tag:blogger.com,1999:blog-5864105229526695679.post2673053492321525478..comments2023-10-15T14:16:02.868+05:30Comments on JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): வேண்டாம் அந்த ஈசிஆர் சாலை....Jackiesekarhttp://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comBlogger41125tag:blogger.com,1999:blog-5864105229526695679.post-68099368435265074042011-09-13T15:34:44.591+05:302011-09-13T15:34:44.591+05:30நீங்கள் குறிப்பிட்ட இ சி ஆர் சாலை விபத்துகள் மிகவு...நீங்கள் குறிப்பிட்ட இ சி ஆர் சாலை விபத்துகள் மிகவும் உண்மை, ஆனால் மாநகர போக்குவரத்து என்று சென்னைக்குள் இயங்கி வருகின்ற போக்குவரத்து நெரிசலையும் அதன் சங்கடங்களையும் எழுத்துக்களில் அடக்க இயலாது, பல சாலைகளை ஒருவழி சாலையாக மாற்றியும் நெரிசல் குறைந்தபாடில்லை, ஒருவழி சாலையாக மாற்றியதனால் பலரால் அந்த சாலைகளுக்கு இரண்டு மூன்று கிலோ மீட்டர் சுற்றிக்கொண்டு போக வேண்டிய நிர்பந்தகள், அரசு பேருந்து ஓட்டுனர்களின் அடாவடித்தனமான மற்றும் ஒழுக்கமற்ற ஓட்டமும் பல சமயங்களில் உயிரை கையில் பிடித்துக்கொண்டு 'கரணம் தப்பினால் மரணம்' என்று பயணிக்கச் செய்கிறது. சிறிய இடைவெளியினுள் நுழைந்து வேகமாக பயணிக்கும் இரண்டு சக்கர வாகன வித்தகர்களை பார்க்கும்போது 'பாவம் இவர்களை நம்பி இருக்கும் இவரின் குடும்பத்தார்' என்று பரிதாபப்பட வைக்கின்ற மயிர் கூச்செறிய வைக்கும் சாகசங்களும் அன்றாடம் சென்னை மாநகர போக்குவரத்தின் காட்ச்சிகள்.Rathnahttps://www.blogger.com/profile/10100978463659990560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-28989290894684813562010-12-12T17:10:21.140+05:302010-12-12T17:10:21.140+05:30அக்கறையான பதிவு. இப்போது கும்பகோணத்திலிருந்து வரும...அக்கறையான பதிவு. இப்போது கும்பகோணத்திலிருந்து வரும் அரசு/தனியார் பேருந்துகள் அனக்கரை பாலம் பழுதாகி இருப்பதால் சிதம்பரம் சுற்றி திண்டிவணத்தை அடைந்து நெடுஞ்சாலையில் சென்னையை வந்தடைய வேண்டும். ஆனால் இதனால் திண்டிவனம் வரும் வரை சாலை குண்டும், குழியுமாக் இருப்பதால் தனியார் பேருந்துகள் (ஆம்னி பேருந்துகள்) ECR சாலையை தேர்ந்தெடுத்து கும்பகோணம்-மயிலாடுதுறை-சிதம்பரம்-பாண்டி-சென்னை வருகிறார்கள், இதனால் கூடுதலாக இரவு நேரங்களில் ECR சாலையில் அதிகளவில் பேருந்துகள் செல்கின்றனர். கும்பகோணம், தஞ்சை, மன்னார்குடி, திருவாரூர் போன்ற ஊர்களில் இருந்து புறப்படும் தனியார் பேருந்துகள் (பெரும்பாலும் இரவுகளில்) ECR சாலையையே தேர்ந்தெடுக்கிறார்கள் இரவு நேரங்களில் இதனால் சாலை போக்குவரத்து அதிகமாவதால் ECR சாலையை விடுத்து வேறு சாலையில் செல்வது சாலச் சிறந்தது. <br /><br />சமூக அக்கறையான கட்டுரை.ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்)https://www.blogger.com/profile/06761034475117814131noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-1312775538720212762010-11-08T00:00:42.261+05:302010-11-08T00:00:42.261+05:30அன்புள்ள ஜாக்கி, உண்மையான சமூக அக்கறையுடன் எழுதியு...அன்புள்ள ஜாக்கி, உண்மையான சமூக அக்கறையுடன் எழுதியுள்ளீர்கள். கடந்த இருபது ஆண்டுகளில் சீனாவின் அசுர வளர்ச்சிக்கு அவர்கள் அடிப்படைக் கட்டமைப்புக்கு கொடுத்த முக்கியத்துவமே காரணமாகும். அதுபோல இங்கும் நடக்க வேண்டும். ஈ.சி.ஆர். நான்கு வழி சாலையாக மாற்றுவது சாலச் சிறந்தது. நிற்க! பல நாட்களாக உங்கள் பதிவுகளை படித்து, முக்கியமாக உங்கள் திரை விமர்சனங்களை ரசித்து வந்தாலும் இன்றுதான் தமிழில் பதிலளிப்பது மற்றும் இன்ட்லி மூலம் வோட்டிடுவது எப்படியென்று எனது மகள் மூலம் அறிந்து பதியும் என் முதல் பதிவு!