tag:blogger.com,1999:blog-5864105229526695679.post1456812807184311634..comments2023-10-15T14:16:02.868+05:30Comments on JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): இனிது இனிது...நினைத்து பார்க்கும் நினைவுகள்...Jackiesekarhttp://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-5864105229526695679.post-3404129001671389862010-08-24T08:28:41.603+05:302010-08-24T08:28:41.603+05:30நாலைந்து பதிவுகள் முதல் பக்கத்திலேயே தெரியுமாறு செ...நாலைந்து பதிவுகள் முதல் பக்கத்திலேயே தெரியுமாறு செய்திருப்பது நன்றாக இருக்கிறது. வாழ்த்துகள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-6925974121217425452010-08-24T00:34:07.701+05:302010-08-24T00:34:07.701+05:30விமர்சனம் படத்தை பார்க்க தோன்றுகிறது..!
அன்புடன்
வ...விமர்சனம் படத்தை பார்க்க தோன்றுகிறது..!<br />அன்புடன்<br />வெற்றி<br />http://vetripages.blogspot.com/♥♪•வெற்றி - VETRI•♪♥https://www.blogger.com/profile/09300224938997597580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-65643647493866265432010-08-23T23:24:26.561+05:302010-08-23T23:24:26.561+05:30ஜாக்கி அண்ணா, உங்கள் விமர்சனத்தோடு நான் 75% ஒத்து...ஜாக்கி அண்ணா, உங்கள் விமர்சனத்தோடு நான் 75% ஒத்துப் போகிறேன். ஆனால் climax ஏனோ ரொம்ப பொறுமையை சோதித்து.இது குறித்த எனது பதிவு கீழே.<br /><br />http://yaavarumnalam.blogspot.com/<br /><br />தங்களது கருத்தைக் கூறினால் மிகவும் மகிழ்வேன். நன்றி.ghihttps://www.blogger.com/profile/11642155363724529553noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-9993594631884592302010-08-23T21:59:31.540+05:302010-08-23T21:59:31.540+05:30அக்பின் ரமேஷ் எனக்கு இரண்டுக்கான வேறுபாடு நன்றாக த...அக்பின் ரமேஷ் எனக்கு இரண்டுக்கான வேறுபாடு நன்றாக தெரிந்தாலும்.. ஆனால் அந்த வாழ்க்கையை நேரில் பார்த்து இருக்கின்றேன்... அதனால் அந்த ஆர்வம்...Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-35227162090107166752010-08-23T21:57:58.333+05:302010-08-23T21:57:58.333+05:30நன்றி மதன்
நன்றி தெய்வமகன்...நன்றி மதன் <br />நன்றி தெய்வமகன்...Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-55464374869851954302010-08-23T21:52:35.129+05:302010-08-23T21:52:35.129+05:30தங்கை சாந்திக்கு.. நான் ஒரு போட்டோ கிராபர்... அப்ப...தங்கை சாந்திக்கு.. நான் ஒரு போட்டோ கிராபர்... அப்புறம் கேமராமேன்... எல்லாத்தையும் உன்னிப்பாக பார்க்க வேண்டும்... ஒரு குளோஸ் அப் வைக்கின்றோம் என்று வைத்துக்கொள்... எல்லாவற்றையும் கவனிக்க வேண்டும்.ஒரு சட்டத்துக்குள் இருக்கும் காட்சி கூடுமானவரை அழகு படுத்த முயற்ச்சி செய்ய வேண்டும்...இது கல்யண பெண்ணுக்கு சடங்கு செய்யும் போது சந்தனம் அதிகம் முகத்தில் இருத்ல் ஏன் துடைத்து விட சொல்கின்றோம்.... ??அது போலதான் இதுவும். அதுதான்ஒரு கேமராமேன் மற்றும் புகைபட கலைஞனின் வேலை...Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-8174472631897794412010-08-23T21:48:20.435+05:302010-08-23T21:48:20.435+05:30நன்றி கவிதைகாதலன்
நன்றி அருன்..நன்றி கவிதைகாதலன் <br />நன்றி அருன்..Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-50111260816627120472010-08-23T21:47:33.737+05:302010-08-23T21:47:33.737+05:30பிரபு என்ன பிரச்சனைன்னு தெரியலைப்பா...பிரபு என்ன பிரச்சனைன்னு தெரியலைப்பா...Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-33140961998536341492010-08-23T21:46:59.583+05:302010-08-23T21:46:59.583+05:30நன்றி திரு... இது உங்கள் பார்வை... சினிமா கல்லூரிக...நன்றி திரு... இது உங்கள் பார்வை... சினிமா கல்லூரிக்கு வித்யாசம் எனக்கு நன்றாகவே தெரியும்... நீங்கள் ரிசர்வ்டு டைப் என்பது நன்றாக தெரிகின்றது...Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-83614138866986249402010-08-23T21:45:28.898+05:302010-08-23T21:45:28.898+05:30தெரியலை இளையவன்...அந்த அளவுக்கு எனக்கு விஷய ஞானம்...தெரியலை இளையவன்...அந்த அளவுக்கு எனக்கு விஷய ஞானம் இல்லை...நன்றி வருகைக்கு..Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-63189125864844798782010-08-23T19:24:09.089+05:302010-08-23T19:24:09.089+05:30உடனே படம் பார்க்க தூண்டும் நல்ல அலசல்... M.A. தேர்...உடனே படம் பார்க்க தூண்டும் நல்ல அலசல்... M.A. தேர்வில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள்!தெய்வமகன்https://www.blogger.com/profile/07437631952855665910noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-79179314064157858972010-08-23T18:45:35.984+05:302010-08-23T18:45:35.984+05:30Padam eppadiyo..your way of writing is very good.
