1994 ஆம் ஆண்டு கடலூரில் இருந்து சென்னைக்கு பேருந்தில் செக்யூரிட்டி வேலைக்கு சரியாக 31 ஆம் தேதி பெரியார் பேருந்தில் சென்னை நோக்கி வரும் போது பிரபு ரசிகர் மன்றத்தினர் மெட்டாடர் வேன்களில் நடிகர் பிரபு பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல சென்னை நோக்கி விரைந்தனர்… அவர்களோடு எதிர்கால கனவுகளோடு நானும் சென்னை நோக்கி……
குட் பை 2014
1994 ஆம் ஆண்டு கடலூரில் இருந்து சென்னைக்கு பேருந்தில் செக்யூரிட்டி வேலைக்கு சரியாக 31 ஆம் தேதி பெரியார் பேருந்தில் சென்னை நோக்கி வரும் போது பிரபு ரசிகர் மன்றத்தினர் மெட்டாடர் வேன்களில் நடிகர் பிரபு பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல சென்னை நோக்கி விரைந்தனர்… அவர்களோடு எதிர்கால கனவுகளோடு நானும் சென்னை நோக்கி……
Kayal /2014/ கயல் சினிமா விமர்சனம்.
பரிட்சார்த்த முயற்சிகள் தன் திரைப்படங்களில் அதிகம் செய்து பார்த்த பிரபுசாலாமன் கடைசியில் காதலை
கையில் எடுக்க
தொடர்ந்து இரண்டு படங்கள் வெற்றியோ வெற்றி.. அது மட்டுமல்ல... மைனா திரைப்படம் அதன் திரைக்கதை கட்டமைப்பு...
கேரக்டர் சேஷன் எல்லாம் தமிழ் சினிமாவில் கொண்டாடப்படவேண்டிய திரைப்படம் இது என்றால் மிகையில்லை...
Meaghamann-2014- மீகாமன் திரைவிமர்சனம்.
தடையறதாக்க மகிழ்திருமேனியின் இரண்டாவது திரைப்படம் முதல் படம் முன் தினம் பார்த்தேனே.. செவன்த் சேனலுக்காக செய்த படம்… பத்தோடு பதினொன்றாக போய் விட்டது..
மகிழ் செல்வராகவன், மற்றும் கவுதமிடம் அசிஸ்டென்டாக
இருந்தவர்… அதனால் தனது இரண்டாவது திரைப்படமான தடையற தாக்க திரைப்படத்தை ஆக்ஷன் மூலம் பூசி கொடுத்தார்… இதில் பெரிய விஷயம் என்னவென்றால் அருன்
விஜய் போன்ற பிரேக் இல்லாத நடிகரை வைத்து தன்னம்பிக்கையோடு ஒரு ஆக்ஷன் திரைப்படத்தை கொடுக்க செம தில் வேண்டும்… தடையறதாக்க மகிழ்
பெயரை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த திரைப்படம் என்றே சொல்ல வேண்டும்…
PISAASU -2014- பிசாசு திரை விமர்சனம்.
பொதுவா தமிழ் திரைப்படங்களில் பேய் படம் பார்த்து பயப்படுவதற்கு பதில் சில நேரங்களில் சிரிப்பை வரவைத்து விடுவார்கள்...
அந்த அளவுக்கு பேயை
சிரிப்பு பொருளாக மாற்றும் வித்தை
தெரிந்தவர்கள்… மற்றும் புரிதல் அதிகம் உள்ளவர்கள் என்றும் சொல்லலாம்.
இன்னைக்கு வரைக்கும் பிளாக் அண்டு ஒயிட் திரைப்படங்களில் நான் பார்த்து பயந்த திரைப்படம்
நெஞ்சில் ஓர் ஆலயம்.
ஸ்டீவன் ஸ்பீல் பெர்க் (இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்)
உலகில் மிக கொடுமையான விஷயம் என்னவென்றால் இரண்டு அப்பா இரண்டு அம்மாவோடு வாழ்வதும் வளர்வதும்தான்.. அவன்
பிள்ளையை நன்றாக பார்த்துக்கொள்வான் என்று இவளும்… இவள் நம் பிள்ளையை நன்றாக பார்த்துக்கொள்ளுவாள் என்று
அவனும் நினைத்து இருக்க… இரண்டு பேரும் இணைந்து பெற்ற பிள்ளையை பார்த்துக்கொள்ளாமல் நட்டாற்றில் விடப்படுபவர்கள்
கண்டிப்பாக விவாகரத்து செய்யப்பட்ட பெற்றோர்களின்
பிள்ளைகளே….
Good People-2014 /மாட்டிக்கொண்ட நல்லமனிதர்கள்
பணம் பிரதானம்தான் ,இருந்தாலும் சில நேரங்களில் அதீத பணத்தேவையின் போது தெரிந்தோ தெரியாமலோ சில தவறுகளை மனிதர்கள் செய்து தொலைத்து விடுகின்றார்கள்… சில நேரங்களில் நேரம் நன்றாக இருந்தால் செய்த தவற்றில் மாட்டிக்கொள்வதில்லை… நேரம் நன்றாக இல்லாமல் ஏழரை சனி புல் போக்கசில் தவறு செய்தவர்களை பார்த்துக்கொண்டு இருப்பாரேயானால் ஆப்பு தவறு செய்தவர்களுக்கு உருவாகி விட்டது என்று அர்த்தம்.
ரகுவரன் தமிழ் சினிமா மறக்க முடியாத பெயர்.
ரகுவரன்
1990 ஆம் ஆண்டு கடலூர் ரமேஷ் தியேட்டரில்
கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான புரியாத
புதிர் திரைப்படம் ரகுவரன் என்ற நடிகரை எனக்கு
அறிமுகப்படுத்தியது… ஐ நோ ஐ நோ ஐ நோ ஐ நோ ஐ நோ ஐ நோ ஐ நோ ஐ நோ ஐ நோ…. ஒரு சைக்கோ
கேரக்டர் எப்படி இருக்கும் என்பதை கண்முன்
நிறுத்தினார் ரகுவரன்.. அதற்கு முன் தமிழ் சினிமாவில் வில்லன் என்றால் அவன் மேல் சிவப்பு கலர்
லைட் லோ ஆங்கிளில் இருந்து அடிக்க அவன்
கண்களை உருட்டி பார்ப்பான்..