tag:blogger.com,1999:blog-5864105229526695679.post1391212644021378015..comments2023-10-15T14:16:02.868+05:30Comments on JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): மனதை கவர்ந்த சென்னை காசி தியேட்டர் ஓனர்...Jackiesekarhttp://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-5864105229526695679.post-13022148537484438152010-05-06T17:13:54.738+05:302010-05-06T17:13:54.738+05:30//எல்லாம் முடிந்து அயன் படம் இரவு பார்த்து விட்டு ...//எல்லாம் முடிந்து அயன் படம் இரவு பார்த்து விட்டு வீடு வரும் போது என்னையும் என் மனைவியும் அயன் பட இயக்குநர் கேவி ஆனந் எங்களை நன்றாக ஏமாற்றி விட்டார்....<br /><br />ஏன் ஜாக்கி?Bharathi Dhashttps://www.blogger.com/profile/02800940594938371159noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-92146891933329584852009-04-23T19:01:00.000+05:302009-04-23T19:01:00.000+05:30கண்ராவிகளை விமர்சிக்கும் போது நல்லவற்றையும் பகிர வ...கண்ராவிகளை விமர்சிக்கும் போது நல்லவற்றையும் பகிர வேண்டும்.<br /><br /><br />அருமை பதிவு ஜாக்கி.<br /><br /><br />விடா கொண்டானா அயன் பார்த்தாச்சு...<br /><br />வாழ்த்துகள்.-//<br /><br />நன்றி வண்ணத்து பூச்சி வேறென்ன செய்யறது...Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-55556575096553485032009-04-22T11:52:00.000+05:302009-04-22T11:52:00.000+05:30கண்ராவிகளை விமர்சிக்கும் போது நல்லவற்றையும் பகிர வ...கண்ராவிகளை விமர்சிக்கும் போது நல்லவற்றையும் பகிர வேண்டும். <br /><br /><br />அருமை பதிவு ஜாக்கி. <br /><br /><br />விடா கொண்டானா அயன் பார்த்தாச்சு...<br /><br />வாழ்த்துகள்.butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-89082948117874935042009-04-21T15:29:00.000+05:302009-04-21T15:29:00.000+05:30பத்தாண்டுகளுக்கு முன்பாக அங்கே வாராவாரம் வரும் அனை...பத்தாண்டுகளுக்கு முன்பாக அங்கே வாராவாரம் வரும் அனைத்துப் படங்களையும் பார்த்திருக்கிறேன்..<br /><br />தியேட்டர் பராமரிப்பு முன்புக்கு இப்போது பரவாயில்லைதான்..<br /><br />தியேட்டர் ஓனர் கண்டிப்பாக பாராட்டுக்குரியவர்.. <br /><br />thank unmai thamilan,<br />thanks your remembernesJackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-49919725638211323472009-04-21T15:28:00.000+05:302009-04-21T15:28:00.000+05:30பண்பு இல்லாதவனிடம் இருக்கும் பணம் என்பது பேப்பருக்...பண்பு இல்லாதவனிடம் இருக்கும் பணம் என்பது பேப்பருக்கு சமம்... இவர் போல் உள்ளங்களும் இவரது அன்புக்குடும்பமும் பல்லாண்டு வாழ்க வேண்டும்...<br /><br /><br /><br />thanks tamil saravanan<br /> i agree sirJackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-26205072558727189902009-04-21T15:26:00.000+05:302009-04-21T15:26:00.000+05:30nalla manitharaaga irukkiraare.. adhu sari ayan pa...nalla manitharaaga irukkiraare.. adhu sari ayan padatthukku enna kurai?<br /><br />thanks adhavan<br /><br />you seee <br />catch me if you can, maria full of gress ponra padangal parungal appuram theriyumJackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-27035546426288265672009-04-18T20:26:00.000+05:302009-04-18T20:26:00.000+05:30நல்ல பதிவு ஜாக்கியாரே..!
