இசை தேவதூதன் எனும் மைக்கேல் ஜாக்சன்





இந்த உலகில் புகழ்   போதை இல்லாத மனிதன் உண்டா....? சொல்லுங்கள்....

 சார் எனக்கு புகழ் போதையே கிடையாது... என்று நீங்கள் சொன்னால் இந்த வரிக்கு மேல் இந்த பதிவை நீங்கள்  படிப்பது என்பது நேர விரயம் என்பதால் இத்தோடு நீங்கள் கழண்டுக்கொள்வது  உங்களுக்கும் எனக்கு ரொம்பவே நல்லது...

தைரியமான நடிகர் பிரசன்னா.



நீங்கள் பிரபல  நடிகர்... உங்களுக்கு என்று தமிழ் சினிமாவில் பெரிய பின் புலம் ஏதும் இல்லை... ஒரு படம் சறுக்கினாலும்...  போண்டிதான் பின்பு சாட்சாத்  ஆண்டிதான்.

அஜித் சொல்வது போல நீங்கள்  தனியா  வளர்ந்த காட்டு மரம்.

அப்பாவின்  செல்வாக்கிலோ... அண்ணாவின் செல்வாக்கிலோ, மாமனின் செல்வாக்கிலோ, சித்தப்பாவின் செல்வாக்கிலோ   ஒரு படம் தோற்று விட்ல் நீங்கள் அடுத்த படத்தை  இந்த  தமிழ் திரையுலகில் பெற முடியாது,...

தன்னம்பிக்கைக்கு மறு பெயர் பாலிவுட் இயக்குனர் மதூர் பண்டார்கர்.




எனது திரைப்படங்கள் தீர்ப்பு எழுதும் களம் அல்ல... எனது திரைப்படங்கள் சமுக அவலங்களை சாடுகின்றது.. எனது   திரைப்படங்கள் மூலம் தீர்வுகள்  கிடைத்து இருக்கின்றன.... சில நேரங்களில் தீர்வுகளோ தீர்ப்புகளோ கிடைத்தது இல்லை... இருந்தாலும் நான் பயணிக்கின்றேன் என்று ஒரு பேட்டியில்  மதூர் சொல்லி இருக்கின்றார்....

-         தேசிய விருது இயக்குனர் மதூர்  பாண்டார்கர்.


ராஜ்கிரண் எனும் நடிப்பு ராட்சசன்.


காதர்  மொய்தீன்...

சினிமா துறை   உச்சரிக்கும் பெயர்... ஆனால்  சினிமாவில்  இருந்தாலும் பெரும்பான்மையான பொது மக்களுக்கு  இந்த பெயர் அறிய நியாமில்லை... காரணம் சினிமாவில் இருக்கும் வினியோகஸ்தர்கள் மத்தியில்  காதர் மொய்தீன்   என்ற பெயர் வெகு பிரபலம்..

அஞ்சலி தேவி என்ற ஆளுமை.

அஞ்சலி தேவி.

தென் இந்திய சினிமாவில் தனக்கென ஒரு  நிலையான இடத்தை பிடித்து, தன் மயக்கும் விழிகளால் தமிழ் சினிமா ரசிகனின்  மனதில்  நீங்கா  இடம் பிடித்தவர்  பழம் பெரும் நடிகை அஞ்சலிதேவி…  


சில்வர்ஜூப்ளி நாயகன்...மோகன் என்கின்ற மைக் மோகன்.



ஒரு ஓட்டல்  முதலாளி பையன்  தமிழ் நாட்டின்  ரசிகர்களை  கிறங்க வைக்க முடியுமா?

 அதுக்கு முன்ன ஒரு சின்ன அனலைசஸ்....

சென்னை தினம் 375,18 வருட நட்பு, விக்டோரியா ஹால். மீயூசியம் தியேட்டர்.



