tag:blogger.com,1999:blog-5864105229526695679.post1126566797777725296..comments2023-10-15T14:16:02.868+05:30Comments on JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): (அம்மாவுக்கு அஞ்சலி)ஒரு மகன் தன் அம்மாவிடம் சொல்லக்கூடாத வாக்கியம்.....Jackiesekarhttp://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comBlogger86125tag:blogger.com,1999:blog-5864105229526695679.post-82406004186110148082012-01-01T14:35:38.291+05:302012-01-01T14:35:38.291+05:30யப்பா எ ஜோக் சொல்லும் பயலா இவன் படிச்சு முடிக்கிறத...யப்பா எ ஜோக் சொல்லும் பயலா இவன் படிச்சு முடிக்கிறதுக்குள்ள அழ வச்சு யப்பா அப்ப<br />சைக்கில் மிதிக்க முடியாம அம்மா கத்தும் மகன்கள் எத்துனைபேர்sponsorhttps://www.blogger.com/profile/10367014561528597690noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-91863768114517806512010-09-20T20:23:22.262+05:302010-09-20T20:23:22.262+05:30நீ இந்த postஐ வாசித்தபின் என் அம்மா மேல் கொண்ட பாச...நீ இந்த postஐ வாசித்தபின் என் அம்மா மேல் கொண்ட பாசம் இன்னும் ஒரு சென்டி மீட்டர் கூட வளர்ந்ததாக உணர்கிறேன்.ஜாக்கி!உங்கள் தாய் இறக்கவில்லை,உங்கள் உடலின் ஒவ்வொரு செல்லிலும் உயிர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.குறுக்காலபோவான்https://www.blogger.com/profile/18416528087382961656noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-43170150537712717642010-08-11T10:39:12.565+05:302010-08-11T10:39:12.565+05:30இன்று தான் இந்த கட்டுரை வாசிக்க முடிந்தது. மனது வ...இன்று தான் இந்த கட்டுரை வாசிக்க முடிந்தது. மனது வலிக்கிறது ஜாக்கி;CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-74138541396870496692009-10-21T04:41:41.338+05:302009-10-21T04:41:41.338+05:30I am very new to ur blogspot. I read many of yours...I am very new to ur blogspot. I read many of yours but this shook me a bit. sorry for your loss brother.sullaanhttps://www.blogger.com/profile/00824690019141557889noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-16568455837613807762009-09-30T23:39:35.629+05:302009-09-30T23:39:35.629+05:30கடைசி வரிகளை கண்ணீர் மறைத்துவிட்டது சேகர்!
அம்மா....கடைசி வரிகளை கண்ணீர் மறைத்துவிட்டது சேகர்!<br /><br />அம்மா......! உங்கள் மகன் நல்லவராக நல்லவர்களுடன் உள்ளார்!<br />ஆசீர்வதியுங்கள்!சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-4343324931775288692009-09-11T19:33:30.595+05:302009-09-11T19:33:30.595+05:30என் அஞ்சலிகள்!!! தைரியமா இருங்க சேகர்!!!என் அஞ்சலிகள்!!! தைரியமா இருங்க சேகர்!!!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-3481746608845306402009-09-11T17:54:51.294+05:302009-09-11T17:54:51.294+05:30இருக்கும்வரை குறைந்திருக்கும்
இல்லாதபோது நிறைந்திர...இருக்கும்வரை குறைந்திருக்கும்<br />இல்லாதபோது நிறைந்திருக்கும் <br /><br />பாசம்......மகாhttps://www.blogger.com/profile/06342559999622534488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-32601581529253215102009-09-05T17:30:10.997+05:302009-09-05T17:30:10.997+05:30அம்மாவிற்கு எனது அஞ்சலிகள்.அம்மாவிற்கு எனது அஞ்சலிகள்.மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-44999571311772790062009-09-04T05:53:12.764+05:302009-09-04T05:53:12.764+05:30// என் அம்மாவை சைக்கிளில் வைத்து மிதிக்க முடியவில்...// என் அம்மாவை சைக்கிளில் வைத்து மிதிக்க முடியவில்லை ஒரு இரண்டு கிலோமீட்டர் அவளை வைத்து நான் சைக்கிள் மிதித்து சென்றதை என்னால் எப்போதும் மறக்க முடியாது....நாக்கு தள்ளிவிட்டது.... நான் படும் அவஸ்த்தை பார்த்து “ஏன்டா ராஜா, முடியலையா?” என்று என் அம்மா கேட்க... சனியனே நான்தான் உன்னை டெம்போவில் ஏறிப்போக சொன்னேன் இல்லையா? என்று என் இயலமையில் கத்த... அம்மா கப் சிப்....