...Padam eppadiyo..your way of writing is very good.<br />College la padikalai nu kavalai padathinga. You are better than those people..மதன்https://www.blogger.com/profile/08042108791844732012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-35690353507526496052010-08-23T18:39:23.142+05:302010-08-23T18:39:23.142+05:30அப்பா பார்த்துட வேண்டியது தான்,இனிது இனிது டீமோட ச...அப்பா பார்த்துட வேண்டியது தான்,இனிது இனிது டீமோட சந்திப்பு நிகழ்ச்சி இன்னைக்கு விஜய் டிவில இரவு 8 மணிக்கு இருக்கு.அருண்https://www.blogger.com/profile/00882626792047337384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-26010879060508320202010-08-23T13:51:40.417+05:302010-08-23T13:51:40.417+05:30அன்பிற்கினிய நண்பரே..,
/ /...என்னதான் இன்று வாழ்க...அன்பிற்கினிய நண்பரே..,<br /><br />/ /...என்னதான் இன்று வாழ்க்கை உயரங்களை அடைந்தாலும்... அந்த 3 வருடவாழ்க்கை அல்லது 4 வருட வாழ்க்கை என் வாழ்வில் நிகழவே இல்லை.. ../ /<br /><br />உண்மையில் கொடுத்து வைத்தவர் நீங்கள்தான்... சினிமாவில் காட்டப்படும் கல்லூரி வாழ்க்கை நிஜத்தில் பெரும்பாலும் நடப்பதில்லை. கல்லூரியில் பணிபுரிந்த உங்களுக்கு இது தெரிந்திருக்கும் என்றே நினைத்திருந்தேன்.<br /><br />பதிவு நன்றாக உள்ளது. உங்கள் பழைய பதிவையும் படித்தேன் - என் போன்ற புதியவர்களுக்கு இதுதான் உற்சாக பாணம்.<br /><br />நன்றி.......<br /><br />மரங்களோடு மனிதம் வளர்ப்போம்..,<br />அன்புடன்...ச.ரமேஷ்.Anonymoushttps://www.blogger.com/profile/05256892620512041380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-3132210453071058882010-08-23T13:41:27.155+05:302010-08-23T13:41:27.155+05:30தெலுங்குல நான் ரொம்ப ரசிச்சு ரசிச்சு பார்த்த படம்....தெலுங்குல நான் ரொம்ப ரசிச்சு ரசிச்சு பார்த்த படம். தமிழ்ல என்னை ஏமாத்திட்டாங்க. நானும் இந்தப்படத்தைப்பத்தி எழுதி இருக்கேன். அருமையாக எழுதி இருக்கீங்க.ஆர்வாhttps://www.blogger.com/profile/04178391581407605638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-1472192189627141722010-08-23T11:57:52.706+05:302010-08-23T11:57:52.706+05:30Ellarukkum Kalloori walkai athanai sulabamillai - ...Ellarukkum Kalloori walkai athanai sulabamillai - Unmai tan. <br />Analum sekar anna anda lipliner wishayam tan konjam udaikidu,awalo unnipa pathingaloooooooo - heheAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-90868493174182513962010-08-23T11:09:50.049+05:302010-08-23T11:09:50.049+05:30பெருமதிப்பிற்குரிய அண்ணன் ஜாக்கிசேகர் அவர்களே. உங்...பெருமதிப்பிற்குரிய அண்ணன் ஜாக்கிசேகர் அவர்களே. உங்கள் இந்த பதிவை லினக்ஸ் இயங்குதளத்தில் படிக்க முடியவில்லை. சரிய செய்ய முயலவும். நன்றி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-27965342846154758672010-08-23T10:38:21.328+05:302010-08-23T10:38:21.328+05:30மனதை திறந்து ஒன்றூ சொல்கிறேன்.. நான் என்னுடய கல்லோ...மனதை திறந்து ஒன்றூ சொல்கிறேன்.. நான் என்னுடய கல்லோரி வழ்க்கையை அனுபவித்தத்ஏ இல்லை. எனக்கு வீட்டில் அதிக சுதந்திரம்.ஆனால் கல்லூரியில் இருந்த வழ்ழ்க்கையும் அதில் இருந்த போலிதனமையும் எனக்கு பிடிக்கவும் இல்லை. நான் அதில் ஒட்டவும் இல்லை. கடை சி நாள் எல்லாரும் போய் ஆ ஊ என்று செண்டியை தாக்கிய போது நான் போகவும் இல்லை. எல்லருக்கும் கல்லோரி வாழ்க்கை அத்தனை சுலபமில்லை.என் நண்பர்கள் சிலரும் அப்படியே. பெண்களை என்ன பாடு படுத்தி அவர்கள் எதிர்த்தால் 'உன் பெயரை கெடுத்து செவுருலு எழுதுவேன்' மாதிரி கல்லூரி.அதனால் ரொம்ப மிஸ் பண்ணவில்லை .seethaghttps://www.blogger.com/profile/11799465072422166611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-78651045534736667242010-08-23T09:21:08.983+05:302010-08-23T09:21:08.983+05:30அப்ப பார்த்திட வேண்டியதுதான்.அதுசரி தமிழ் சினிமாவி...அப்ப பார்த்திட வேண்டியதுதான்.அதுசரி தமிழ் சினிமாவில் இன்ஜினியரிங் என்ட உடனேயே ஏன் mechanical இன்ஜினியரிங் பத்தியே வருது??இளையவன்https://www.blogger.com/profile/18399133814869138176noreply@blogger.com