Inimey Ippadithan movie (2015) review |இனிமே இப்படித்தான் திரைவிமர்சனம்.



????????????????????????????????????????????????????????????


சந்தானம் இனிமேல் நாயகனாகத்தான்  நடிப்பேன்…. முக்கியமாக  நெருங்கிய நண்பர்களுக்காக வேண்டுமானால் காமெடி வேடம் தரிப்பேன் என்று பத்திரிக்கையாளர் சந்திப்பில்  தெரிவித்து இருந்தார்… வல்லவனுக்குபுல்லும் ஆயுதம் திரைப்படத்துக்கு பிறகு ஹீரோவாக களம் இறங்கி இருக்கும் படம்…. லொள்ளுசபா டீமில் இருக்கும் அத்தனை நண்பர்களையும் கண்டிப்பாக இயக்குனராக களம் இறக்குவேன் என்று சொன்னதோடு அவருக்கு பஞ்ச் டயலாக் எழுதி கொடுக்கும் முருகன், ஆனந் என்ற இரண்டு நண்பர்களை முருகானந்த் என்று இயக்குனராக புரமோஷன் கொடுத்து இருக்கும் படம்.

=====

santhanams-inimey-ippadithaan-usa-show-timings-photos-pictures-stills


இனிமே இப்படித்தான்திரைப்படத்தின் கதை என்ன?,
3 மாதத்தில் சந்தானத்துக்கு  திருமணம் செய்து வைக்க வேண்டும்… அப்படி ஒரு சூழல்…நண்பர்கள் திருமணங்களை  பார்க்கும் போது  காதல் கல்யாணம் பெஸ்ட் என்ற முடிவுக்கு வந்து ஆஸ்சா சவேரியை லவ்வுகின்றார்.. ஆனால் அவர் பிடி கொடுக்வில்லை… வீட்டில் அகிலா கிஷோரை நிச்சயத்து விடுகின்றார்கள்…ஆனால் பாருங்கள் ஒரு குழப்பத்தால் அஸ்னா சவேரியின்  காதலித்தது தெரியாமல் போய் விட.. நிச்சயதார்த்த பெண் அகிலா..….  காதலி ஆஸ்னாசவேரி இரண்டு பேரில் யாரை திருமணம் செய்து கொண்டு விட்டார் என்பதை வெண்திரையில் பார்த்து தெரிந்துக்கொள்ளவும்.

மேலும் வாசிக்க இங்கே கிளிக்கவும்.






நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

No comments:

Post a Comment