//<br /><br />என்னால் இந்த வரிகளை மறக்கவே முடியாது.இந்த வரிகளை படித்தவுடன் சில நிமிடங்கள் நிறுத்தி என் மனதில் அந்த நிகழ்வை படம் போல் ஓட்டிப்பார்த்தேன்.2005 ஆம் ஆண்டிலிருந்து பதிவுகளை படித்து வருகிறேன்.ஒரு பதிவை படித்து அது மிக அதிகபட்ச அதிர்வையும்,பல்வேறு எண்ணங்களையும் ஏற்படுத்தியது இதுவே எனக்கு முதல் முறை.அம்மாவிற்கு எனது அஞ்சலிகள்.பிரேம்ஜிhttps://www.blogger.com/profile/18153661460890426710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-79869852254835353542009-09-04T05:53:08.536+05:302009-09-04T05:53:08.536+05:30// என் அம்மாவை சைக்கிளில் வைத்து மிதிக்க முடியவில்...// என் அம்மாவை சைக்கிளில் வைத்து மிதிக்க முடியவில்லை ஒரு இரண்டு கிலோமீட்டர் அவளை வைத்து நான் சைக்கிள் மிதித்து சென்றதை என்னால் எப்போதும் மறக்க முடியாது....நாக்கு தள்ளிவிட்டது.... நான் படும் அவஸ்த்தை பார்த்து “ஏன்டா ராஜா, முடியலையா?” என்று என் அம்மா கேட்க... சனியனே நான்தான் உன்னை டெம்போவில் ஏறிப்போக சொன்னேன் இல்லையா? என்று என் இயலமையில் கத்த... அம்மா கப் சிப்....//<br /><br />என்னால் இந்த வரிகளை மறக்கவே முடியாது.இந்த வரிகளை படித்தவுடன் சில நிமிடங்கள் நிறுத்தி என் மனதில் அந்த நிகழ்வை படம் போல் ஓட்டிப்பார்த்தேன்.2005 ஆம் ஆண்டிலிருந்து பதிவுகளை படித்து வருகிறேன்.ஒரு பதிவை படித்து அது மிக அதிகபட்ச அதிர்வையும்,பல்வேறு எண்ணங்களையும் ஏற்படுத்தியது இதுவே எனக்கு முதல் முறை.அம்மாவிற்கு எனது அஞ்சலிகள்.பிரேம்ஜிhttps://www.blogger.com/profile/18153661460890426710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-4421431417627934412009-09-03T00:41:44.708+05:302009-09-03T00:41:44.708+05:30உங்கள் அம்மாவுக்கு என் கண்ணீர் அஞ்சலியை காணிக்கை ஆ...உங்கள் அம்மாவுக்கு என் கண்ணீர் அஞ்சலியை காணிக்கை ஆக்குகிறேன்Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-33270239867215612692009-09-02T12:38:12.364+05:302009-09-02T12:38:12.364+05:30மிகவும் உருக்கமான பதிவு. கண்கலங்க வைத்து விட்டீர...மிகவும் உருக்கமான பதிவு. கண்கலங்க வைத்து விட்டீர்கள்<br />-NirojanJestan Nirojanhttps://www.blogger.com/profile/14441643502244194769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-821192125896023972009-09-02T12:35:29.524+05:302009-09-02T12:35:29.524+05:30This comment has been removed by the author.Jestan Nirojanhttps://www.blogger.com/profile/14441643502244194769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-3201344039766453512009-09-01T17:16:04.875+05:302009-09-01T17:16:04.875+05:30//பார்த்து “ஏன்டா ராஜா, முடியலையா?” என்று என் அம்ம...//பார்த்து “ஏன்டா ராஜா, முடியலையா?” என்று என் அம்மா கேட்க... சனியனே நான்தான் உன்னை டெம்போவில் ஏறிப்போக சொன்னேன் இல்லையா? என்று என் இயலமையில் கத்த//<br /><br />உங்கள் மன நிலை புரிகிறது. இருக்கும் போது சொல்லும் சில விஷயங்கள், ஆற தழும்புகளாகி விடுகிறது.பின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-36771762486323221602009-09-01T16:57:04.932+05:302009-09-01T16:57:04.932+05:30கண்கலங்க வைத்து விட்டீர்கள்...//
நன்றி முத்து பாலக...கண்கலங்க வைத்து விட்டீர்கள்...//<br />நன்றி முத்து பாலகிருஷ்ணன்Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-44073215720341703602009-09-01T16:56:30.293+05:302009-09-01T16:56:30.293+05:30//“ஏன்டா ராஜா, முடியலையா?” என்று என் அம்மா கேட்க.....//“ஏன்டா ராஜா, முடியலையா?” என்று என் அம்மா கேட்க... சனியனே நான்தான் உன்னை டெம்போவில் ஏறிப்போக சொன்னேன் இல்லையா? என்று என் இயலமையில் கத்த... அம்மா கப் சிப்....////<br /><br />hm! :(//<br />நன்றி சர்வேசன்Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-17301196701151949182009-09-01T16:56:06.755+05:302009-09-01T16:56:06.755+05:30கலங்கியிருக்கிறீர்கள். கலங்க வைத்துவிட்டீர்கள்.