சென்னை பாத்தியன்  சாலையில்  அமைந்து இருக்கும் எக்மோர்  அரசினர்   அருங்காட்சி வளாகத்தில் இருக்கும்   இந்த  கட்டிடத்தை பார்த்து  ரசிக்காதவர்களே இருக்க முடியாது,..

  வெள்ளைக்காரர்கள் ஆட்சிகாலத்தில் விக்டோரியா ஹால் என்று பெயர் பெற்ற அதுதான்  மியூசியத்தில் சுதந்திரத்துக்கு பின் நேஷனல் ஆர்ட் கேலரி கட்டிடமாக மாறியது..

  அப்படியும் புரியவில்லை என்றால் ... திருடா திருடா திரைப்படத்தில் வரும்  கொஞ்சம் நிலவு பாடலில் வரும் கட்டிடம் என்றால் எளிதில் உங்களுக்கு நினைவுக்கு வராது...


உப்புக்காத்து/ 31(சினிமா துறைக்கு செல்லும் முன் ஒரு நிமிடம் யோசிக்கவும்)



இது நான் லீனியர் உப்புக்காத்து..


ஜாக்கி சார்...

நீங்க   டிவி  மீடியத்துல இருந்து சினிமாவுக்கு போயிட்டு எதுக்கு திரும்ப டிவி மீடியத்துக்கு வந்திங்க..??

 சினிமாவுல இரண்டு வருஷம் இருந்தேன்.... 25 ஆயிரம் சம்பாதிச்சேன்..  ஆனா இந்த நேரத்துல  ஒய்ப் லோன் போட்டாங்க...வீடு வாங்கிட்டோம்.... நம்பி வந்தவளை காசு இல்லாம  தவிக்க விட முடியாது இல்லையா..?  யாழினி  பொறந்தா..... அப்புறம்  எங்க சினிமா???

தமிழ் சினிமாவில் தலையெழுத்தை மாற்ற வேண்டும் என்ற வைராக்கியத்தோடு  கடலூர் கூத்தப்பாக்கத்தில் இருந்து மரியாத்தா  கோவில் சத்தியம் அடித்து விட்டு எல்லாம் நான் புறப்பட்டு வரவில்லை..

சினிமாவை நேசிக்கின்றேன்.. உண்மையாய் ...

பிராப்தம் இருந்தால் அது கை கொடுக்கட்டும்...

சினிமா எங்கேயும் ஓடிப்போகப்போவதில்லை.. கிளின்ட் ஈஸ்ட் உட் வயதிலும் சினிமாவில்  சாதிக்கலாம்... 

ஆனால்   வாழ்க்கை...??

 கட் டூ பிளாஷ் பேக்.........

இன்று பிறந்தவர்கள் 17/08/2014) இயக்குனர் ஷங்கர்.






இயக்குனர் ஷங்கர்....

தமிழ் சினிமாவில் பிரமாண்டம் என்ற ரத்தம் பாய்ச்சிய பெயர்...

ஏழு அதிசயத்தை ஒரே பாடல் மூலம் பட்டி தொட்டி யில் இருக்கும் ரசிகனுக்கும் அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் ஷங்கர்.

ஜெர்மனியில்...



இப்பதான் வீட்டம்மாவை(16/08/2014) 9.30 நைட் பிளைட் ஏத்தி ஜெர்மனிக்கு அனுப்பினேன்... ஒரு மாதம் கம்பெனி பிராசஸ் டிரெயினிங்.
கடந்த 20 நாட்களாக விடாமல் வேலை... 

இன்று(14/08/2014) பிறந்தவர்கள். ராஜாராம் மோகன்ராய்,ஹாலிவுட் நடிகை halle berry





புருஷன் செத்தா... அவன் உடல் எரிகின்ற தீயில் கதற கதற வலுகட்டாயாமாக அவனது மனைவியையும் இழுத்து வந்து, குபு குபு என்று எரிகின்ற தீயில் தள்ளி விட்டு... , கண் எதிரில் அப்பாவி மனைவிமார்களை துடிக்க துடிக்க கொலை செய்த சமுகம் நம்முடையது...