<br />அன்புடன், கொடுமுடி சண்முகம்Anonymoushttps://www.blogger.com/profile/06434245174764178728noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-63930261460455494142010-11-03T23:36:52.176+05:302010-11-03T23:36:52.176+05:30கண்ணன் நீங்கள் சொல்வது உண்மை... பாரின் போனவர்கள் ...கண்ணன் நீங்கள் சொல்வது உண்மை... பாரின் போனவர்கள் திரும்ப இகே வந்து குப்பை கொட்டுவது ரொம்ப கஷ்டம்.. அதில் மிக முக்கியம் சாலைகள்.. போக்குவரத்துJackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-47946374368968569742010-11-03T23:33:13.281+05:302010-11-03T23:33:13.281+05:30பின்னுட்டம் இட்ட அனைவருக்கு என் நன்றிகள்.. தனி தன...பின்னுட்டம் இட்ட அனைவருக்கு என் நன்றிகள்.. தனி தனியாக நன்றி தெரிவிக்க முடியாது அதனால் எல்லோருக்கு என் நன்றிகள்...<br /><br />இந்தபின்னுடம் மூலம் இன்னும் பல பேருக்கு பல தகவல்கள் சென்று அடையும்...<br /><br />மிக்க நன்றி நண்பர்களே..Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-45960860003807997672010-11-03T22:36:02.313+05:302010-11-03T22:36:02.313+05:30ஜாக்கி சார் இப்பொவும் நான் வரும்போது எந்த வழியில் ...ஜாக்கி சார் இப்பொவும் நான் வரும்போது எந்த வழியில் போவது என்பது எனக்கு பயம்.guruhttps://www.blogger.com/profile/10013668499037490257noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-50916570315748024952010-11-03T18:40:28.800+05:302010-11-03T18:40:28.800+05:30குட்டி போதை , புட்டி போதை இரண்டும் ."குட்டி ப...குட்டி போதை , புட்டி போதை இரண்டும் ."குட்டி போதை" பெரும்பாலும் வரும்போதே கூடவே தள்ளிகினு வருவதுதான் அதிகம்.SURESHhttps://www.blogger.com/profile/18232140650751724313noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-89727440534142097442010-11-03T12:08:33.457+05:302010-11-03T12:08:33.457+05:30useful news thanksuseful news thanksரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-73743904300206002332010-11-03T01:50:57.415+05:302010-11-03T01:50:57.415+05:30நீங்கள் எழுதும் பல விஷயங்கள் அன்றாட வாழ்க்கையில் த...நீங்கள் எழுதும் பல விஷயங்கள் அன்றாட வாழ்க்கையில் தினசரி நடக்கும் துன்பங்களாகவும் அதை சரி செய்ய யாரும் எதுவுமே செய்யவில்லை அல்லது செய்யமுடியவில்லை என்பது உண்மை. பல வருடங்கள் இங்கிலாந்தில் குடியிருந்து பின் சென்னை வந்தவுடன் நானும் மூன்று வருடங்கள் வாழ முயற்சி செய்து பின் திரும்பி போனது இது போன்ற பல விஷயங்களால் தான் (பிறப்பால் இளவரசர் ஆட்சி புரியும் ஊரில் பிறந்து வளர்ந்தவன்.). ECR கிட்டத்தட்ட எங்களூரில் உள்ள 'A ' ரோடு வகையறா. 'A' ரோடை விட motorway இன்னும் வேகமானது அல்லது மிக சிறந்தது. இது போன்ற ரோடுகளில் ஆபத்து விளைவிக்க கூடிய இடங்களுக்கு முன்னும் பின்னும் ஒரு சில மைல்கள் (ஒரு சில மைல்கள்...ஒரு சில மீட்டர்கள் அல்ல) சாலையில் ஒரு விதமான அதிர்வு ஏற்படுத்த கூடிய designs (அ) அமைப்புகள் உண்டு. இது வாகன ஓட்டிகளுக்கு ஒரு விதமான விழிப்பை தர கூடிய வகையில் அமைந்து இருக்கும். ஒரு விதமான jerk இவை ஏற்படுத்தும் மற்றும் இயற்கையாகவே இத்தகைய அதிர்வுகளால் வாகன ஓட்டிகள் வேகத்தை குறைப்பார்கள். ஒருவேளை இது போன்ற விஷயங்களை செய்தால் விபத்து குறைய வாய்ப்பு உண்டு.Kannanhttps://www.blogger.com/profile/07180933525317869281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-3047419668544579902010-11-02T17:39:34.715+05:302010-11-02T17:39:34.715+05:30அக்கறையுடன் எழுதப்பட்டது. படிப்போர் மனதில் நிறுத்த...அக்கறையுடன் எழுதப்பட்டது. படிப்போர் மனதில் நிறுத்தி வேகக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிப்பதும்; அரசும் இதை இருவழிப் பாதை ஆக்க முயற்சி செய்யவேண்டும்.