பத்தாண்டுகளுக்கு முன்பாக...நல்ல பதிவு ஜாக்கியாரே..!<br /><br />பத்தாண்டுகளுக்கு முன்பாக அங்கே வாராவாரம் வரும் அனைத்துப் படங்களையும் பார்த்திருக்கிறேன்..<br /><br />தியேட்டர் பராமரிப்பு முன்புக்கு இப்போது பரவாயில்லைதான்..<br /><br />தியேட்டர் ஓனர் கண்டிப்பாக பாராட்டுக்குரியவர்.. <br /><br />அயன் படத்தை நான் இன்னும் பார்க்காததால் பார்த்த பின்பு கே.வி.ஆனந்த் பற்றிய உங்களது கமெண்ட்டுக்கு பதில் சொல்கிறேன்..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-53019254250137594442009-04-18T19:45:00.000+05:302009-04-18T19:45:00.000+05:30//காசி தியேட்டர் ஓனர் சுப்ரமணி என் நினைவில் என்றும...//காசி தியேட்டர் ஓனர் சுப்ரமணி என் நினைவில் என்றும் இருப்பவர்.... பணம் எவரிடம் வேண்டுமானாலும் இருக்கும் அனால் ஒரு சிலரிடம் மட்டுமே பண்பை காண முடியும்.//<br /><br />பண்பு இல்லாதவனிடம் இருக்கும் பணம் என்பது பேப்பருக்கு சமம்... இவர் போல் உள்ளங்களும் இவரது அன்புக்குடும்பமும் பல்லாண்டு வாழ்க வேண்டும்...தமிழ். சரவணன்https://www.blogger.com/profile/02092052444525713828noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-47692271697685892282009-04-18T17:06:00.000+05:302009-04-18T17:06:00.000+05:30nalla manitharaaga irukkiraare.. adhu sari ayan pa...nalla manitharaaga irukkiraare.. adhu sari ayan padatthukku enna kurai?ஆதவன்https://www.blogger.com/profile/15561541164347559242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-90356291138566722392009-04-18T15:54:00.000+05:302009-04-18T15:54:00.000+05:30குப்பன் விரிவான கருத்துக்க என் நெஞ்சார்ந்த நன்றிகள...குப்பன் விரிவான கருத்துக்க என் நெஞ்சார்ந்த நன்றிகள்Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-51931914581378539232009-04-18T15:53:00.000+05:302009-04-18T15:53:00.000+05:30ஆனால் அன்று இந்த திரை அரங்கு உரிமையாளர்கள், ஊழியர்...ஆனால் அன்று இந்த திரை அரங்கு உரிமையாளர்கள், ஊழியர்கள் ரசிகர்களிடம் முதல் வாரம் காட்டிய பந்தாதான் என்ன.//<br /><br />குப்பன் மறுக்க முடியாத உண்மை இது...<br /><br />நீங்கள் சொன்னது போல் குறுந்தட்டு வந்து நம் அனைவர் குடும்ப மானத்தை காப்பாற்றியது ...Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-63870936901920096702009-04-18T15:51:00.000+05:302009-04-18T15:51:00.000+05:30மையாளர் பாராட்டுக்கு உரியவர்.
ஆனால் அதில் என்ன பா...மையாளர் பாராட்டுக்கு உரியவர்.<br /><br />ஆனால் அதில் என்ன பாகுபாடு, குடும்பஸ்தன், தனி ஆள் வருகை என்று. எல்லாரும் மனிதர், திரை அரங்கின் வாடிக்கையாளர்.//<br /><br />இல்லை குப்பன் குடும்பத்தோடு படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை முன்பு எப்போதும் இருந்ததை விட இப்பேது ரொம்பவும் குறைவு...<br /><br />மாமனார் மாமியார் பர்மிஷன் வாங்கி தியேட்டர் வந்து திரும்பி போக கூடாது என்ற நல்ல எண்ணத்தில்தான்...Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-88293138575489453842009-04-18T15:48:00.001+05:302009-04-18T15:48:00.001+05:30//பணம் எவரிடம் வேண்டுமானாலும் இருக்கும் அனால் ஒரு ...//பணம் எவரிடம் வேண்டுமானாலும் இருக்கும் அனால் ஒரு சிலரிடம் மட்டுமே பண்பை காண முடியும்.<br />//<br /><br />கண்டிப்பா/<br /><br />நன்றி பித்தன் தங்கள் வருகைக்கு...Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-26578679142981053562009-04-18T15:48:00.000+05:302009-04-18T15:48:00.000+05:30ஆச்சர்யபட வைக்கும் நடவடிக்கைதான்.
அயன் பின்னனி இச...ஆச்சர்யபட வைக்கும் நடவடிக்கைதான்.<br /><br />அயன் பின்னனி இசை படு இரைச்சலா இருந்தது எனக்கு.///<br /><br />குடுகுடுப்பை நீங்கள் சொல்வது உண்மைதான்... ஒலிப்திவை விட படத்தின் ஒளிப்பதிவு மிக அருமை...Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-37469883158313908902009-04-18T15:46:00.000+05:302009-04-18T15:46:00.000+05:30ஒரு நல்ல முதலாளி, நல்ல நிர்வாகியின் நடவடிக்கைதான் ...ஒரு நல்ல முதலாளி, நல்ல நிர்வாகியின் நடவடிக்கைதான் இது.<br /><br />அவருக்கு எங்கள் வாழ்த்து(க்)களும், நல்லவரை அறிமுகம் செஞ்சதுக்கு உங்களுக்கு இனிய பாராட்டுகளும்.//<br /><br />நன்றி துளசி கோபால் தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் என் நன்றிகள்Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-24681954556164276572009-04-18T15:45:00.000+05:302009-04-18T15:45:00.000+05:30படம் பரவால்லன்னாங்களே? :)//
எந்த உலக கினிமா பார்க...படம் பரவால்லன்னாங்களே? :)//<br /><br />எந்த உலக கினிமா பார்க்காதவர்களுக்கு இந்த படம் ஒரு புது வித அனுபவம். அதில் சொன்ன கதைகளங்கள் உள்ள படத்தினை நான் பார்த்து விட்டேன் அதனால்தான் சர்வேசன் அப்படி எழுத நேர்ந்தது...Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-44443324707647050462009-04-18T15:42:00.000+05:302009-04-18T15:42:00.000+05:30சிலரிடம் இன்னும் மனிதம் வாழ்ந்துகொண்டுதான் இருக்கி...சிலரிடம் இன்னும் மனிதம் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறது.. பதிவிற்கு நன்றி--///<br /><br /><br />நன்றி லோயர் தங்கள் வருகைக்கு தங்கள் கருத்துக்கும்Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-19385674509002250092009-04-18T14:21:00.000+05:302009-04-18T14:21:00.000+05:30மையாளர் பாராட்டுக்கு உரியவர்.