BORGMAN-2013/உலகசினிமா/நெதர்லேன்ட்/ நெதர்லேன்டின் குழப்பமான படம்.


சுப்ரமணியபுரம்  திரைப்படம்  நீங்கள் அனைவரும் பார்த்து இருப்பீர்கள்.

சுவாதி... கைலிக்கட்டிக்கொண்டு தான்  தோன்றிதனமாக சுற்றிக்கொண்டு இருக்கும்  ஜெய்யை கடைக்கண் பார்வை பார்த்து , கடைசியில்  நிராயுதபாணியாக  ஜெய்யை மாட்டி விட்டு தாவணி  தலைப்பை  வாயில் வைத்து  அழுதுக்கொண்டே செல்வாரே....
 பட் ஜெய்  பாயிண்ட் ஆப் வீயூவுல    நினைச்சி பாருங்க... 

THE TERROR LIVE-2013/உலகசினிமா/கொரியா/ மீடியா நண்பர்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம்.



இன்னைக்கு போல  அவசரம் இல்லை... 1990 களில் தூர்தர்ஷன் மட்டும்தான்...  பல ஆண்டுகள்  இந்தியாவில் அதுதான் தனிக்காட்டு ராஜா... அது என்ன  ஒளிப்பரப்புதோ...  அதை மட்டும்தான்  பார்க்க வேண்டும் ...

LOCKE-2013-உலகசினிமா/ இங்கிலாந்து/ ஒரே ஒருவன்



 இப்படி  ஒரு திரைப்படத்தை நீங்க பார்த்து இருப்பிங்களான்னு தெரியாது.. நான் பார்த்தது இல்ல....

 எஸ்  அற்புதமான.... தைரியமான அட்டம்ட் ன்னு இந்த படத்தை  தைரியமாக சொல்லலாம்.

  சான்சே இல்லை....


  சரி அதுக்கு முன்ன கதைக்கு போவோம்...

பெரிய கஷ்ஸ்ட்ரக்ஷ்ன்   நடக்கின்றது... அதில் ஐவன் ஒரு  சூப்பரவைசர்.....

2012-2013 ஆம் ஆண்டுக்கான கல்வி உதவி தொகை விபரம் மற்றும் அழிஞ்சிக்குப்பம் மாணவ மாணவிகள்.


குறள்.
 சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.

கலைஞர் உரை:
சொல்லுவது எல்லோருக்கும் எளிது; சொல்லியதைச் செய்து முடிப்பதுதான் கடினம்.
=======
மு.வ உரை:
இச் செயலை இவ்வாறு செய்து முடிக்கலாம் என்று சொல்லுதல் எவர்க்கும் எளியனவாம், சொல்லிய படி செய்து முடித்தல் அரியனவாம்.
======
சாலமன் பாப்பையா உரை:
நான் இந்தச் செயலை இப்படிச் செய்யப் போகிறேன் என்று சொல்லுவது எல்லார்க்கும் சுலபம்; சொல்லியபடியே அதைச் செய்து முடிப்பதுதான் கடினம்.
=========
Translation:
Easy to every man the speech that shows the way;
Hard thing to shape one's life by words they say!.
========
Explanation:
To say (how an act is to be performed) is (indeed) easy for any one; but far difficult it is to do according to what has been said.
========

BLIND-2011/உலக சினிமா/கொரியா/சைக்கோ கொலையாளியை கண்டு பிடிக்கும் பார்வையற்ற பெண்.




 முதல்ல  நாம சொல்லற  கதை  நம்பறா மாதிரி இருக்கனும்...

நம்பறமாதிரின்னா...

 நான் சொல்ற கதையை என்  நெருங்கிய நண்பர்கள் நம்பவுவது  போலவாவது இருக்க வேண்டும்... அப்போதுதான்  அந்த கதை வெற்றி பெறும்.

இப்படி ஒரு ஒன்லைனை நான்  சொல்கின்றேன் என்று வைத்தக்கொள்ளுங்கள்..