
ஒரு வழியாக கத்திபார மேம்பாலம் ஒரு பகுதி மட்டும் திறந்து வைக்கபட்டது , பாலம் திறந்து வைக்கப்பட்ட சில மணி துளிகளில் நான் பாலத்தில் பயணம் செய்தேன் முதல்வர் வருகையால் எல்லா இடங்களிலும் போலிஸ் தலைகள் தென்பட்டன, பயணம் செய்தஎல்லோர் முகத்திலும் புன்னகை இருந்தது என் முகத்திலும் தான் , அதை விட பெரிய சந்தோஷம் அங்கு பணி புரிந்த அனைத்து வட நாட்டு கூலி தொழிளாலர்கள் அனைவரும் தலையில் ஆரஞ்சு கலர் தொப்பி அணிந்து பயணம் செய்த அனை த்து பயணிகளுக்கும் முகம் முழுதும் உற்சாகத்துடன் கை அசைத்துகொண்டே இருந்தது என்றும் நம் நினைவுகளில்
_______________________________________________________________________________________
அன்புடன்- ,கருத்து . ஜாக்கி சேகர்
_______________________________________________________________________________________
No comments:
Post a Comment