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-41312275579314043732010-11-02T15:57:09.947+05:302010-11-02T15:57:09.947+05:30உண்மைதான் ஜாக்கி 1996 இல் நானும்தான் அந்த ரோடு அமை...உண்மைதான் ஜாக்கி 1996 இல் நானும்தான் அந்த ரோடு அமைக்கும் பணியில் இருந்தேன் திருவான்மியூர் லிருந்து கூவத்தூர் வரை பினிஷிங் இல் இருந்தேன்.வேலை செய்யும்போதே நடந்த விபத்துக்கள் கண்ணெதிரே எத்தனை எத்தனை,நீங்கள் குறிப்பிடுவது 100 சதம் உண்மை.<br />என்னுடன் பணியிலிருந்த என் கூடப்படித்த நண்பனையே விபத்தில் இழந்ததுதான் சோகம்.நானும் முடிந்தவரை யாருக்கும் இந்த சாலையை சிபாரிசு செய்வதே இல்லை.நல்ல ஒரு தேவையான இடுகை மிக்க நன்றி ஜாக்கி.Meshakhttps://www.blogger.com/profile/15809693667213801950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-79424427052260881302010-11-02T15:48:33.854+05:302010-11-02T15:48:33.854+05:30சூப்பர் பதிவு தல! வாழ்த்துக்கள்!! :)சூப்பர் பதிவு தல! வாழ்த்துக்கள்!! :)Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-22326540750086267742010-11-02T15:22:47.991+05:302010-11-02T15:22:47.991+05:30oh my god.... @dear balaji, helmettudan yarum irak...oh my god.... @dear balaji, helmettudan yarum irakkala... :) irukkiraangaகௌதமன்https://www.blogger.com/profile/06245561109101427017noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-24955129516998530362010-11-02T13:08:00.567+05:302010-11-02T13:08:00.567+05:30மழை பெய்தால் இன்னும் வழுக்கும் என்று கேள்விபட்டு இ...மழை பெய்தால் இன்னும் வழுக்கும் என்று கேள்விபட்டு இருக்கிறேன் ! ! வேகம் கூடக் கூட ஆபத்துதான்..... நாம் சாலை விதிகளை பின்பற்றினாலும் அடுத்தவர்கள் பின்பற்றாமல் இருக்கும் போது நமக்கும் பாதிப்புதான்Ponchandarhttps://www.blogger.com/profile/05362584078937798620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-19583170335578393932010-11-02T12:46:00.877+05:302010-11-02T12:46:00.877+05:30nice post.nice post.மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-15078523899258510992010-11-02T12:11:50.450+05:302010-11-02T12:11:50.450+05:30"குட்டி போதை , புட்டி போதை இரண்டும் பாண்டியில..."குட்டி போதை , புட்டி போதை இரண்டும் பாண்டியில் ரொம்ப சீப் அதனால் அந்த பக்கம் நம்ம வசதி அதிகம் உள்ள இளைஞர் பட்டாளம் அதிகம் படை எடுக்கின்றார்கள்"<br /><br />ஜாக்கி நீங்க சொன்ன "புட்டிபோதை" இங்க தாளரம் அனைவருக்கும் தெரிந்து ஆனா "குட்டி போதை" பெரும்பாலும் வரும்போதே கூடவே தள்ளிகினு வருவதுதான் அதிகம். <br /><br />இந்த ஆண்டு புதியதாக 150 பார் நடத்துவதற்கு புதுவை அரசு தனியாருக்கு லைசன்ஸ் கொடுத்துள்ளது.puduvaisivahttps://www.blogger.com/profile/13286037022369315074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-59728867984683026772010-11-02T12:03:56.623+05:302010-11-02T12:03:56.623+05:30அக்கறையான இடுகை.அக்கறையான இடுகை.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-57778629292919351052010-11-02T11:32:26.686+05:302010-11-02T11:32:26.686+05:30எங்கு சென்றாலும் பதிவு போடுவதை பற்றிதான் யோசிப்பிங...எங்கு சென்றாலும் பதிவு போடுவதை பற்றிதான் யோசிப்பிங்களோ?<br /><br />உங்கள் பதிவுகள் உங்கள் டைரி போல் உள்ளது சில வார்த்தைகளை எடிட் செய்தால் உங்கள் பேர புள்ளைங்களும் பெருமைகொள்ளும் எங்க தாத்த ப்ளாக் என்றுTHOPPITHOPPIhttps://www.blogger.com/profile/09951238137059810797noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-12282840964657542942010-11-02T11:25:16.631+05:302010-11-02T11:25:16.631+05:30முதல் மணி கட்டி இருக்கீங்க.. பார்ப்போம்.. எதாவது ந...