காதல் என்ற அனுபவம் மட்டும் இந்த பூவுலகில் இல்லையென்று நினைத்து சற்றே கற்பனையில் யோசித்து பாருங்கள்...
கவிதை இல்லை,
நேசம் இல்லை,
பரிவு இல்லை
காமம் இல்லை
இலக்கியம் இல்லை
போர் இல்லை
ஆண் கம்பீரம் காட்ட வேண்டிய அவசியம் இல்லை.
கள்ளக்காதலன் கள்ளக்காதலி டைட்டில் இல்லை.
இப்படி பக்கம் பக்கமாக அடிக்கிக்கொண்டு போகலாம்.... அதை நானும்
விரும்பவில்லை.... அதை படிக்கும் நீங்களும்
விரும்பமாட்டீர்கள் என்று நம்புகின்றேன்.