ந...கலங்கியிருக்கிறீர்கள். கலங்க வைத்துவிட்டீர்கள்.<br /><br />நீங்களும் விழுப்புரம்தானா?//<br />நன்றி தமிழ்நாடான்Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-52156609120699539602009-09-01T16:55:40.423+05:302009-09-01T16:55:40.423+05:30உங்கள் மனதில் என்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் அம்ம...உங்கள் மனதில் என்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் அம்மாவை எல்லோர் மனதிலும் இடம் பிடிக்க செய்துவிட்டிர்கள் இப்போது எத்தனை மகன்கள் அஞ்சலி செலுத்த வந்திருக்கிறார்கள்//<br />உண்மைதான் பிஸ்கோத்து பயல் எத்தனை மகன்கள் மகள்கள்....Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-54522762833488093822009-09-01T16:53:35.918+05:302009-09-01T16:53:35.918+05:30அம்மாவிற்கு எங்களது நினைவாஞ்சலி//
நன்றி ரவீஅம்மாவிற்கு எங்களது நினைவாஞ்சலி//<br />நன்றி ரவீJackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-28291656562902071512009-09-01T16:52:47.505+05:302009-09-01T16:52:47.505+05:30மிகவும் உருக்கமான பதிவு. அம்மாவிற்கு அஞ்சலி.//
நன்...மிகவும் உருக்கமான பதிவு. அம்மாவிற்கு அஞ்சலி.//<br />நன்றி சங்கர் தியாகராஜன்Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-11675979011090466242009-09-01T16:52:14.930+05:302009-09-01T16:52:14.930+05:30ஜிப்மர் மருத்துவமனையை கடக்கும் போது இனி எனக்கும் உ...ஜிப்மர் மருத்துவமனையை கடக்கும் போது இனி எனக்கும் உஙகள் நினைவுதான் வரும் சேகர்<br />அம்மாவிற்கு என் அஞ்சலிகள்!//<br />நன்றி வெட்டிபையன்Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-65713487533497497832009-09-01T16:51:47.886+05:302009-09-01T16:51:47.886+05:30நன்றி ஸ்ரீநன்றி ஸ்ரீJackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-79777798827827939102009-09-01T16:51:23.850+05:302009-09-01T16:51:23.850+05:30பெற்றவளையும் மனத்தில் வைத்து போற்றும் உன் தாய் பாச...பெற்றவளையும் மனத்தில் வைத்து போற்றும் உன் தாய் பாசத்திற்கு தலை வணக்கு கிறேனடா ஜாக்கி என் பிரிய நண்பனே !//<br /><br />நன்றி கக்கு மாணிக்கம் மனம் முழுவதும் நேசமும் உணர்ச்சி வசப்படல் இருந்தால்தான் இந்த மாதிரி பின்னுட்டம் இட முடியும்...<br /><br />நன்றி பிரிய நண்பா..Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-22819421992268491852009-09-01T16:49:36.756+05:302009-09-01T16:49:36.756+05:30தாயிழந்த துன்பம் போலே துன்பமது ஒன்ரும் இல்லை.
மனம்...தாயிழந்த துன்பம் போலே துன்பமது ஒன்ரும் இல்லை.<br />மனம் கனத்து போனது.<br />இருக்கும் போது வாங்கிக்கொள்ள கொடுத்து வைக்கவில்லையே?<br /><br />எனக்கும் இதே சோகம்தான்.<br />நமக்கெல்லாம் சொர்கத்திலிருந்து<br />பரிபூரண ஆசிர்வாதங்கள் உண்டு.<br /><br />கலங்க வேண்டாம்//<br />நன்றி கார்த்தி நிச்சயமாக...பகிர்விற்க்கு நன்றிJackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-21549316855247744322009-09-01T16:48:54.800+05:302009-09-01T16:48:54.800+05:30ஜாக்கி சாய்ந்து அழ தோளில்லாத போது இந்த மாதிரி அழுக...ஜாக்கி சாய்ந்து அழ தோளில்லாத போது இந்த மாதிரி அழுகாச்சி நினைவுகள் வேண்டாம், அது சோகத்தை கூட்டும், சுதா வந்த பிறகு வைத்துக்கொள்ளலாம்<br />என்றும் அன்புடன்<br />பாஸ்டன் ஸ்ரீராம்//<br /><br />நீங்கள் சொல்வது உண்மைதான் இருந்தாலும்...இந்த நேரத்தில் அந்த பாரத்தை இறக்கி வைத்தே ஆக வேண்டும்...Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.com