முதல் மணி கட்டி இருக்கீங்க.. பார்ப்போம்.. எதாவது நடக்குதான்னு...ஆர்வாhttps://www.blogger.com/profile/04178391581407605638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-54151467717275777142010-11-02T10:18:09.937+05:302010-11-02T10:18:09.937+05:30well saidwell saidSpeed Masterhttps://www.blogger.com/profile/11459574920259026526noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-8817557105702207822010-11-02T09:40:40.954+05:302010-11-02T09:40:40.954+05:30Helmet உடன் படத்தில் இறப்பது நீங்கள? ரொம்ப அழக இர...Helmet உடன் படத்தில் இறப்பது நீங்கள? ரொம்ப அழக இருக்கீங்க. யாரோடையது இந்த KA registration வண்டி?dearbalajihttps://www.blogger.com/profile/17161883443558250549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-90506113012581064272010-11-02T09:35:16.399+05:302010-11-02T09:35:16.399+05:30சுமார் 8 வருடங்களக்கு முன்னால் நடந்த சம்பவம், இரவு...சுமார் 8 வருடங்களக்கு முன்னால் நடந்த சம்பவம், இரவு நேரத்தில் ஒரு டாக்டர் தன் குடும்பத்தாருடன் காரில் செல்லும்போது மற்றொரு கார் பின்தொடுருந்து இருக்கிறது. யாரும் இல்லாத இடத்தில காரை முன்பக்கம் வழி மறித்து, முதலில் headlight உடைத்து இருகிறார்கள் பின்பு எல்லாவற்றையும் பிடுங்கி கொண்டு மறைந்து விட்டார்கள். ECR ரோட்டில் Headlight இல்லாமல் வண்டி ஓட்டுவது சிரமம் என்பது கூடுதல் தகவல். <br /><br /> நீங்க சொல்லற மாதிரி இந்த ECR ரோட்ல எல்லோரும் போகாம இருக்கறது தான் நல்லது. மீறி போனால் சொந்த காசில் சுனியேம் வைத்து கொள்வதற்கு சமம். <br /><br />ஜாக்கி சார் தமிழ்ல type அடிச்சு தாவு தீர்து. வாரத்துக்கு 4 , 5 பதிவு போடறது உண்மையலே பெரிய விஷயம் தான்.dearbalajihttps://www.blogger.com/profile/17161883443558250549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-24320518680184281182010-11-02T09:28:51.460+05:302010-11-02T09:28:51.460+05:30E.C.R ரோட்டில் புல்லட்டில் ஊருக்கு (மாயவரம்) ச...E.C.R ரோட்டில் புல்லட்டில் ஊருக்கு (மாயவரம்) செல்லும்போது சீறிப்பாயும் கார்களை பார்த்து பதருவதுண்டு....ahttps://www.blogger.com/profile/01062599321387120350noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-18876794560091905002010-11-02T08:23:31.404+05:302010-11-02T08:23:31.404+05:30சமூக அக்கறை கட்டுரை,, வாழ்த்துக்கள் ஜாக்கி..சமூக அக்கறை கட்டுரை,, வாழ்த்துக்கள் ஜாக்கி..Ganesanhttps://www.blogger.com/profile/09806339265340232878noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-57734076025654000922010-11-02T07:35:01.654+05:302010-11-02T07:35:01.654+05:30I always admire you writing behind from screen. Ya...I always admire you writing behind from screen. Ya, jacki, exactly two way road is best way to avoid most of the accident. I use to feel always our plan in transportation is planned with only short term vision and they don’t oversee with future development. Not only two way road, they should introduce lane system for vehicles. Cameras should be fixed at regular distance to watch speed of the vehicles. Drunken and drive should be punished heavily. Why innocent lose their life for drunken and drive? Good writing….have a great day jacki……Ganeshhttps://www.blogger.com/profile/15665911352523199536noreply@blogger.com