிக்க வேண்டும் பட் எதோ ஒரு முட்டாள் செய்த தவறுக்காக <br />ஒட்டு மொத்த முஸ்லிம்களை திவிரவாதிகள் என்று சொன்னால் எந்த விதத்தில் ஞாயம் <br />அதுவும் விஸ்வரூபம் திரைப்படம் முழுக்க முழுக்க முஸ்லிம்களை பற்றியே எடுத்துரிக்கிரார்கள்<br /><br />அது தான் வேதனையாக இருக்கிறது!சத்திய பாதையில் லட்சிய பயணம்https://www.blogger.com/profile/12012502456590084479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-22123098900080093762013-01-27T06:26:49.103+05:302013-01-27T06:26:49.103+05:30படம் பார்த்துவிட்டேன், அருமையான படம், இந்திய முஸ்ல...படம் பார்த்துவிட்டேன், அருமையான படம், இந்திய முஸ்லீமை தன்னுடைய கதாபாத்திரம் மூலம் பெருமை படுத்தியுள்ளார், ஒரு முஸ்லீம் கதாபாத்திரத்தை ஏற்றிருக்கும் அவர் சண்டையினால் வரும் வழியை உளவியல் ரீதியாக சொல்லியிருக்கிறார். இந்தப்படத்தை எதிர்க்க தீவிர இந்துந்துவ சிந்தனை உள்ளவர்கள் எதிர்க்கவாவது கொஞ்சம் வாய்ப்பு இருக்கிறது. கமல் இந்திய முஸ்லீம்களை கவுரவப்படுத்தியிருக்கும் படம், அனைத்து முஸ்லீம்களும் கண்டிப்பாக பார்க்கவேண்டிய படம் முக்கியமாக ஆராய்ச்சி செய்யவேண்டியது கமல்ஹாசன் கதாபாத்திரம்.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-9321594037274809112013-01-27T05:21:29.914+05:302013-01-27T05:21:29.914+05:30your thuppaki review "final kick" :
பைனல...your thuppaki review "final kick" :<br />பைனல்கிக்.<br /><br />பொதுவா படத்தின் உள் அரசியலை அதிகம் நான் அலசமாட்டேன்... படம் நன்றாக இருக்கின்றதா இல்லையா என்று பார்த்து விட்டு அடுத்த வேலை பார்க்கப்போகும் ரகம்....ஆனால் மதப்பிரச்சனையில் வெற்றியின் மகிழ்ச்சியை சுவைக்க முடியாமல் இருக்கின்றார்கள் படக்குழுவினர்...<br /><br />உன்னை போல் ஒருவன் படத்தில் போலிஸ் ஆபிசராக முஸ்லிம் நடித்து இருப்பார்.. தீவிரவாதியில் ஒரு இந்து இருப்பார்... அதனால் அந்த படத்துக்கு எதிர்ப்பு இல்லை...இந்த படத்தில் எல்லோரும் முஸ்லிம்களாக இருக்கின்றார்கள்... தீவிரவாதிகளுக்கு உறுதுனையாக 5 சதவிகிதம் பேர் இருக்கின்றார்கள் என்று வைத்துக்கொள்வோம்...ஆனால் 95 சதவிகித மக்கள் ஒரு பாவமும் அறியாதவர்கள்.. நம் சகோதரர்கள்..<br /><br /><br />. சொந்த வீடு வைத்து இருப்பவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை...ஆனால் வாடகைக்கு வீடு கிடைக்காமல் அவர்கள் படும் துயரம் சொல்லி மாளாது... அஸ்தினாபுரத்தில் என் மாமியாருக்கு சொந்தமான சிங்கிள் பெட்ரூம் வீடு இருக்கின்றது...அதன் பக்கத்தில் எழு வருடமாக ஒரு முஸ்லிம் குடும்பம் இருக்கின்றது. அவர்களுக்கு வீடு வேண்டும்.... தயங்கி தயங்கி வீடு கேட்டது ரொம்ப கொடுமை.. பட் அவர்களுக்குதான் வீடு வாடகைக்கு விடச்சொன்னேன்... ELANGOVANhttps://www.blogger.com/profile/06972415365261740141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-46762442451956333292013-01-26T23:28:02.739+05:302013-01-26T23:28:02.739+05:30மதம் என்ற போதை இந்தியாவில் தான் அதிகம்... இஸ்லாமிய...மதம் என்ற போதை இந்தியாவில் தான் அதிகம்... இஸ்லாமிய நாடான மலேசியாவில் விஸ்வரூபம் திரையிடபடும் போது இங்கு ஏன் இந்த நிலை??<br /><br />மற்றவர்களுக்கு மதம் என்பது உறுகாய் என்றால் நம்மவர்களுக்கு அது சாப்பாடு போல உள்ளது ... நல்லதுக்கு இல்லை ...<br /><br />Kumarhttps://www.blogger.com/profile/16389334900681938887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-19976594950153641642013-01-26T22:18:39.613+05:302013-01-26T22:18:39.613+05:30Arumayana pathuvu nanbare..ithai mutrum amothikkir...Arumayana pathuvu nanbare..ithai mutrum amothikkiren<br />Anonymoushttps://www.blogger.com/profile/10550399812114461740noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-8261017852620426232013-01-26T21:20:40.584+05:302013-01-26T21:20:40.584+05:30arsiyal+kamal ethirupu+aanavam = viswaroopam thada...arsiyal+kamal ethirupu+aanavam = viswaroopam thadaiM R Chelliahhttps://www.blogger.com/profile/05118018985898183380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-17615241837405109392013-01-26T19:58:17.933+05:302013-01-26T19:58:17.933+05:30அப்துல்லா சொன்னது மிகச் சரி அப்துல்லா சொன்னது மிகச் சரி டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-15207473880974061962013-01-26T19:52:19.217+05:302013-01-26T19:52:19.217+05:30This is really very good post. Still know nobody i...This is really very good post. Still know nobody is thinking the wrong way. But this situation make everybody what have you said.mahendranhttps://www.blogger.com/profile/06683482424724820128noreply@blogger.com