ஆனால் அதில் என்ன பா...மையாளர் பாராட்டுக்கு உரியவர்.<br /><br />ஆனால் அதில் என்ன பாகுபாடு, குடும்பஸ்தன், தனி ஆள் வருகை என்று. எல்லாரும் மனிதர், திரை அரங்கின் வாடிக்கையாளர். <br /><br />காசி திரை அரங்கில் தான் ஒரு காலத்தில் எத்தனை வெற்றி படங்கள் ஓடின.<br /><br />அபூர்வ சகோதர்கள், வெற்றி விழா, கரகாட்ட காரன், சின்ன தம்பி, அக்னி நட்சத்ரம். <br /><br />இன்று காசி, ஆல்பர்ட் போன்ற திரை அரங்குகள் பொலிவு இழந்து காணப் படுகின்றன.<br /><br />ஆனால் அன்று இந்த திரை அரங்கு உரிமையாளர்கள், ஊழியர்கள் ரசிகர்களிடம் முதல் வாரம் காட்டிய பந்தாதான் என்ன.<br /><br />இணையத்திற்கும், குருந்தக்டிர்க்கும், இல்லத்து திரை அரங்க அமைப்பிற்கும் கோடி நன்றிகள் சொல்ல வேண்டும்.<br /><br />பொதுவாக திரை அரங்கு, உணவகம் போன்ற தொழில்களில் ஊழியர்க்கு குறைந்த சம்பளமே வழங்க படுகின்றன. <br /><br />தகுந்த சம்பளம், வசதிகள் கொடுத்தால் ஊழியர்கள் ஏன் வேறு நிறுவனம் தேட போகிறார்கள். ஊழியர்களின் இட மாற்றத்திற்கு காரணம் உரிமையாளர்களே.<br /><br />kuppan_யாஹூகுப்பன்.யாஹூhttps://www.blogger.com/profile/08415414952682575202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-61669576078293424102009-04-18T13:28:00.000+05:302009-04-18T13:28:00.000+05:30ஆச்சர்யபட வைக்கும் நடவடிக்கைதான்.
அயன் பின்னனி இச...ஆச்சர்யபட வைக்கும் நடவடிக்கைதான்.<br /><br />அயன் பின்னனி இசை படு இரைச்சலா இருந்தது எனக்கு.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-24681472591249122572009-04-18T12:48:00.000+05:302009-04-18T12:48:00.000+05:30//பணம் எவரிடம் வேண்டுமானாலும் இருக்கும் அனால் ஒரு ...//பணம் எவரிடம் வேண்டுமானாலும் இருக்கும் அனால் ஒரு சிலரிடம் மட்டுமே பண்பை காண முடியும்.<br />//<br /><br />கண்டிப்பாவெற்றி-[க்]-கதிரவன்https://www.blogger.com/profile/08758749129783786752noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-47740677430772282982009-04-18T09:54:00.000+05:302009-04-18T09:54:00.000+05:30ஒரு நல்ல முதலாளி, நல்ல நிர்வாகியின் நடவடிக்கைதான் ...ஒரு நல்ல முதலாளி, நல்ல நிர்வாகியின் நடவடிக்கைதான் இது.<br /><br />அவருக்கு எங்கள் வாழ்த்து(க்)களும், நல்லவரை அறிமுகம் செஞ்சதுக்கு உங்களுக்கு இனிய பாராட்டுகளும்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-32264302042035474072009-04-18T08:33:00.000+05:302009-04-18T08:33:00.000+05:30படம் பரவால்லன்னாங்களே? :)படம் பரவால்லன்னாங்களே? :)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-51977334811381469102009-04-18T06:54:00.000+05:302009-04-18T06:54:00.000+05:30சிலரிடம் இன்னும் மனிதம் வாழ்ந்துகொண்டுதான் இருக்கி...சிலரிடம் இன்னும் மனிதம் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறது.. பதிவிற்கு நன்றிலோயர்https://www.blogger.com/profile/17606561836524663482noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-45571117689298526742009-04-17T22:29:00.000+05:302009-04-17T22:29:00.000+05:30உண்மை சிவா ஒரு தலமை பண்பில் இருப்பவர் எப்படி நடந்த...உண்மை சிவா ஒரு தலமை பண்பில் இருப்பவர் எப்படி நடந்த கொள்ள வேண்டுமோ அது போல் அவர் நடந்து கொண்டார்Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-17810816170911974172009-04-17T22:17:00.000+05:302009-04-17T22:17:00.000+05:30நல்ல மனிதர்.நல்ல மனிதர்.மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.com